புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
22 Posts - 58%
heezulia
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
11 Posts - 29%
T.N.Balasubramanian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
210 Posts - 43%
heezulia
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
199 Posts - 41%
Dr.S.Soundarapandian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
18 Posts - 4%
i6appar
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
11 Posts - 2%
prajai
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இதயம் Poll_c10இதயம் Poll_m10இதயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:52 pm

இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 23, 2011 7:55 pm

ஆஹா.. மீண்ட சொர்க்கம்.. அருமை கவிதை. அதே சோகம்தானா?



இதயம் Aஇதயம் Aஇதயம் Tஇதயம் Hஇதயம் Iஇதயம் Rஇதயம் Aஇதயம் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 7:57 pm

சோகமா ? உங்கள் கண்களில் தெரியலயே .. இதயம் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 10:13 am

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 3:06 pm

syedali wrote:நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..

கவிஞரே.... கவிதை..... இது.... காவிதை
ம்ம்ம்ம் ........அருமையான வரிகள் நண்பரே


இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 678642



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 3:44 pm

இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா




இதயம் Uஇதயம் Dஇதயம் Aஇதயம் Yஇதயம் Aஇதயம் Sஇதயம் Uஇதயம் Dஇதயம் Hஇதயம் A
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 4:03 pm

கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இதயம் Friendshipcomment54இதயம் 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:15 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:இதயம் இல்லாத
உன்னிடம்
இதயம் தேடியபோது
எனக்கு கிடைத்தது .
நீ கொடுத்த
விலையில்லாத பரிசு...
சிற்பங்களாய்
உன் நினைவு பூக்களாய்
உடைந்து போன
என் இதயத்தில்
காயங்களாய்....
ஆரவாரமிட்டு மின்னலாய்...

நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்த்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான் ..
அது சரி.ஆனா நீங்க போட்ட பதிவுகளை பார்த்தா சோகமா இருக்கற மாதிர்யே தெரியலையே.
இது என்ன சுகமான சோகமா
கவிதை நல்லா இருக்கு இளா.கவிதை எழுதாராதை விடாதீங்க.என்னை மாதிரி எத்தனை பேரு உங்க கவிதைகளை படிக்கும்போது நமக்கு இது மாதிரி எழுத வரலையேன்னு பொறாமைலா பொசுங்கிட்டு இருக்கோம்ன்னு தெரியுமா


இதயம் 154550 இதயம் 154550 பொறாமையா ... அந்த அளவுக்கு நான் எழுதலயே ..என்னை விட சூப்பர் கவிகள் இங்கு வரம் பெற்றவர்கள் இருக்குறாங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:16 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது..நண்பரே.. இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550 இதயம் 154550
நன்றாக பார்த்தீர்களா..?
நீ என் இதயத்தை
உன் பார்வைகளால்
உடைத்த போது
மழையாய் பொழிந்தது என்
கண்கள் மட்டும் அல்ல
என்இதயமும் தான்
.அதோடு
இதயமில்லாதவள் இதயமும்
இருந்திடப் போகிறது..உங்கள்
இதயத்தில்..
புன்னகை சிரி


இதயம் 678642 இதயம் 678642
அது தான் பீலீங்கா இருக்கு.. இதயம் இல்லாதவங்க தானே நாட்டில் அதிகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக