புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
15 Posts - 56%
ayyasamy ram
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
11 Posts - 41%
mini
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
368 Posts - 59%
heezulia
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
213 Posts - 34%
mohamed nizamudeen
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
5 Posts - 1%
mini
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
செய்தி துளி  I_vote_lcapசெய்தி துளி  I_voting_barசெய்தி துளி  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி துளி


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed Feb 16, 2011 4:31 pm


சென்னை : பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தமிழக அரசுடன் நேற்று மாலை இரண்டு கட்டமாக, நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு 80 காசுகளும் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கடந்த 7ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பசும்பால் லிட்டருக்கு ஐந்து ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு எட்டு ரூபாயும் உயர்த்தி வழங்கக் கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பால் வினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்தார்.

அதன்படி, புதிய தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடந்தது. அரசுத் தரப்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன், தலைமைச் செயலர் மாலதி, நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் கால்நடைத் துறை செயலர், ஆவின் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பால் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி, கோவை பால் விற்பனை சங்கத்தின் காப்பாளர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கட்ட பேச்சு தோல்வி: முதல் கட்ட பேச்சுவார்த்தை, 5.40 வரை நடந்தது. அதில், உடன்பாடு எட்டாததால், சங்க தலைவர்கள், கூட்டத்தைவிட்டு வெளியேறினர். நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறும் போது, "நாங்கள் கேட்ட விலை உயர்வை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால், உடன்பாடு எட்டவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களை திரும்பவும் அழைத்தால், பேச்சுவார்த்தைக்கு வருவோம். போராட்டத்தை மீண்டும் துவக்குவது குறித்து, இரண்டு நாளில் ஆலோசித்து அறிவிப்போம்' என்றார்.

திடீர் திருப்பம்: அவர் அறிவிப்பை வெளியிட்ட சில வினாடிகளில், அதிகாரிகள் ஓடோடி வந்து, "அமைச்சர்கள் அழைக்கிறார்கள்' என்றனர். அதன் பின், 5.45க்கு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கி, 6.30க்கு முடிந்தது. புதிய சட்டசபை வளாகத்தில், பொதுமக்கள் வளாகத்தில் உள்ள மீன் தொட்டியின் முன், மீன்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த முதல்வரை, அமைச்சர்களும், சங்க நிர்வாகிகளும் சந்தித்தனர். சங்க நிர்வாகிகள், முதல்வருடன், சில நிமிடங்கள் சங்க நிர்வாகிகள் பேசினர். அதன் பின், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன் பின், நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறியதாவது:அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் கேட்ட அளவுக்கு உயர்வு வழங்காவிட்டாலும், இந்த உயர்வை திருப்தியுடன் ஏற்கிறோம். நாளை முதல் வழக்கம் போல், பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்குவர். இரண்டாவதாக, பால் சங்க நிர்வாக செலவுகளுக்காகவும், ஊழியர் சம்பளத்திற்காகவும், ஒரு லிட்டருக்கு ஐந்து சதவீதம் வழங்கப்படும் எனவும், மூன்றாவதாக, ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க, தனி குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம்.இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.

உயர்வு எவ்வளவு : பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி அரசு வழங்கியிருப்பதாக, செங்கோட்டுவேல் கூறினார். ஆனால், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நேற்றைய பேச்சுவார்த்தையில் பசும்பால் லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு வெறும் 80 காசுகளும் மட்டுமே உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக