புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_m10ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:34 am



கீழக்கரை : ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா வளாகத்தில், ஏராளமான மனநோயாளிகள், மரத்தில், சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், பாதுஷா நாயகம் தர்காவிற்கு மனநலம் பாதித்தோரை அழைத்து வந்து, பிரார்த்தனை செய்தால் குணமடைவதாக மக்கள் நம்புகின்றனர். இங்கு, 2001, ஆக., 6ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண்கள் உட்பட, 27 பேர் கருகி பலியாகினர். அங்கு இயங்கி வந்த, 17 தனியார் மனநலக் காப்பகங்களை மூட, அரசு உத்தரவிட்டது. தர்கா வளாகத்திலும், மன நோயாளிகளை, சங்கிலியால் கட்டி வைக்க, நிர்வாகத்தினர் தடை விதித்தனர்.மனநல காப்பகங்கள் இல்லாததால், மனநோயாளிகளை அழைத்து வரும் வெளியூர் பக்தர்கள் திண்டாடுகின்றனர். இதை சாதகமாக்கும் உள்ளூர் நபர்கள், பராமரிப்பு, பாதுகாப்பு என்ற பெயரில், பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, இரவில் தர்கா வளாகத்தில், மனநோயாளிகளை மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கின்றனர்.

தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் கூறியதாவது:நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டி போட்டு சென்று விடுகின்றனர். சங்கிலியை கழற்றினால், பக்தர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.சங்கிலியால் சிறை வைக்கப்பட்டுள்ள மற்றும் ரோடுகளில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை மீட்டு, காப்பகங்களில் சேர்க்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு சிராஜ்தீன் கூறினார்.

கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""சங்கிலியில் கட்டி வைக்கக் கூடாது. மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர்



ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 27, 2012 12:36 am

இது என்றும் தொடர்கதை.. சொந்தக் காரங்களே இப்படி செய்தால் என்ன செய்வது. பாவம் சோகம்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Aஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Aஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Tஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Hஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Iஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Rஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Aஏர்வாடி தர்காவில் மனநலம் பாதித்தவர்களை மரத்தில் கட்டி வைக்கும் படலம் மீண்டும் துவக்கம் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 12:38 am

நிஜம்மாவே சொல்லனூன்னா இந்த மாதிரி கட்டி வைக்கறவங்க தான் மன நிலை பாதிக்கப் பட்ட மூடர்கள்.

என்னிக்கு தெளியப் போவுதோ இந்த ஆசாமிகளின் மூட நம்பிக்கை அதுவும் சாமியின் பெயரால்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 27, 2012 10:59 am

அழுகை அட கடவுளே , எப்படி தான் இது போல கொடுமை படுத்த மனம் வருதோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக