புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை கொல்லும் கணவர்கள்
Page 1 of 1 •
ஆண்களின் கொடூர மனநிலையின் பகீர் பின்னணி
எதிர்ப்பு இல்லாத காதலா? காதல் ஜோடி ராஜேஷ்- அனுபமா காதலுக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்தது. எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இனிமையாகத் தொடங்கிய அவர்களின் காதல் வாழ்வு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு குரூரமாக முடிந்து போயிருக்கிறது. ஆமாம், காதலித்து கைபிடித்த மனைவி அனுபமாவை கொன்று 72 துண்டுகளாக்கி குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட் டிருக்கிறான் ராஜேஷ்.
திருமணத்துக்கு முன்பு திகட்டத் திகட்ட இனித்த காதல், திருமணத்திற்குப் பிறகு ஒரேயடியாய் கசந்து போகும் அளவுக்கு அவர்களுக்குள் என்னதான் நடந்தது?
ராஜேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஓட்டலில் அனுபமாவை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அனுபமா மீது ராஜேசுக்கு காதல் அரும்பியது. அவளிடம் பேச்சுக் கொடுத்து பழகத் தொடங்கிய ராஜேஷ் விரைவிலேயே தன் காதலையும் வெளிப்படுத்தினான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருந்தது. படிப்பு முடிந்த பிறகு முறைப்படி பெற்றோரிடம் பேசி திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்..
படிப்பு முடிந்ததும் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசினர். இரு வீட்டிலும் எதிர்ப்பு தொடரவே, காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டது. ஒரிசாவைச் சேர்ந்த அனுபமா, ராஜேசுடன் பதிவு திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறினாள். அப்போது ராஜேசுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. வசந்தமான வாழ்க்கை கனவுகளுடன் அமெரிக்காவில் குடியேறினார்கள்.
கணவன் வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனிமையில் இருந்த அனுபமா, தனது படிப்பிற்கேற்ற ஒரு வேலையை தேடினாள். அதற்கு பலன் கிடைக்க, அனுபமாவும் பணிக்குச் சென்று வந்தாள். இது ராஜேசுக்குப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடும்படி வாக்குவாதம் செய்தான். இதனால் நாளுக்கு நாள் சண்டையும், குழப்பங்களும் அதிகரிக்க, அனுபமா தனது வேலையை ராஜினாமா செய்தாள். கோபத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பியவள், தனது பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினாள்.
இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அமெரிக்காவில் தனியாக இருந்த ராஜேஷ் தனிமையின் கொடுமையை உணர்ந்து அனுபமாவைத் தேடி வந்தான். அவளது பெற்றோருடன் பேசி சமாதானப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றான்.
பிரிவு அவர்களுக்கு இடையே அன்பை அதிகரித்திருந்தது. ராஜேஷ், அனுபமா மீது கூடுதல் பாசத்தை பொழிந்தான். சந்தோஷ வாழ்க்கையில் அனுபமா 2 குழந்தைகளை பெற்றெடுத்தாள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு புயல் குறுக்கிட்டது.
2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ராஜேஷ்-அனுபமா ஜோடி வாழ்விலும் எதிரொலித்தது. ராஜேஷ் வேலை இழந்தான். இதனால் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலை. திரும்பவும் வேலை தேட, கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. மனைவி- குழந்தைகளை டெல்லியில் விட்டுவிட்டு கொல்கத்தாவிற்கு பணிபுரியச் சென்றான். இப்போது தனிமை ராஜேசை தவறிழைக்கச் செய்தது. உடன் பணிபுரிந்த ஜ×மா என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரகசிய கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அனுபமாவுக்கு இது தெரியவந்தபோது ஆத்திரமானவள், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாள். இந்த நிலையில் அந்த நிறுவனத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், டெல்லி திரும்பினான் ராஜேஷ்.
டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அங்கு குடும்பத்துடன் குடியேறினான் ராஜேஷ். கொஞ்சநாள் சென்ற பிறகு ராஜேஷ் மீண்டும் ஜ×மாவை தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் அவர்கள் பழக்கம் தொடர்ந்தது. இதைக்கண்டு கொதித்த அனுபமா போலீசில் புகார் செய்தாள்.
வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அனுபமா தனக்கு கணவர் மாதம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வாதிட்டாள். அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று கோர்ட்டும் தீர்ப்புக்கூறி விவாகரத்து வழங்கியது.
