புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
11 Posts - 4%
prajai
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரில் வாசகர் கடிதம்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 18, 2011 7:54 pm

அனைவருக்கும்
வணக்கம்



தினமலரி
ஒரு வாசகர் எழுதிய கடிதம் என்னைக் கவர்ந்தது அதனை இங்கே பதிவிடுகிறேன்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190524


tamileelapriyan - sharjah,ஐக்கிய
அரபு நாடுகள்



2011-02-18 12:01:13 IST Report
Abuse


நண்பா நீங்கள் எனது கருத்தை
படித்ததற்கு நன்றி. சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்
,
படுகொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
, வெளியுறவுச் செயலர் நிருபாமா
ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது. தமிழகத்திற்கான
சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்
, நடைபெற்று வரும்
சம்பவங்கள் தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக்
கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும்
, நிருபாமா
ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில்
தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில்
அமர்வதையே விரும்புகின்றது. இதனால்
, சிறிலங்கா அரசு மிகப் பெரிய
சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து
, அதற்கான ஆயத்தங்களை
மேற்கொண்டு வருகின்றது.
ஆப்பரேஷன் கடல் சிங்கம்
என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள
விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகின்றது. அதன்படி
, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில்
சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும்
பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
, அவர்கள் மீது தாக்குதல்
நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது
தாக்குதல் தொடுக்கும். அதில்
, அவர்களுக்கு உயிர் ஆபத்து
நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது
செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு
, இதுவரை
இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை
நடாத்தப்பட்டு
, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே,
ஒப்பறேஷன் கடல் சிங்கம்நடவடிக்கையின் நோக்கமாகும்
தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை
என்று நிராகரித்த சிங்கள அரசு
, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத்
தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது
, இந்தச் செய்தியின்
நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம்.
2009 மே
மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும்
வழங்கிய இந்திய அரசு
, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து
நிறுத்தியது. அதே வேளை
, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில்
இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார்.
அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும்
, தமிழக முதல்வர்
கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில்
, தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி
ஆட்சிக்கு வருமானால்
, அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம்
நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே
,
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே
சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால்
, இந்தத் தகவலைப் புறக்கணிக்க
முடியாது. அத்துடன்
, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின
உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப்
புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த
ஒப்பறேஷன்
கடல் சிங்கம்
நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.இன்று
இந்திய-இலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டதை
நிரூபிக்கின்றன.இலங்கை தூதரகம் முற்றுகை: கனிமொழி உட்பட தி.மு.க.
,வினர்
கைது
,இந்தியாவில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டம்!,இலங்கை
மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்: தப்பி வந்த நாகை மீனவர் தகவல்
,தமிழ்நாட்டில்
புலிகளின் பயிற்சி முகாம்.இவை கடந்த சில நாட்களாக நடந்துவரும் முக்கிய
சம்பவங்களாகும்.இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு செய்திகளும் அந்த சம்பவங்களுக்கு
இடையே ஆனா ஒற்றுமை மற்றும் மு க வின் மக்களை முட்டாள் ஆக்கும் தந்திரம் போன்றவையே
இதற்க்கான சான்றுகளாகும்.தி மு க -காங்கிரஸ் கூட்டணி தமிழக மக்களை ஏமாற்ற்ற என்ன
வேண்டுமானாலும் செய்வார்கள் எனபது பலமுறை நிருபனமாகிவிட்டது. இப்பொழுது இந்த
தமிழின துரோகிகள் இலங்கையுடன் கூட்டு சதி நடத்துகிறார்கள்.-தமிழீழ பிரியன்....


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக