புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
70 Posts - 53%
heezulia
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_m10காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Mon Feb 21, 2011 6:40 pm

காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Jaffnawintamilcnn
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தில் காதலி போராட்டம்!  Kathalan_cheatசென்னை திருவொற்றியூர் பாரத் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவரது மகள் சீமாதேவி (வயது 20). எதிர் வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சரவணன் (27) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சரவணன் மின்சார வாரியத்தில் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். காதல் விஷயம் தெரிந்ததும் இரண்டு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்து கடந்த 27.5.2010 அன்று நிச்சயதார்த்தம் செய்தனர்.

அதன் பிறகு சரவணனும் சீமாதேவியும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக சென்றுள்ளனர். சீமாதேவியின் தந்தை ஆனந்தராஜ் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் புதியதாக வீடுகட்டி வருகிறார்.

இதனால் தாய் தந்தை அனைவரும் அங்கு சென்றுவிடுவார்கள். அப்போது சரவணன் சீமா தேவியின் வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தநிலையில் சரவணன் சீமாதேவியை திருமணம் செய்யமாட்டேன்.

என் பெற்றோர் சொல்லும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அதே வேளையில் சீமாதேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் 100 சவரன் நகையும் புது வீடும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.

இதையடுத்து சீமாதேவி புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவரும் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார்.

புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் புகார் மனுவை விசாரிக்க எண்ணூர் மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணைக்காக சரவணன் தரப்பினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் நாட்களை தள்ளி கொண்டே வருகின்றனர்.

இதனால் சரவணன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வாரோ என்று பயந்து போன சீமாதேவி, அவரது தந்தை ஆனந்த்ராஜ், தாயார் காந்திமதி மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சரவணனுக்கும் சீமாதேவிக்கும் உடனடியாக திருமணம் செய்துவைக்க நடவடிக்கை எடுக்க கோரி எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பால்ராஜ் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது உதவி கமிஷனர் அங்கு இல்லாத தால் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபன் பிராங்கிளின் விரைந்துவந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் புதுப்பெண் சீமாதேவியையும் அவரது உறவினர்களையும் போலீசார் சாத்தாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கும் சீமாதேவியும், அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து சீமாதேவியை சமரப்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக