புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
69 Posts - 52%
heezulia
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_m10இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது. Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம்: போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது.


   
   
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Feb 21, 2011 9:55 pm

முன்பெல்லாம் கூட்டங்கள் நடைபெறும்போதுதான் கைது செய்தார்கள். ஆனால் இன்று, உலு சிலாங்கூரில் இன்றிரவு இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில் அதன் ஏற்பாட்டாளரைப் போலீஸ் முன்கூட்டியே கைது செய்துள்ளது.

எம். கோபாலகிருஷ்ணன்,26, கைது செய்யப்பட்டதாக மனித உரிமைக் கட்சி பிரதிநிதி ஒருவர் மலேசியாகினிக்குத் தகவல் தெரிவித்தார். இண்டர்லோக்-எதிர்ப்புக் கூட்டம் பற்றித் தகவளிக்கும் துண்டறிக்கைகளில் தொடர்புகொள்ள வேண்டியவர் என கோபாலகிருஷ்ணனின் பெயர்தான் போடப்பட்டிருக்கிறது.

“பகல் 12.30க்கு அவர் வீட்டுக்கு கைது ஆணையுடன் வந்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு இட்டுச் சென்றனர்.

“சட்டத்துக்குப் புறம்பான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அவரைக் கைது செய்தார்கள் என நினைக்கிறேன்”, என்று மனித உரிமைக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ்;ஜெயதாஸ் கூறினார்.

கோபாலகிருஷ்ணன் இல்லையென்றாலும் கூட்டம் நடைபெறும் என்று ஜெயதாஸ் தெரிவித்தார்.

“அதே குடியிருப்புப் பகுதியில் இன்னொரு இடத்தில் அது நடைபெறும்.”ஏற்கனவே கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை போலீஸ் மூடி வைத்திருப்பதால் எச்ஆர்பி மனம் தளர்ந்துவிடவில்லை என்றவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் இன்று பிற்பகல் ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கும் எச்ஆர்பி தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், அந்த எச்ஆர்பி ஆர்வலரை வெளியில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ள முடியவில்லை அவராலும் வழக்குரைஞர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

கட்சி உதவித் தலைவர் கே.தமிழ்ச் செல்வம் போலீசுடன் தொடர்புகொண்டதாகவும் அவர்கள், கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியதுடன் கூட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர் என்று உதயகுமார் கூறினார்.

ஆனால், கோபாலகிருஷ்ணனின் உடல்நலன் பற்றியோ அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றியோ தமிழ்ச்செல்வத்தால் தகவல் தெரிந்துகொள்ள முடியவில்லை.

தடைசெய்யப்பட்ட இண்ட்ராபின் மறு அவதாரமாக உருவெடுத்துள்ள எச்ஆர்பி, ஐந்தாம் படிவ இலக்கியப் பாடநூலாக வைக்கப்படவுள்ள இண்டர்லோக் நாவலுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு கொடுத்து வருகிறது.

அந்நூலில் இந்தியாவிலிருந்து வந்தவர்களைப் பறையர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அது வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த வாரம் நாடு முழுக்க எச்ஆர்பி மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 63 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு பேராக்கில் 16 பேர் கைதானார்கள்.

கைதான அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே, ஜெயதாசும் எச்ஆர்பி-இன் மற்ற முக்கியமானவர்களும் கைது நடவடிக்கை மீதான தங்கள் மனக்குறைகளையும் மற்ற விவகாரங்களையும் ஐநா கவனத்துக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். நாளை அவர்கள் கோலாலம்பூரில் உள்ள ஐநா அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக