புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருவாயா? - ஓ.எஸ். மசூது
Page 1 of 1 •
இன்று வசந்தியை பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை, நல்ல வசதியான இடம் என்பதில் வசந்தியின் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் மகிழ்ச்சி
தான்.குறித்தநேரத்தில் மாப்பிள்ளை ரமேஷ் தன் குடும்பத்தாருடன் வசந்தியை பெண் பார்க்க வந்தான். மாப்பிள்ளை ரமேஷ் சொந்தமாக மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்துகிறான். சொந்த வீடு, கார் என்று வசதிகள்.
வசந்தியும், படிப்பிலும் அழகிலும் குறைவில்லாதவள் தான். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறாள்.
பெண்ணிடம் தனியே பேச வேண்டும் என்று ரமேஷ் சொன்ன போது வசந்தியின் பெற்றோர் 'அதுக்கென்ன பேசுங்கள்'' என்று சொன்னாலும், வசந்தி சற்று தயக்கத்துடனே சென்றாள்.
அவன் பேசியதெல்லாம் தன் வசதி, தன் கம்பெனி பற்றிய சுய தம்பட்டம் தான். வசதி கொட்டிக்கிடப்பதால் `நீ கல்யாணத்துக்கப்புறம், வேலை பார்க்கணும் என்பது கூட அவசியமில்லை' என்று அவள் சுயமரியாதைக்கு உலை வைத்தான்.
ரமேஷின் பேச்சும், நடவடிக்கையும் அவ்வளவு மன நிறைவை தரவில்லை என்றாலும், தன் பெற்றோரின் சந்தோஷத்திற்காக, அமைதியாகவே இருந்தாள் வசந்தி.
மாப்பிள்ளை வீட்டாருக்கு வசந்தியை ரொம்பவே பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றனர்.
ஒரு வாரம் கழித்து, வசந்திக்கு ஒரு போன் வந்தது. 'வசந்தி, நான் ரமேஷ் பேசுறேன், இன்று நாம் எங்காவது வெளியே போய் வரலாமா? எங்கு போகலாம்?'' என்றான் ரமேஷ்.
வசந்திக்கு மிகுந்த தயக்கம். எதுவும் பேசாமல் இருந்தாள்.
மீண்டும் ரமேஷ் 'ஒண்ணு செய்யலாம், நான் கம்பெனி விசயமா நாளை பெங்களூர் போகிறேன். போனவுடன் உடனே திரும்பி விடுவேன். நீயும் வாயேன். நாம் இருவரும் பேசிப்பழகி ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ளலாம் அல்லவா'' என்றான்.
'ஐயோ பெங்களூர் போனா, திரும்பிவர மறுநாளாயிடுமே. வீட்ல அனுமதிக்கமாட்டாங்க'' என்றாள் வசந்தி.
'வீட்டுல எதாவது மாத்தி சொல்லி...'' என்றவனின் பேச்சை இடைமறித்து, 'இல்லீங்க, நான் வரல, மன்னித்துக் கொள்ளுங்க'' என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
மறுத்ததால் எங்கே தன்னை நிராகரித்து விடுவானோ என்ற தயக்கம் இருந்தாலும், ரமேஷின் வேண்டுகோளுக்கு இணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் வசந்தி.
ஒரு மூன்று நாள் கழித்து, வசந்தி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்துவிட்டான்.
ரமேஷ் சிரித்த முகத்துடன் தென்பட்டான். ஒரு சின்ன பார்சலை நீட்டி 'உன்னைப் பார்க்கணும்ணு தோன்றியது. வரும் போது சும்மா வரக்கூடாதுன்னு இதை வாங்கி வந்தேன்''. என்றான். 'இல்லீங்க, இதெல்லாம் வேண்டாம்'' என்று சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாள் வசந்தி.
'அப்புறம் வசந்தி, அன்றைக்கு நான் உன்னை வெளியே போய் வரலாம் என்று கூப்பிட்டேனே, அதுக்கு வருத்தமா! அது வேறு ஒண்ணுமில்லை. அது உனக்கு நான் வச்ச டெஸ்ட்'' என்றான் ரமேஷ்.
'என்னது டெஸ்ட்டா?'' அதிர்ந்தாள் வசந்தி.
'ஆமா வசந்தி! உன்னோட வெளியே போகணும் என்பதற்காக நான் கூப்பிடல. அப்படி கூப்பிட்டா நீ என்ன சொல்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான். பரவாயில்ல! வர மாட்டேன்னு சொல்லி நான் வச்ச டெஸ்ட்ல நீ பாஸாயிட்டே!'' என்றான் ரமேஷ்.
அதிர்ச்சியடைந்த வசந்தி, மிகுந்த கோபத்தில் 'ஆனால் நீ தோத்துட்டியே'' என்றாள்.
'என்னது நான் தோத்துட்டேனா, என்ன சொல்ற வசந்தி?''
'ஆமா ரமேஷ். நீ வச்ச டெஸ்டிலேயே நீ எப்படிப்பட்டவன் என்பது தெரிஞ்சு போச்சு. வெளிய வரியான்னு கூப்பிட்டு டெஸ்ட் வைக்கிறியே, இது ஒரு நாகரீகமான செயலா? நான் என்ன உனக்கு வேலைக்காரியா? அல்லது உதவியாளரா? டெஸ்ட் வைக்கிறதுக்கு! ஆணுக்குப் பெண் சமம் என்ற மனப்பான்மையில்லாத, பெண்ணை மதிக்கத்தெரியாத உன்னை மதிச்சி நான் பேசிக்கிட்டிருப்பதே பெரிய விஷயம். உடனே கிளம்பு''
முகத்திலறைந்தாற் போல சொன்னாள் வசந்தி. சூடுபட்ட பூனையாய் தலை குனிந்து திரும்பினான் ரமேஷ்.
தான்.குறித்தநேரத்தில் மாப்பிள்ளை ரமேஷ் தன் குடும்பத்தாருடன் வசந்தியை பெண் பார்க்க வந்தான். மாப்பிள்ளை ரமேஷ் சொந்தமாக மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்துகிறான். சொந்த வீடு, கார் என்று வசதிகள்.
வசந்தியும், படிப்பிலும் அழகிலும் குறைவில்லாதவள் தான். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறாள்.
பெண்ணிடம் தனியே பேச வேண்டும் என்று ரமேஷ் சொன்ன போது வசந்தியின் பெற்றோர் 'அதுக்கென்ன பேசுங்கள்'' என்று சொன்னாலும், வசந்தி சற்று தயக்கத்துடனே சென்றாள்.
அவன் பேசியதெல்லாம் தன் வசதி, தன் கம்பெனி பற்றிய சுய தம்பட்டம் தான். வசதி கொட்டிக்கிடப்பதால் `நீ கல்யாணத்துக்கப்புறம், வேலை பார்க்கணும் என்பது கூட அவசியமில்லை' என்று அவள் சுயமரியாதைக்கு உலை வைத்தான்.
ரமேஷின் பேச்சும், நடவடிக்கையும் அவ்வளவு மன நிறைவை தரவில்லை என்றாலும், தன் பெற்றோரின் சந்தோஷத்திற்காக, அமைதியாகவே இருந்தாள் வசந்தி.
மாப்பிள்ளை வீட்டாருக்கு வசந்தியை ரொம்பவே பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றனர்.
ஒரு வாரம் கழித்து, வசந்திக்கு ஒரு போன் வந்தது. 'வசந்தி, நான் ரமேஷ் பேசுறேன், இன்று நாம் எங்காவது வெளியே போய் வரலாமா? எங்கு போகலாம்?'' என்றான் ரமேஷ்.
வசந்திக்கு மிகுந்த தயக்கம். எதுவும் பேசாமல் இருந்தாள்.
மீண்டும் ரமேஷ் 'ஒண்ணு செய்யலாம், நான் கம்பெனி விசயமா நாளை பெங்களூர் போகிறேன். போனவுடன் உடனே திரும்பி விடுவேன். நீயும் வாயேன். நாம் இருவரும் பேசிப்பழகி ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ளலாம் அல்லவா'' என்றான்.
'ஐயோ பெங்களூர் போனா, திரும்பிவர மறுநாளாயிடுமே. வீட்ல அனுமதிக்கமாட்டாங்க'' என்றாள் வசந்தி.
'வீட்டுல எதாவது மாத்தி சொல்லி...'' என்றவனின் பேச்சை இடைமறித்து, 'இல்லீங்க, நான் வரல, மன்னித்துக் கொள்ளுங்க'' என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
மறுத்ததால் எங்கே தன்னை நிராகரித்து விடுவானோ என்ற தயக்கம் இருந்தாலும், ரமேஷின் வேண்டுகோளுக்கு இணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் வசந்தி.
ஒரு மூன்று நாள் கழித்து, வசந்தி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்துவிட்டான்.
ரமேஷ் சிரித்த முகத்துடன் தென்பட்டான். ஒரு சின்ன பார்சலை நீட்டி 'உன்னைப் பார்க்கணும்ணு தோன்றியது. வரும் போது சும்மா வரக்கூடாதுன்னு இதை வாங்கி வந்தேன்''. என்றான். 'இல்லீங்க, இதெல்லாம் வேண்டாம்'' என்று சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாள் வசந்தி.
'அப்புறம் வசந்தி, அன்றைக்கு நான் உன்னை வெளியே போய் வரலாம் என்று கூப்பிட்டேனே, அதுக்கு வருத்தமா! அது வேறு ஒண்ணுமில்லை. அது உனக்கு நான் வச்ச டெஸ்ட்'' என்றான் ரமேஷ்.
'என்னது டெஸ்ட்டா?'' அதிர்ந்தாள் வசந்தி.
'ஆமா வசந்தி! உன்னோட வெளியே போகணும் என்பதற்காக நான் கூப்பிடல. அப்படி கூப்பிட்டா நீ என்ன சொல்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான். பரவாயில்ல! வர மாட்டேன்னு சொல்லி நான் வச்ச டெஸ்ட்ல நீ பாஸாயிட்டே!'' என்றான் ரமேஷ்.
அதிர்ச்சியடைந்த வசந்தி, மிகுந்த கோபத்தில் 'ஆனால் நீ தோத்துட்டியே'' என்றாள்.
'என்னது நான் தோத்துட்டேனா, என்ன சொல்ற வசந்தி?''
'ஆமா ரமேஷ். நீ வச்ச டெஸ்டிலேயே நீ எப்படிப்பட்டவன் என்பது தெரிஞ்சு போச்சு. வெளிய வரியான்னு கூப்பிட்டு டெஸ்ட் வைக்கிறியே, இது ஒரு நாகரீகமான செயலா? நான் என்ன உனக்கு வேலைக்காரியா? அல்லது உதவியாளரா? டெஸ்ட் வைக்கிறதுக்கு! ஆணுக்குப் பெண் சமம் என்ற மனப்பான்மையில்லாத, பெண்ணை மதிக்கத்தெரியாத உன்னை மதிச்சி நான் பேசிக்கிட்டிருப்பதே பெரிய விஷயம். உடனே கிளம்பு''
முகத்திலறைந்தாற் போல சொன்னாள் வசந்தி. சூடுபட்ட பூனையாய் தலை குனிந்து திரும்பினான் ரமேஷ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வருவாயா? - ஓ.எஸ். மசூது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|