புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சம் அழ.. நினைவு அழ.. (கவிதை)
Page 1 of 1 •
நறுந்தமிழ்த் தேனும் நல்லிசைதிகழும்
உறுமலர்வாச இனிதெனு மழகும்
பெறுமிளங் கவிதை பலநிதம் மெழுதி
குறுநிலமாளும் திருவுடை வேந்தே
வெறுமையின் இதயம் வினைகெடு உணர்வும்
கறுமைகொள் இதயம் கண்ணிமை தழுவ
சிறுஅணிபோலச் சேரிருள்கொண்டாய்
மறமெடு வீரன், மாபெரும்தலைவன்
ஒளிர்பெருஞ்சோதி உணர்வினில்தமிழன்
விழிகளில் நேர்மை வியனுறதிறனும்
கொளுமெம ஈழக் கொற்றவன் அன்னை
விழுபிணியோடு வேண்டிய மருந்து
உளதெனவிரும்பி உனதெனும்தேசம்
தளருறும் வயதில் தஞ்சமென்றேக
குளமதில் மீனைக் கொண்டிடநீயும்
மெலிசிறுமீனை செருகிடத் தூண்டில்
உயிர்கொல்லும் செயலாய் உதவிட மறுத்து
உயர் பெருநிதியம் எண்ணியமனதில்
வயிரமென்றிளகா வஞ்சனையோடு
துயருற மனதும் மறுத்தனை ஏனோ
கடலதில் எறியும் கதியினைப் பெறினும்
திடமொடு மரமாய் தோணியென்றாகி
உடனுயிருர் காக்க ஓங்கி மிதப் பேன்
உடைந்திடமாட்டேன் உயிர்களைக் காப்பேன்
எனநிதம்கூறும் எழிலுறு மொழியை
நினதிடமுடைய நெஞ்செனநம்பி
இனமழிவுறவே இறையெனக் காவாய்
எனவுயிர் வேண்டி ஏழைகள்கதறி
ஒரு கரம்நீட்டி உதவென அழுதோர்
இருஎனக்கூறி இரைகடல்நடுவே
பெரும் அலை மூழ்க படகினை கவிழ்த்தே
உயிர்களின் அழிவுக் குடந்தை யென்றானாய்
பெருமலிவான பணிவுடன் நிறமும்
மருகிய கருணை மனதினில்தேசம்
பெருகிய பண்போ பிறவியில் அறியா
மருமகள்கையும் விரியுமென்றேங்கி
திருவோடு ஏந்தி தெருவினி லேகும்
ஒருவனையொத்து இருந்ததும் என்ன?
பெரும் பழநூல்கள் நற்றிணையோடு
குறுந்தொகை கலியும் குண்டலகேசி
மணிமேகலையும் மாபெரும்வீரம்
துணிவுடன் கூறும்புறநானூறும்
அணிமலராகும் அகநாநூறும்
மணிமுடிவேந்தே மாசறக் கற்றாய்
வீரமும் வாழ்வும் வியந்திடுமிவைகள்
தருவன இதுவோ, தரணியில் மானம்
தெருவினில்விட்டு திரியெனக்கூறி
பெருகிடும்திறையே பெரிதெனவிளம்பி
இலக்கியம்யாவும் இருந்ததோ நாளும்
கலங்கிய மனதும் கயமையும்கொண்டு
விலங்கினமொத்த இலங்கையின்மன்னன்
நலமுறவாழ்த்தும் நடிகனென் றானாய்
ஒருகையின்வாளை ஒங்கியே வெட்டி
மறுகையில் வீழும் தலையினைத் தாங்கி
பெருமனதோடு காத்தனன் என்று
திருகிடதாளம் செய்வதுமேனோ?
உறுமலர்வாச இனிதெனு மழகும்
பெறுமிளங் கவிதை பலநிதம் மெழுதி
குறுநிலமாளும் திருவுடை வேந்தே
வெறுமையின் இதயம் வினைகெடு உணர்வும்
கறுமைகொள் இதயம் கண்ணிமை தழுவ
சிறுஅணிபோலச் சேரிருள்கொண்டாய்
மறமெடு வீரன், மாபெரும்தலைவன்
ஒளிர்பெருஞ்சோதி உணர்வினில்தமிழன்
விழிகளில் நேர்மை வியனுறதிறனும்
கொளுமெம ஈழக் கொற்றவன் அன்னை
விழுபிணியோடு வேண்டிய மருந்து
உளதெனவிரும்பி உனதெனும்தேசம்
தளருறும் வயதில் தஞ்சமென்றேக
குளமதில் மீனைக் கொண்டிடநீயும்
மெலிசிறுமீனை செருகிடத் தூண்டில்
உயிர்கொல்லும் செயலாய் உதவிட மறுத்து
உயர் பெருநிதியம் எண்ணியமனதில்
வயிரமென்றிளகா வஞ்சனையோடு
துயருற மனதும் மறுத்தனை ஏனோ
கடலதில் எறியும் கதியினைப் பெறினும்
திடமொடு மரமாய் தோணியென்றாகி
உடனுயிருர் காக்க ஓங்கி மிதப் பேன்
உடைந்திடமாட்டேன் உயிர்களைக் காப்பேன்
எனநிதம்கூறும் எழிலுறு மொழியை
நினதிடமுடைய நெஞ்செனநம்பி
இனமழிவுறவே இறையெனக் காவாய்
எனவுயிர் வேண்டி ஏழைகள்கதறி
ஒரு கரம்நீட்டி உதவென அழுதோர்
இருஎனக்கூறி இரைகடல்நடுவே
பெரும் அலை மூழ்க படகினை கவிழ்த்தே
உயிர்களின் அழிவுக் குடந்தை யென்றானாய்
பெருமலிவான பணிவுடன் நிறமும்
மருகிய கருணை மனதினில்தேசம்
பெருகிய பண்போ பிறவியில் அறியா
மருமகள்கையும் விரியுமென்றேங்கி
திருவோடு ஏந்தி தெருவினி லேகும்
ஒருவனையொத்து இருந்ததும் என்ன?
பெரும் பழநூல்கள் நற்றிணையோடு
குறுந்தொகை கலியும் குண்டலகேசி
மணிமேகலையும் மாபெரும்வீரம்
துணிவுடன் கூறும்புறநானூறும்
அணிமலராகும் அகநாநூறும்
மணிமுடிவேந்தே மாசறக் கற்றாய்
வீரமும் வாழ்வும் வியந்திடுமிவைகள்
தருவன இதுவோ, தரணியில் மானம்
தெருவினில்விட்டு திரியெனக்கூறி
பெருகிடும்திறையே பெரிதெனவிளம்பி
இலக்கியம்யாவும் இருந்ததோ நாளும்
கலங்கிய மனதும் கயமையும்கொண்டு
விலங்கினமொத்த இலங்கையின்மன்னன்
நலமுறவாழ்த்தும் நடிகனென் றானாய்
ஒருகையின்வாளை ஒங்கியே வெட்டி
மறுகையில் வீழும் தலையினைத் தாங்கி
பெருமனதோடு காத்தனன் என்று
திருகிடதாளம் செய்வதுமேனோ?
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ஒரு ஆதங்கத்தின் சாடல்..
மிகவும் இனிமையாக உள்ளது கவிதை..
மிகவும் இனிமையாக உள்ளது கவிதை..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|