புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகா பயிற்சியால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்
Page 1 of 1 •
Last Updated :
ஆரோக்கிய சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதசென்னை,ஜன.23: முறையான யோகா பயிற்சி, முறையான உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றின் மூலம் சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் தடுக்கலாம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் கூறினார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் மற்றும் ஏழாம் சுவை நூல் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் பேசியது:
இன்றை உலகில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனைப் போக்குவதற்கு வாழ்வியல் மாற்றம் தேவை. மேலும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அமைதி, மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவையே தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அவ்வாறு தியானம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் சீர்படும். உலகில் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு சர்க்கரை நோய்தான் மூலகாரணம்.
உலகில் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள்தான் காரணம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பாதி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், மருத்துவம் ஆகியவை இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகளை உடலில் ஏற்படுத்தும்.
உடலில் இன்சூலின் சுரக்காததால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படும். இதனை யோகா உள்ளிட்ட தியான முறைகளால் குணப்படுத்த முடியாது. பெரியவர்களுக்கு ஏற்படும் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் ஏற்படுவது. இத்தகைய சர்க்கரை நோய்க்கு யோகா சிறந்த மருத்துவமாகும்.
முறையான யோகா பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை குறைக்கும். சரியான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றால் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.தணிகாசலம் பேசுகையில் "" யோகா என்பது இந்து சமயத்தினருக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. யோகா என்பது அனைத்து மதத்தினருக்கும் உரியது. இன்று அமெரிக்காவில் சுமார் 150 மையங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகாவின் பயனை அனைத்து நாட்டினரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கு.சிவராமன் பேசியது: ஒரு நோயாளிக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பதால் மட்டும் டாக்டர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. நோயாளியின் நோய்க்கு காரணம் என்ன என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும்.
தொற்று அல்லாத நோய்களுக்கு பெரும்பாலான காரணம் உணவும், மனதும்தான். இது இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் மனிதனைத் தாக்காது. பொது மக்களில் பலர் புற மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்; ஆனால் அவர்களுக்கு அகமகிழ்ச்சி இருப்பதில்லை.
மனதில் மகிழ்ச்சி இல்லாததால் உணவில் மாற்றம் ஏற்படுகிறது. காலப்போக்கில் இது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. யோகா என்பது முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. யோகா என்பது இந்தியத் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தும் பயிற்சியாகும் என்றார் அவர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் த.உதயசந்திரன், நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி.ஆனந்தன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
ஆரோக்கிய சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத
ஆரோக்கியா சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் மற்றும் ஏழாம் சுவை நூல் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் பேசியது:
இன்றை உலகில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனைப் போக்குவதற்கு வாழ்வியல் மாற்றம் தேவை. மேலும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அமைதி, மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவையே தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அவ்வாறு தியானம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் சீர்படும். உலகில் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு சர்க்கரை நோய்தான் மூலகாரணம்.
உலகில் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள்தான் காரணம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பாதி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், மருத்துவம் ஆகியவை இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகளை உடலில் ஏற்படுத்தும்.
உடலில் இன்சூலின் சுரக்காததால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படும். இதனை யோகா உள்ளிட்ட தியான முறைகளால் குணப்படுத்த முடியாது. பெரியவர்களுக்கு ஏற்படும் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் ஏற்படுவது. இத்தகைய சர்க்கரை நோய்க்கு யோகா சிறந்த மருத்துவமாகும்.
முறையான யோகா பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை குறைக்கும். சரியான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றால் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.தணிகாசலம் பேசுகையில் "" யோகா என்பது இந்து சமயத்தினருக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. யோகா என்பது அனைத்து மதத்தினருக்கும் உரியது. இன்று அமெரிக்காவில் சுமார் 150 மையங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகாவின் பயனை அனைத்து நாட்டினரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கு.சிவராமன் பேசியது: ஒரு நோயாளிக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பதால் மட்டும் டாக்டர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. நோயாளியின் நோய்க்கு காரணம் என்ன என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும்.
தொற்று அல்லாத நோய்களுக்கு பெரும்பாலான காரணம் உணவும், மனதும்தான். இது இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் மனிதனைத் தாக்காது. பொது மக்களில் பலர் புற மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்; ஆனால் அவர்களுக்கு அகமகிழ்ச்சி இருப்பதில்லை.
மனதில் மகிழ்ச்சி இல்லாததால் உணவில் மாற்றம் ஏற்படுகிறது. காலப்போக்கில் இது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. யோகா என்பது முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. யோகா என்பது இந்தியத் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தும் பயிற்சியாகும் என்றார் அவர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் த.உதயசந்திரன், நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி.ஆனந்தன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
யோகா மூலம் நீரழிவு நோயைத் தடுக்கலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி. இப்பொழுது 40 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் 70% பேரை இந்த நீரழிவு நோய் தாக்கியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
யோகா என்பது பொதுவாகவே பல நோய்களை தீர்க்க கூடிய மருந்து . மற்றும் இளமையாகவும் ,அழ்காகவும் இருக்க உதவுகிறது . பகிர்வுக்கு நன்றி :suspect:
thiva
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பயனுள்ள தகவல் சிவா அண்ணா யோக பண்ணுவீங்களா தினமும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|