விவாகரத்து செய்த பிறகும் ராஜேஷ்-அனுபமா ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர். ஒரு முறை அனுபமாவின் செல்போனுக்கு அண்ணன் சுஜன் தொடர்பு கொண்டபோது, ராஜேஷ் போனை எடுத்துப் பேசினான். அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாகக் கூறிவிட்டு வைத்து விட்டான். பல நாட்கள் கழித்து பேசியபோதும் அனுபமாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் வரவே, சுஜன் தன் நண்பர் ஒருவரை தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். `அம்மா ஆச்சி வீட்டிற்கு சென்றிருப்பதாக குழந்தைகளும், `அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாக, ராஜேசும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், சுஜனிடம் விவரத்தைக் கூறினார்.
சுஜன் போலீசாரின் உதவியை நாட, ராஜேஷ் கைது செய்யப்பட்டான். விசாரணையின்போது மனைவியை கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டான்.
"ஜீவனாம்சமாக தன்னால் 20 ஆயிரம் தான் வழங்க முடிந்தது. அவள் 40 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதால் அவளை அடித்து உதைத்தேன். தலையணையை வைத்து முகத்தை அழுத்தியபோது அவள் இறந்து விட்டாள். பிறகு சந்தைக்குச் சென்று ஒரு பிரீசரும், டைல்ஸ் கற்களை வெட்டும் எந்திரமும் வாங்கி வந்தேன். அதைக் கொண்டு மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்து விட்டேன். சில துண்டுகளை வெளியில் வீசி விட்டேன்'' என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.
இப்போது ராஜேஷ் ஜெயிலில் வாழ்கிறான். அவனது குழந்தைகள் வெளியில் வாடுகின்றன.
இப்படி அன்பால் உருகி காதலித்த மனம், ஏன் ஒரு நொடியில் ஆளைக் கொல்லும் அளவுக்கு கடினமாகிவிடுகிறது. கொலை செய்யத் தூண்டும் உள்ளுணர்வுதான் எது? ஒரு உளவியல் விசாரணை...
ராஜேஷ் தனது மனைவி அனுபமாவுடன் சண்டையிடும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி இருக்கிறது. அந்த உள்ளுணர்வுக்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
"டெஸ்ட்டோஸ்டெரோன், கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஆகிய 3 ஹார்மோன்களுக்கு கொடிய குற்றம் புரிதல் உணர்வோடு நெருங்கிய தொடர்பிருக்கிறது. விபத்து, மிரட்டல் போன்ற பாதகமான சூழலை சந்திக்கும்போது ஒருவனது நரம்பு மண்டலம் தப்பித்துச் செல்வதா, எதிர்கொள்வதா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடும். அப்போது அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நாடித்துடிப்பு அதிகரித்து ஆத்திரம் வருகிறது. இதனால் மனிதன் அதிக சக்தியையும், கட்டுப்படுத்த முடியாத நிலையையும் ஒரு சேர சந்திப்பதால் குற்றம் நிகழ்ந்துவிடுகிறது. குற்றம் நடந்தபிறகுதான் அதை அவனால் உணர முடியும்'' என்கிறார் அமெரிக்க மனநல அறிஞர் விக்டோரியா ஹார்கன்.
"சில குற்றங்கள் தெளிவான திட்டமிடுதல் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. பணப்பயன் கருதியோ, வேறு பயனை எதிர்பார்த்தோ செய்யப்படும் குற்றங்கள் இவை. பெற்றோரின் நல்ல வளர்ப்பு முறை இந்தக் குற்றத்தை உள்ளுணர்வால் தடை செய்தாலும், குற்றத்தால் கிடைக்கும் பயன் அந்தக் குற்றத்தை திட்டமிட்டு செய்ய சம்மதிக்க வைக்கிறது'' என்கிறார் பிரியூட் என்ற அமெரிக்க ஆய்வாளர்.
"மனிதர்கள் பிறவியிலேயே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. மோனோ அமெய்ன் ஆஸ்மேன்- ஏ என்ற நொதியை மனிதனின் மரபணுக்கள் கட்டுப்படுத்தத் தவறும்போது அட்ரீனலின் ஹார்மோன் உந்தப்பட்டு மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் கோபம் அதிகமாகி மனிதன் குற்றம் இழைக்கிறான்'' என்கிறது அமெரிக்க ஆய்வு.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயங்கரமாக இருக்கிறதே
வேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா
குழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே
40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்
இப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது
வேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா
குழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே
40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்
இப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|