புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரங்கக் காதல்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.
கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.
குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.
என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.
ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!
ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.
வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.
கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.
குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.
என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.
ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!
ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.
8
அப்படியானால்,
வித்யா மீதான
என் காதலை
தடுக்கும் மதகாக மோகன்
இருந்திருக்கிறான்.
சாரதிக்கு
வித்யா கட்டிய ராக்கி கூட
மோகன் முன்வைத்த
ஏதேனும்
முன்னெச்சரிக்கை முனையா ?
அத்தனை காதலையும்
தற்கொலை முனையில்
தள்ளிவிட்டு,
தன்மீதான நட்பை
காதலாக நிறமாற்றம் செய்திருக்கிறான்.
கடலை நோக்கிய
எனது பயணம்
அவனுடைய வாய்க்காலால்
எப்படி திசைமாறியது ?
அவன் நீட்டிய
பூக்களில் எல்லாம்
செயற்கை வாசனை தான்
செலுத்தப்பட்டிருந்ததா ?
அப்படியானால்,
வித்யா மீதான
என் காதலை
தடுக்கும் மதகாக மோகன்
இருந்திருக்கிறான்.
சாரதிக்கு
வித்யா கட்டிய ராக்கி கூட
மோகன் முன்வைத்த
ஏதேனும்
முன்னெச்சரிக்கை முனையா ?
அத்தனை காதலையும்
தற்கொலை முனையில்
தள்ளிவிட்டு,
தன்மீதான நட்பை
காதலாக நிறமாற்றம் செய்திருக்கிறான்.
கடலை நோக்கிய
எனது பயணம்
அவனுடைய வாய்க்காலால்
எப்படி திசைமாறியது ?
அவன் நீட்டிய
பூக்களில் எல்லாம்
செயற்கை வாசனை தான்
செலுத்தப்பட்டிருந்ததா ?
அவன் தந்த
நட்பில் எல்லாம்
மதில் சுவர் கட்டுதல் தான்
மறைந்திருந்ததா ?
நினைக்க நினைக்க
கண்ணனால்
நம்ப முடியவில்லை.
ஆறுதலாய் தோள் தடவி,
என்
ஏமாற்றத்தில் கலங்கி
பாசமாய் பேசியவனா
என் நிழல் நீங்கியதும்
புது முகத்தைப் போட்டுக் கொண்டான் ?
கல்லூரியின்
முதல் நாளில்
நான் விதைத்த காதல் விதை,
கடைசியாண்டில்
அவன் நிலத்தில் விளைந்ததா ?
நான் தான்
முதலில் நேசித்தேனா ?
எத்தனை சாமர்த்தியமாய்
ஏமாற்றப் பட்டுவிட்டேன் ?
நட்பில் எல்லாம்
மதில் சுவர் கட்டுதல் தான்
மறைந்திருந்ததா ?
நினைக்க நினைக்க
கண்ணனால்
நம்ப முடியவில்லை.
ஆறுதலாய் தோள் தடவி,
என்
ஏமாற்றத்தில் கலங்கி
பாசமாய் பேசியவனா
என் நிழல் நீங்கியதும்
புது முகத்தைப் போட்டுக் கொண்டான் ?
கல்லூரியின்
முதல் நாளில்
நான் விதைத்த காதல் விதை,
கடைசியாண்டில்
அவன் நிலத்தில் விளைந்ததா ?
நான் தான்
முதலில் நேசித்தேனா ?
எத்தனை சாமர்த்தியமாய்
ஏமாற்றப் பட்டுவிட்டேன் ?
கண்ணன்,
இயலாமையில் விழுந்தான்.
வித்யா அவனை
மீண்டும்
நிகழ்காலத்துக்கு இழுத்தாள்.
என்ன கண்ணன் கனவா ?
இல்லை வித்யா
கல்லூரி கால நிஜங்கள்,
இப்போது தான்
மெல்ல மெல்ல வருகின்றன
கண்ணன் சொன்னான்.
என்ன நிஜங்கள் ?
வித்யா கேட்டாள்.
ஒன்றுமில்லை வித்யா.
யாருக்கு யார் என்பதெல்லாம்
இறைவன் எழுதுவது,
மனிதன் வைத்திருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை
எழுத இயலாதே.
கணிப்புகளும்
கவனிப்புகளும் எல்லாம்
பொய்யாய் போகக் கூடும்.
சாத்தியக் கூறுகளை
சொல்வதெல்லாம்
சாமர்த்தியத்தனம் தான் இல்லையா.
இயலாமையில் விழுந்தான்.
வித்யா அவனை
மீண்டும்
நிகழ்காலத்துக்கு இழுத்தாள்.
என்ன கண்ணன் கனவா ?
இல்லை வித்யா
கல்லூரி கால நிஜங்கள்,
இப்போது தான்
மெல்ல மெல்ல வருகின்றன
கண்ணன் சொன்னான்.
என்ன நிஜங்கள் ?
வித்யா கேட்டாள்.
ஒன்றுமில்லை வித்யா.
யாருக்கு யார் என்பதெல்லாம்
இறைவன் எழுதுவது,
மனிதன் வைத்திருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை
எழுத இயலாதே.
கணிப்புகளும்
கவனிப்புகளும் எல்லாம்
பொய்யாய் போகக் கூடும்.
சாத்தியக் கூறுகளை
சொல்வதெல்லாம்
சாமர்த்தியத்தனம் தான் இல்லையா.
சிலர்
பலிக்கும் கனவுகளை
மட்டுமே பார்க்கிறார்கள்.
பலருக்கு
பார்க்கும் கனவெதுவுமே
பலிப்பதில்லை,
எல்லாம் நிகழ்வுகளின் நியதி.
உதாரணமா பாருங்க கண்ணன்,
நீங்களும்
உமாவும்
நாலுவருஷமா காதலிச்சு
கல்யாணம் பண்ணிகிட்டீங்க.
நாலு வருஷமா ?
கண்ணனுக்குள்
இன்னொரு அதிர்ச்சி விழுந்தது.
உமாவை
தான்
காதலிக்கவே இல்லையே !
அப்படி ஒரு பொய் வேறு
வித்யா நரம்பில்
செலுத்தப்பட்டிருக்கிறதா ?
வித்யா தொடர்ந்தாள்
கல்லூரிக்கு வரும் முன்னரே
நீங்கள்
காதலில் வகுப்பெடுத்து நடந்தவராமே,
மோகன் தான்
சொல்லுவார் கல்லூரி காலத்தில்.
வித்யா
விஷயம் புரியாமல்
விளக்கிக் கொண்டிருந்தாள்.
பலிக்கும் கனவுகளை
மட்டுமே பார்க்கிறார்கள்.
பலருக்கு
பார்க்கும் கனவெதுவுமே
பலிப்பதில்லை,
எல்லாம் நிகழ்வுகளின் நியதி.
உதாரணமா பாருங்க கண்ணன்,
நீங்களும்
உமாவும்
நாலுவருஷமா காதலிச்சு
கல்யாணம் பண்ணிகிட்டீங்க.
நாலு வருஷமா ?
கண்ணனுக்குள்
இன்னொரு அதிர்ச்சி விழுந்தது.
உமாவை
தான்
காதலிக்கவே இல்லையே !
அப்படி ஒரு பொய் வேறு
வித்யா நரம்பில்
செலுத்தப்பட்டிருக்கிறதா ?
வித்யா தொடர்ந்தாள்
கல்லூரிக்கு வரும் முன்னரே
நீங்கள்
காதலில் வகுப்பெடுத்து நடந்தவராமே,
மோகன் தான்
சொல்லுவார் கல்லூரி காலத்தில்.
வித்யா
விஷயம் புரியாமல்
விளக்கிக் கொண்டிருந்தாள்.
9
கண்ணனுக்கு
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
வயலுக்கு வரும்
அத்தனை வாய்க்காலையும்
புற்களையும் கற்களையும் போட்டு
அடைத்திருக்கிறான் மோகன்.
விழுந்த மழையையும்
வடிகட்டிய பின்னே
நிலத்துக்கு வழங்கியிருக்கிறான்.
காதல் வந்தால்
நட்பு எல்லாம் சும்மா தானா ?
நட்பின் வார்த்தைகளை
நட்பின் முனகல்களை
காதலின் சிறகுகள்
கவனிப்பதில்லையா ?
கனவுகளுக்கு
சிறகு தயாரிக்கும் அவசரத்தில்
காதல்
நட்பின் கால்கள்
நடமாட முடியாமல்
முடமாகிக் கிடந்தாலும்
கவனிக்காமல் கடந்து போகுமா ?
கண்ணனுக்கு
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
வயலுக்கு வரும்
அத்தனை வாய்க்காலையும்
புற்களையும் கற்களையும் போட்டு
அடைத்திருக்கிறான் மோகன்.
விழுந்த மழையையும்
வடிகட்டிய பின்னே
நிலத்துக்கு வழங்கியிருக்கிறான்.
காதல் வந்தால்
நட்பு எல்லாம் சும்மா தானா ?
நட்பின் வார்த்தைகளை
நட்பின் முனகல்களை
காதலின் சிறகுகள்
கவனிப்பதில்லையா ?
கனவுகளுக்கு
சிறகு தயாரிக்கும் அவசரத்தில்
காதல்
நட்பின் கால்கள்
நடமாட முடியாமல்
முடமாகிக் கிடந்தாலும்
கவனிக்காமல் கடந்து போகுமா ?
ஆயிரம் பொய் சொல்லி
கல்யாணம் பண்ணலாம்
என்பார்கள்,
இங்கே
ஆயிரம் பொய்சொல்லி
ஒரு காதலைக் கொன்றிருக்கிறான்,
ஒரு
காதலில் வென்றிருக்கிறான்.
அவனுடைய
நந்தவனத்துக்குள்
வேறு வண்டுகளை வரவிடாமல்
தடுத்துவிட்டு
நகர முடியா பூவோடு
சமரசம் செய்திருக்கிறான்.
வலுக்கட்டாயமாய்
ரோஜாவை
இதழ் திறக்க வைத்திருக்கிறான்,
சட்டென்று கிடைத்த
மின்னல் சந்தர்ப்பத்தில்
மகரந்தம் திருடி
காதலை விளைவித்திருக்கிறான்.
தனித்தீவுக்குள் அவளைத்
தள்ளி,
சமயம் பார்த்து
தாமரையைக் கிள்ளியிருக்கிறான்,
கல்யாணம் பண்ணலாம்
என்பார்கள்,
இங்கே
ஆயிரம் பொய்சொல்லி
ஒரு காதலைக் கொன்றிருக்கிறான்,
ஒரு
காதலில் வென்றிருக்கிறான்.
அவனுடைய
நந்தவனத்துக்குள்
வேறு வண்டுகளை வரவிடாமல்
தடுத்துவிட்டு
நகர முடியா பூவோடு
சமரசம் செய்திருக்கிறான்.
வலுக்கட்டாயமாய்
ரோஜாவை
இதழ் திறக்க வைத்திருக்கிறான்,
சட்டென்று கிடைத்த
மின்னல் சந்தர்ப்பத்தில்
மகரந்தம் திருடி
காதலை விளைவித்திருக்கிறான்.
தனித்தீவுக்குள் அவளைத்
தள்ளி,
சமயம் பார்த்து
தாமரையைக் கிள்ளியிருக்கிறான்,
முதலில் மறுத்தவள்
பிறகு எப்படி சம்மதித்தாள் ?
எல்லாம்
மூளைச் சலவையா ?
கேள்விகளின்
கோடிக் கால்கள்
கண்ணனின் பிரதேசங்களில்
அங்குமிங்கும்
அலைந்தன.
என்ன கண்ணன்.
அடிக்கடி அமைதியாயிடறீங்க ?
வித்யா தான் மீண்டும்
கண்ணனை இழுத்தாள்.
கண்ணன்
தலையைக் குலுக்கி
வார்த்தைகளை எடுத்தான்.
ஆமா.
உமாவோட அப்பா
என்னோட மாமா.
பால்ய சினேகிதம்
பிரியமாகி காதலாகியது,
அது பிறகு
பிரிக்க முடியா
பந்தமாகி விட்டது.
பிறகு எப்படி சம்மதித்தாள் ?
எல்லாம்
மூளைச் சலவையா ?
கேள்விகளின்
கோடிக் கால்கள்
கண்ணனின் பிரதேசங்களில்
அங்குமிங்கும்
அலைந்தன.
என்ன கண்ணன்.
அடிக்கடி அமைதியாயிடறீங்க ?
வித்யா தான் மீண்டும்
கண்ணனை இழுத்தாள்.
கண்ணன்
தலையைக் குலுக்கி
வார்த்தைகளை எடுத்தான்.
ஆமா.
உமாவோட அப்பா
என்னோட மாமா.
பால்ய சினேகிதம்
பிரியமாகி காதலாகியது,
அது பிறகு
பிரிக்க முடியா
பந்தமாகி விட்டது.
பொய் தான்.
அந்தத் திருமணம்
காதலில் துவங்கி திருமணத்தில்
முடியவில்லை,
வித்யா மீதான காதல்
முடிந்ததால்,
அல்லது
துவங்கும் முன்பே துவண்டதால்
உருவான பந்தம் அது.
நல்லது கண்ணன்,
இப்போது நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது.
மோகன் தான்
நம் நட்பைக் காப்பாற்றினான்.
இல்லையேல்
உங்களிடம் வந்து
உங்களைக் காதலிப்பதாய்
சொல்லி
நம் நட்பைக்
கொச்சைப் படுத்தியிருப்பேன்.
கொஞ்சமும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளில்
கண்ணன்
ஏகமாய் அதிர்ந்து நிமிர்ந்தான்.
அந்தத் திருமணம்
காதலில் துவங்கி திருமணத்தில்
முடியவில்லை,
வித்யா மீதான காதல்
முடிந்ததால்,
அல்லது
துவங்கும் முன்பே துவண்டதால்
உருவான பந்தம் அது.
நல்லது கண்ணன்,
இப்போது நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது.
மோகன் தான்
நம் நட்பைக் காப்பாற்றினான்.
இல்லையேல்
உங்களிடம் வந்து
உங்களைக் காதலிப்பதாய்
சொல்லி
நம் நட்பைக்
கொச்சைப் படுத்தியிருப்பேன்.
கொஞ்சமும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளில்
கண்ணன்
ஏகமாய் அதிர்ந்து நிமிர்ந்தான்.
10
என்ன சொல்றீங்க வித்யா ?
அதிர்ச்சியின் துளிகள்
தெறிக்க,
படபடப்பாய் கேட்டான் கண்ணன்.
வித்யா சிரித்தாள்.
இளமைக் காலத்தின்
பிள்ளைத் தவறுகள் அவை.
தப்பா நினைக்காதீர்கள் கண்ணன்.
உங்க மேலே ஒரு
ஈர்ப்பு இருந்தது,
ஆனால்
உங்கள் காதலின் நிழல்
உமாவின் தேசத்தில்
விழுவதை அறிந்தபின் நான்
என் நிழலை
தரை விழ அனுமதிக்கவில்லை.
உங்கள் காதலின் ஆழமும்,
வருடங்கள் விலகும் தோறும்
அடர்த்தியாகும்
உங்கள் அன்பும்,
வார இறுதிகளுக்காக நீங்கள்
தவமிருக்கும் வாரங்களும்
எல்லாம் எனக்குத் தெரியும்.
என்ன சொல்றீங்க வித்யா ?
அதிர்ச்சியின் துளிகள்
தெறிக்க,
படபடப்பாய் கேட்டான் கண்ணன்.
வித்யா சிரித்தாள்.
இளமைக் காலத்தின்
பிள்ளைத் தவறுகள் அவை.
தப்பா நினைக்காதீர்கள் கண்ணன்.
உங்க மேலே ஒரு
ஈர்ப்பு இருந்தது,
ஆனால்
உங்கள் காதலின் நிழல்
உமாவின் தேசத்தில்
விழுவதை அறிந்தபின் நான்
என் நிழலை
தரை விழ அனுமதிக்கவில்லை.
உங்கள் காதலின் ஆழமும்,
வருடங்கள் விலகும் தோறும்
அடர்த்தியாகும்
உங்கள் அன்பும்,
வார இறுதிகளுக்காக நீங்கள்
தவமிருக்கும் வாரங்களும்
எல்லாம் எனக்குத் தெரியும்.
அடிப்பாவி,
அப்படியெல்லாம் சொன்னானா
அந்த அயோக்கியன் ?
உன்னைப் பார்க்காத வார இறுதிகள்
எனக்கு
சாபங்களடி,
அதை வரங்களென்று வர்ணித்தானா ?
உமா என்பவளை நான்
காதலிக்கவே இல்லை,
அன்பு
பாதரச அடர்த்தி என்றானா ?
தொண்டை வரைக்கும் தான்
வந்தன வார்த்தைகள்
பின்
கரைந்து போய்
புன்னகையாய் தான் வெளிவந்தன.
இப்போதெல்லாம் அவை
பிள்ளை விளையாட்டுகளாய்
தோன்றுகின்றன,
ஒரு காலத்தில்
விலக்க முடியா வலியாய் இருப்பவை
காலங்கள் கடந்தபின்
வேடிக்கை நிகழ்வுகள் ஆகின்றன.
பட்டியல் பட்டியலாய்
சேகரித்து வைக்கும் கவலைகள்,
வருடங்கள் வளர்ந்தபின்
நகைச்சுவைச் சம்பவங்கள்
ஆகிவிடுன்றன.
அப்படியெல்லாம் சொன்னானா
அந்த அயோக்கியன் ?
உன்னைப் பார்க்காத வார இறுதிகள்
எனக்கு
சாபங்களடி,
அதை வரங்களென்று வர்ணித்தானா ?
உமா என்பவளை நான்
காதலிக்கவே இல்லை,
அன்பு
பாதரச அடர்த்தி என்றானா ?
தொண்டை வரைக்கும் தான்
வந்தன வார்த்தைகள்
பின்
கரைந்து போய்
புன்னகையாய் தான் வெளிவந்தன.
இப்போதெல்லாம் அவை
பிள்ளை விளையாட்டுகளாய்
தோன்றுகின்றன,
ஒரு காலத்தில்
விலக்க முடியா வலியாய் இருப்பவை
காலங்கள் கடந்தபின்
வேடிக்கை நிகழ்வுகள் ஆகின்றன.
பட்டியல் பட்டியலாய்
சேகரித்து வைக்கும் கவலைகள்,
வருடங்கள் வளர்ந்தபின்
நகைச்சுவைச் சம்பவங்கள்
ஆகிவிடுன்றன.
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|