புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரில் வாசகர் கடிதம்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 18, 2011 7:54 pm

அனைவருக்கும்
வணக்கம்



தினமலரி
ஒரு வாசகர் எழுதிய கடிதம் என்னைக் கவர்ந்தது அதனை இங்கே பதிவிடுகிறேன்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190524


tamileelapriyan - sharjah,ஐக்கிய
அரபு நாடுகள்



2011-02-18 12:01:13 IST Report
Abuse


நண்பா நீங்கள் எனது கருத்தை
படித்ததற்கு நன்றி. சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்
,
படுகொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
, வெளியுறவுச் செயலர் நிருபாமா
ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது. தமிழகத்திற்கான
சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்
, நடைபெற்று வரும்
சம்பவங்கள் தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக்
கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும்
, நிருபாமா
ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில்
தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில்
அமர்வதையே விரும்புகின்றது. இதனால்
, சிறிலங்கா அரசு மிகப் பெரிய
சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து
, அதற்கான ஆயத்தங்களை
மேற்கொண்டு வருகின்றது.
ஆப்பரேஷன் கடல் சிங்கம்
என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள
விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகின்றது. அதன்படி
, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில்
சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும்
பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
, அவர்கள் மீது தாக்குதல்
நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது
தாக்குதல் தொடுக்கும். அதில்
, அவர்களுக்கு உயிர் ஆபத்து
நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது
செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு
, இதுவரை
இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை
நடாத்தப்பட்டு
, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே,
ஒப்பறேஷன் கடல் சிங்கம்நடவடிக்கையின் நோக்கமாகும்
தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை
என்று நிராகரித்த சிங்கள அரசு
, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத்
தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது
, இந்தச் செய்தியின்
நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம்.
2009 மே
மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும்
வழங்கிய இந்திய அரசு
, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து
நிறுத்தியது. அதே வேளை
, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில்
இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார்.
அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும்
, தமிழக முதல்வர்
கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில்
, தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி
ஆட்சிக்கு வருமானால்
, அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம்
நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே
,
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே
சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால்
, இந்தத் தகவலைப் புறக்கணிக்க
முடியாது. அத்துடன்
, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின
உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப்
புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த
ஒப்பறேஷன்
கடல் சிங்கம்
நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.இன்று
இந்திய-இலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டதை
நிரூபிக்கின்றன.இலங்கை தூதரகம் முற்றுகை: கனிமொழி உட்பட தி.மு.க.
,வினர்
கைது
,இந்தியாவில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டம்!,இலங்கை
மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்: தப்பி வந்த நாகை மீனவர் தகவல்
,தமிழ்நாட்டில்
புலிகளின் பயிற்சி முகாம்.இவை கடந்த சில நாட்களாக நடந்துவரும் முக்கிய
சம்பவங்களாகும்.இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு செய்திகளும் அந்த சம்பவங்களுக்கு
இடையே ஆனா ஒற்றுமை மற்றும் மு க வின் மக்களை முட்டாள் ஆக்கும் தந்திரம் போன்றவையே
இதற்க்கான சான்றுகளாகும்.தி மு க -காங்கிரஸ் கூட்டணி தமிழக மக்களை ஏமாற்ற்ற என்ன
வேண்டுமானாலும் செய்வார்கள் எனபது பலமுறை நிருபனமாகிவிட்டது. இப்பொழுது இந்த
தமிழின துரோகிகள் இலங்கையுடன் கூட்டு சதி நடத்துகிறார்கள்.-தமிழீழ பிரியன்....


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக