புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சதுரங்கக் காதல் - Page 5 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 5 I_voting_barசதுரங்கக் காதல் - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரங்கக் காதல்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:39 pm

First topic message reminder :

வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.

கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.

குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.

என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.

ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!

ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:03 pm

காதல் தோல்வியும் அப்படித் தான்,
தாடியும்,
தனிமைக் கண்ணீரும்
எல்லாம்,
அந்த தவிப்பின் மாதங்கள்
மறையும் வரை தான்.

பிறகு
தாலி, தாய்மை என்று
பயணம் தொடர்ந்தபின்
பழைய நிறுத்தங்களிலெல்லாம்
இறங்கிக் கொள்ளத்
தோன்றுவதில்லை.

வித்யா பேசிக் கொண்டே
போனாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:03 pm

11

எத்தனை இரவுகளை
மொட்டை மாடியில் படுத்து
தின்றிருக்கிறான்,

எத்தனை நாட்கள்
விண்மீன் எண்ணி எண்ணியே
கண்களை
எரித்திருக்கிறான்,

எத்தனை இரவுகள்
மேகத்தின் மீது ஓர்
காதலின்
தூக்கணாங்குருவிக் கூடு
தொங்காதா என்று
தவமிருந்திருக்கிறான்.

வரம் வந்ததை
அர்ச்சகர் தடுத்திருக்கிறார்.
பின்
வேறு முத்திரை குத்தி
பத்திரப் படுத்தியிருக்கிறார்.

என் கிளைகளைத் தேடி
நடந்த கிளியை
நான்
வேடந்தாங்கல் விருந்தாளி
என்று
தவறாய் எண்யிருக்கிறேன்.

இல்லாத கூட்டுக்குள்
இருவருமே அடைபட்டு
இருந்திருக்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:03 pm

நினைக்க நினைக்க
கண்ணனுக்கு
ஆச்சரியமாய் இருந்தது.

காதலிப்பவர்கள் எல்லாம்
காதலைச் சொல்லுங்கள் !
எதிர்ப்பு வந்தாலும்
எதிரே பூ வந்தாலும்,
சொல்லாமல் செல்வதை விட
சிறப்பானதே.

சிந்தனைகளை
தற்காலிகமாய் நிறுத்திவிட்டு
தற்காலத்துக்கு வந்தான்
கண்ணன்.

ஆமாம் வித்யா,
நானும் உமாவும் காதலித்து
திருமணம் செய்தோம்.

மகிழ்வின் விடியல்,
புன்னகைப் பகல்,
சந்தோஷத்தின் சாயங்காலம்,
இன்பத்தின் இரவு
என்று
நாட்காட்டிகளும் கடிகாரங்களும்
வாழ்வின்
சிரிப்பை மட்டுமே தருகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:03 pm

நீயும்
மகிழ்வாக இருப்பதில்
மிகவும் மகிழ்கிறேன்.
சொல்லி நிறுத்தினான் கண்ணன்.

நான்
சந்தோஷம் தான் கண்ணன்,
ஆனாலும்
கல்லூரி கால கதைகளைக்
கேட்டால்
மோகன் மௌனியாகி விடுகிறான்.

விஷயம் தெரியாமல்
வினவியிருக்கிறேன்,
எதையும் அவர் சொன்னதில்லை,
ஆனாலும்
ஏதோ கவலையின் வலையில்
சிக்கியிருக்கிறார்,
அது மட்டும் தெரிகிறது.

வித்யா சொல்ல
கண்ணன் சிரித்தான்.

சிரித்து நிமிரவும்,
அதுவரை
தொலைவில் தொலைபேசியில்
பேசி நின்ற மோகன்
வித்யாவை நெருங்கவும்,
சரியாக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:05 pm

கண்ணனைக் கண்ட
மோகன்
அதிர்ச்சிக் கடலில் விழுந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:06 pm

12

எப்படி இருக்கே மோகன் ?
நலமா ?
காதல் கைகூடி விட்டது போல
தெரிகிறதே.

வார்த்தைக் கொடுக்குகளால்
கண்ணன் தீண்டினான்,
வித்யா
உள் அர்த்தம் விளங்காமல்
சிரித்தாள்.

மோகனின் உதடுகளுக்குள்
வார்த்தைகள் உலர்ந்தன,
ஈரப்பதமில்லாததால்
வார்த்தைக்குப் பதில்
எழுத்துக்களே எழுந்து வந்தன.

அ து வ ந் து.
ஆ.மா.
மோகன் திணறினான்.

பரவாயில்லை மோகன்,
காதல்
புனிதமானது,
அது
முன் ஜென்ம பாவங்களைக் கூட
கழுவி விடும்
கவலைப் படாதே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:07 pm

வித்யா எனும்
வரம் கிடைத்திருக்கிறது,
வித்யா மூலம் ஓர்
வரம் வந்திருக்கிறது,
இனியும் என்ன
கலையாத் தவங்கள் ?

சாரதி நலமாய் இருக்கிறானா ?
கண்ணன்
மோகனின் முகம் நோக்கி
கேள்வியை வைத்தான்.

தெரியவில்லை,
சாரதியைச் சந்தித்தபின்
பல
வருடங்கள் உருண்டுவிட்டன.

கண்ணன் சிரித்தான்.
அவன்
வித்யாவின் ராக்கி சகோதரனாமே !
ஆச்சரியம் மோகன்.
சுவாரஸ்யமான ஆச்சரியம்.

மோகனுக்கு
கால்களுக்குக் கீழே
நிலம் வழுக்கியது,
விமானத்தின் இறக்கை தொற்றி
பறப்பதாய் உணர்ந்தான்,
எந்நேரமும்
விழுந்து விடக் கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:07 pm

மோகனின் அவஸ்தை
கண்ணனுக்கு விளங்கியது,
சரி.
எங்கே பயணம் ?
பேச்சை மாற்றினான் கண்ணன்.

ஆள்குறைப்பில் நான்
அகப்பட்டு விட்டேன்,
இப்போது
தாயகம் திரும்பும் கட்டம்.
வேலை தேடும் காலம்
மீண்டும் ஆரம்பம்.
மோகன் புன்னகைக்க முயற்சித்து
முடியாமல் போகவே
பாதியில் நிறுத்தினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:08 pm

13

வேலை கிடைக்கும் மோகன்,
கவலை எதற்கு ?

இவையெல்லாம்
தற்காலிகத் தோல்விகள் தான்.

கற்காலக் தவறுகளுக்காய்
கவலைப் படுவதும்,
தற்காலத் தோல்விகளுக்காய்
தற்கொலை செய்வதும்,
மனித வாழ்வின் பலவீனங்கள்.

உனக்குத் திறமை
இருக்கிறது,
மேகத்தை உருவாக்கியே
நீர் பிழியும் திறமைசாலி நீ.

இன்னொரு கிரகத்தைக் கூட
நீ நினைத்தால்
உருவாக்கலாம்,
வானத்தின் ஒரு துண்டை இழுத்து
அதன் மேல் போர்த்தவும் செய்யலாம்.

உனக்குத் தான்
பயிர்களைப் பாதுகாக்கும்
வித்தை தெரியுமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 11:08 pm

எங்கே எதை எப்படி
நகர்த்தவேண்டும் என்பதில்
உனக்கு
சதுரங்கச் சாமர்த்தியம்.

விதை முளைக்கும் வரை
மூச்சு விடாமல் காத்திருக்கும்
பூமியின்
பொறுமை உனக்கு.

வருத்தப்படாதே
வருத்தங்கள் எதையும்
வருவித்து விடாது,
நோய்களைத் தவிர.

சிந்தி,
சவால்களை சந்தி.

உன்னுடைய விவரங்களை
எனக்கும் கொடு,
தெரிந்த இடத்தில் நுழைந்து
உனக்கான வேலை வேட்டையில்
நானும் சில
அம்புகளை விடுகிறேன்

சிரித்தபடியே
கண்ணன் சொல்லச் சொல்ல
மோகனின் மனசில்
பாரம் கூடியது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக