புதிய பதிவுகள்
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் கட்டி வந்துள்ளது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
First topic message reminder :
அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்!!!!! நன்றிகள்!!!!!
கட்டி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இரண்டு மூன்று முறை வந்துள்ளது , அது வராமல் தடுக்க ஏதாவது வழி உள்ளதா ? எதனால் கட்டிகள் வருகிறது ? தயவு செய்து உதவுங்கள் .......
அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்!!!!! நன்றிகள்!!!!!
கட்டி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இரண்டு மூன்று முறை வந்துள்ளது , அது வராமல் தடுக்க ஏதாவது வழி உள்ளதா ? எதனால் கட்டிகள் வருகிறது ? தயவு செய்து உதவுங்கள் .......
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
முதலில் thairiyaamaka இருங்கள் ... வெப்ப காலங்களில் இது போன்று வருவது சகஜம் ....எப்படி பட்டது சிலந்தி என்று சொல்வார்களே அது போன்ற ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க சிவாவுக்கு தனி மடலில் கேட்டு பாருங்களேன்.சிவா இன்னிக்கு தளத்துல இல்லை.நீங்க தனி மடல் அனுப்பினா கணிட்ப்பா அவர் படிச்சுட்டு பதில் சொல்லுவார்
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மனம் தைரியமாக இருந்தாலும் , வலி என்பது?????
சிவக்குமார் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை... கண்டிப்பா இது சூட்டுக்கட்டி தான் என்று நினைக்கிறேன்.. ஆஸ்பிட்டல் போகலாமேப்பா... இல்லன்னா உடலை குளுமைப்படுத்தனும் மோர் நீர் வெள்ளரிக்காய் இப்படி சாப்பிட்டு உடலை முதல்ல குளுமைப்படுத்துங்க.. இருங்க இன்னும் ரெண்டு திரில நீங்க இதைப்பற்றி எழுதி இருப்பதை படிச்சிட்டு வரேன்.. அழக்கூடாது இதுக்கெல்லாம்... தீர்வு என்ன என்பதை பார்த்து உடனே ரெமடி செய்துக்கனுமே தவிர இப்படி அழலாமா சின்னப்பிள்ளை போல சரியாகும் கவலைப்படாதீங்க இருங்க பார்த்துட்டு வரேன் என்ன எழுதி இருக்கீங்கன்னு....
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
[You must be registered and logged in to see this link.]
வாதவிஸ்போடகத்திற்கு தசமூலகியாழம் :-
தசமூலங்கள் சிற்றரத்தை, மரமஞ்சள், வெட்டிவேர், பூனைக்காஞ்சொரி,
சீந்தில்கொடி, கொத்தமல்லி, கோரைக்கிழங்கு, இவைகளை சமஎடையாய்க் கியாழம்
வைத்துக் குடித்தால் வாதவிஸ்போடகம் நிவர்தயாகும்.
பித்தவிஸ்போடகத்திற்கு திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷபூசினி,
பேய்புடல், பேரிச்சம்பழம், வேப்பன், ஆடாதோடை, பொரி, நெல்லிவற்றல்,
பூனைக்காஞ்சொரிவேர் இவைகளை சமஎடையாய்க் கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை
கலந்து சாப்பிட்டால் நோயுடன் கூடியிருக்கும் பித்தவிஸ்போடகம்
நிவர்த்தியாகும்.
கபவிஸ்போடகத்திற்கு பூநிம்பாதி கியாழம் :- சீமைநிலவேம்பு, வேப்பன்,
பூனைகாஞ்சொரி, திரிபலை, வெட்பாலைவிரை, ஆடாதோடை, பேய்ப்புடல இவைகளைக்
கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால கபத்தினால் உண்டாகும்
விஸ்போடகம் நிவர்த்தியாகும்.
கபபித்த விஸ்போடகத்திற்கு துவாதசாங்க கியாழம் :- நிலவேம்பு, வேப்பன்,
அதிமதுரம், கோரைக்கிழங்கு, பற்பாடகம்,பேய்ப்புடல், ஆடாதோடை, வெட்டிவேர்,
திரிபலை, வெட்பாலவிரை இவைகளைக் கியாழம்வைத்து சாப்பிட்டால் விஸ்போடகங்கள்
தொந்தம் திரிதோஷம் ரத்ததோஷம் இவைகளினால் உண்டான விஸ்போடகங்கள்
நிவர்த்தியாகும். மேலும் இலகுகர பதார்த்தங்கள் பத்தியம் செய்யவேண்டியது.
வாதவிஸ்போடகத்திற்கு அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி,
பேய்ப்புடல், ஆடாதோடை, கோரைக்கிழங்கு, எழிலைவாழை, கருங்காலி, மூங்கில் இலை,
வேப்பன் இலை, மஞ்சள், மரமஞ்சள், இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து
சாப்பிட்டால் சகலவிசர்ப்பிகள், குஷ்டங்கள், விஸ்போடகம், கண்டு, மசூரி,
சீதபித்தசுரம் இவைகள் நீங்கும்.
விஸ்போடக சுரத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்ப்புடல்,
சீந்தில்கொடி, நிலவேம்பு, ஆடாதோடை, வேப்பன், பற்பாடகம், கருங்காலி,
திரிபலை, இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து குடித்தால் விஸ்போடக சுரம்
நிவர்த்தியாகும்.
நிம்பாதி கியாழம் :- வேப்பன்பட்டை, கதிரசாரம், சீந்தில்கொடி, வெட்பாலை
இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால்
விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.
பத்மகாதி கிருதம் :- தாமரைத்தண்டு, அதிமதுரம், லோத்திரம்,
சிறுநாகப்பூ, மஞ்சள், மரமஞ்சள், வாய்விளங்கம், சிறியஏலக்காய் கிரந்திதகரம்,
கோஷ்டம், அரக்கு, இலவங்கப்பத்திரி, மடல்துத்தம்,
நருவிலிப்பட்டை, காட்டுவாழைப்பட்டை, விளாம்பழம் இவைகளை சமஎடையாய்ச்
சூரணித்து ஜலம்கொட்டி அதில் நெய் 16-பலம் சேர்த்து நெய் மீறும்படி
நெய்ப்பதமாக காய்ச்சி குடித்தால் சகல கீடக தோஷங்கள், எலிகடிதோஷம்,
நாடீவிரணம் துஷ்ட விசர்ப்பி, சகல விஸ்போடகங்கள், லூதவிரணம், மூத்திரக்ஷதம்,
உடைந்த கண்டமாலைகள் இவை யாவும் நிவர்த்தியாகும்.
விஸ்போடக பத்தியங்கள் :- யவதானியம், பச்சைபயறு, துவரை, சிறுகடலை,
சிறுகீரை, பாவற்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு, பற்பாடகம், கசப்பான பானகம்
இவைகள் விஸ்போடகத்தில் பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- எள்ளு, உளுந்து, கொள்ளு, உப்பு, புளிப்பு,காரம், உஷ்ணமுள்ள பதார்த்தங்கள் இவைகளை விஸ்போடகரோகி விடவேண்டியது.
படிச்சேன்பா...
சிவா சொன்னது போல் செய்யுங்க. சிவாவுக்கு தனிமடலும் போடுங்க. இப்போதைக்கு குளுமையாக மோர், நிறைய நீர், வெள்ளரிக்காய், வெந்தயம் ஊறவைத்து மென்று மோர் வாயில் ஊற்றி குடிங்க, நிறைய ஆரஞ்சு ஜூஸ் குடிங்க ( நோய் எதிர்ப்பு சக்திக்கு)
சிவா சொன்னது போல் செய்யுங்க. சிவாவுக்கு தனிமடலும் போடுங்க. இப்போதைக்கு குளுமையாக மோர், நிறைய நீர், வெள்ளரிக்காய், வெந்தயம் ஊறவைத்து மென்று மோர் வாயில் ஊற்றி குடிங்க, நிறைய ஆரஞ்சு ஜூஸ் குடிங்க ( நோய் எதிர்ப்பு சக்திக்கு)
- ஜு4லியன்இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
மஞ்சளை ஒரு கல்லில்
உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல்
வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ்
வெளியேறும்.
உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல்
வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ்
வெளியேறும்.
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
அய்யோ !!!!! அக்கா ரொம்ப சந்தோஷம் ...... உங்களை பார்த்த சந்தோஷம் எனக்கு .... அக்கா நல்ல இருக்கிறீங்களா ? என்னை பாருங்க அக்கா அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சினை வருது, கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஒரு கட்டி வந்தது , இப்போ மறுபடியும் ஒண்ணு , டாக்டர் கிட்ட போன சூடு கட்டி சரியாகிவிடும் , என்று சொல்கிறார் .
ஆனால் மீண்டும் வராமல் இருக்க ஒண்ணும் செய்ய முடியாது என்று சொல்கிறார் ... அதற்காகத்தான் இங்கு கேட்கிறேன் ...
ஆனால் மீண்டும் வராமல் இருக்க ஒண்ணும் செய்ய முடியாது என்று சொல்கிறார் ... அதற்காகத்தான் இங்கு கேட்கிறேன் ...
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
சரிங்க அக்கா அப்படியே செய்கிறேன் ...
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
நன்றி ஜூலியன் ஸார்...!!!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம்
» கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
» இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது - மாளவிகா
» அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது
» கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
» சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது
» இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது - மாளவிகா
» அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|