புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
10 Posts - 71%
heezulia
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 7%
viyasan
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
202 Posts - 41%
heezulia
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
21 Posts - 4%
prajai
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue 15 Feb 2011 - 12:14

எந்தப் பிரச்சனை ஆனாலும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டி, சுட்டுவிரலை மக்கள் நீட்டும்போது, மற்ற விரல்கள் அனைத்தும் அவர்களை நோக்கியே உள்ள உண்மையை உணராமலே போய்விடுகின்றனர்.

நம் நாட்டில், அடிப்படைப் பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு, தரமற்ற சாலைகள், கடுமையாக உணரும் விலைவாசி போன்ற பல்வேறு காரணங்களுக்காக, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் அவ்வப்போது குறை சொல்லும் நம் மக்கள், அதற்கு அத்திவாரமாக தாம் செய்யும் குற்றத்தை ஏனோ மறந்து விடுகின்றனர்.

நமது முன்னோர்கள் காலத்தில், அரசியலுக்கு வந்த வசதி படைத்தவர்கள் எல்லாம் தங்களது சொந்த பணங்களை சமூக முன்னேற்றத்துக்காகச் செலவு செய்தனர். வசதியே இல்லாத சாமானியர்களும் அரசியலுக்குள் நுழைந்து நம் நாட்டுக்காக அதிகமாக உழைத்தனர்.

ஆனால் இன்றோ, அரசியல் மூலம் பொது சேவைக்கு வருபவர்கள் ஆதாயம் தேடும் முயற்சியில்தான் வருகின்றனர். அரசியல் தொழிலாகிவிட்டது. எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கேற்ப ஆட்சிக்கு வந்தபின் அறுவடை செய்கிறார்கள். இதற்குக் காரணம் மக்கள்தான். தேர்தல் நேரங்களில் தங்களது வாக்குகளைப் பணத்துக்காக விற்கிற காரணத்தால், தகுதியில்லாதவர்கள்கூட, அமைச்சரவையில் இடம்பிடித்துவிடுகின்றனர்.

புதிதாக அரசியலுக்குள் நுழையும் திரைத்துறையினரிலிருந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சாதியத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், முந்தைய ஆட்சியாளர்களைக் குறை சொல்லித்தான் அரசியலுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்களே ஆட்சி பொறுப்பில் வந்தாலும், ஊழலே புரிகின்றனர்.

ஏன்… அவரவர் கட்சியில் பல்வேறு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கூட, சனநாயக முறைப்ப்படி நடைபெறாமல் பணநாயக முறையில்தான் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காரணம் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அள்ளிவிடலாம் என்ற நப்பாசைதான்.

ஆனால், எந்தத் தவறுகள் நடந்தாலும் ஒருவரையொருவர் குறைசொல்லிவிடுகிறார்கள். அவரவர் மீது உள்ள தவறைப் பற்றிச் சிந்திப்பது இல்லை.

அரசின் எந்தத்துறையாயினும், எந்த வேலையாயினும் கையூட்டு வழங்கினால் மட்டுமே காரியம் நடக்கிறது. கையூட்டு கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும், பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது என்கின்றனர் அதிகாரிகள்.

அரசியல்வாதிகளோ, ஓட்டுக்குப் பணம் கொடுத்தல் உள்பட தேர்தலுக்காகப் பல கோடிரூபாய் செலவு செய்கிறோம். அதை வட்டியுடன் சேர்த்து எடுக்க வேண்டாமா என எண்ணுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் சுயநலங்களுக்காக, அடுத்தவர்கள் மீது குறை சொல்கின்றனர். ஆனால், தன்மீது உள்ள களங்கத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும்தான் நான்கு வழிச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அங்குதான் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு இலாபநோகுடன் திட்டம் போட்ட அரசியல்வாதிகளைக் குறை சொல்வதா? அரைகுரையாகச் செயல்படுத்திய அதிகாரிகளைக் குறை சொல்வதா? பொறுப்பில்லாமல் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளைக் குறை சொல்வதா?

கிராமங்களுக்கு இழுஉந்து கேட்கிறோம். ஆனால், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இழுஉந்து உடைப்பில் ஈடுபடுகிறோம். தொற்றுநோய் பரவினால் சுகாதாரத்துறையைக் குற்றம் சொல்லும் நாம், ஊரைச் சுற்றி குப்பைகளைக் கொட்டுகிறோம். மலம் சிறுநீர் கழித்து சுகாதாரக்கேடு விளைவிக்கிறோம். பள்ளி கல்லூரிகளில் தரமான கல்வியை எதிர்பார்க்கும் நாம், மாணவனை ஆசிரியர் கண்டித்துவிட்டால் கூக்குரலிடுகிறோம். தினந்தோரும் மின் தட்டுப்பாடு என அலரும் நாம், விழாக்காலங்கள் உள்பட பல்வேறு நாள்களில் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்தி மின் விரயம் ஏற்படுத்துகிறோம்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரைக் குற்றம் சொல்லும் பொதுமக்களாகிய நாம், தம்மை தாம் நன்கு பரிசோதித்து கொள்ள வேண்டும். தேர்ந்தல் நேரங்களில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இலவசங்களை அறவே வெறுக்க வேண்டும்.

நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மேலோங்கி, ஒவ்வொரு தனிமனிதனும், தனக்கும் சமுதாயத்தில் கடமைகள் உள்ளன என்பதை உணர்ந்தால் நல்லதொரு சமூகம் உருவாகும்.

நல்லதொரு சமூகம் உருவானால்தான், சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த ஆட்சியாளர்கலும், ஏன் பெருந்தலைவர்களும் கூட அந்தச் சமுதாயத்தில் இருந்து தோன்றுவார்கள். அப்போதுதான் இன்று வறண்டு கிடக்கும் மக்களாட்சியில் மறுமலர்ச்சி ஏற்படும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Feb 2011 - 13:32

ரொம்ப கஷ்டம் நிஷாந்தன், நம் நாடு எங்கே போகிறது என் தெரியல, மக்கள் இலவசங்களின் பின் போகிறார்கள், என்வே அரசியல் வாதிகள் ஆட்டம் போடுகிறார்கள். பனாமாக சேர்த்து ஸ்விஸ் பாங்க் ல போடராங்க. அவங்களுக்கு மக்கள் எக்கெடுக்கெட்டால் என்ன தான் குடும்பம் 7 தலை முறைக்கு நல்ல இருக்கணும். ஹிந்தி படம் ஒன்று,Knock Out (2010) , நீங்க பார்த்தீங்களா தெரியல அது போல் நடந்தால் கொஞ்சம் பிழைக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue 15 Feb 2011 - 14:32

கையூட்டு
கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள்.
அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும்,
பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது
என்கின்றனர் அதிகாரிகள்.
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... 502589



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 15 Feb 2011 - 16:47

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக