புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_m10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_m10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_m10அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Feb 08, 2011 3:25 pm

அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர்

இறைவன்
மனிதனைப் படைத்து,​​ அவனுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை அமைத்துக்
கொடுத்து இவ்வுலகில் வாழ வைத்தான்.​ மனிதன் தன்னை மட்டுமே வணங்க
வேண்டும்,​​ தனக்கு நிகராக எதையும் ஆக்கிவிடக் கூடாது,​​ தனது
அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி செலுத்தி வாழ வேண்டும் என்பதற்காக
இறைத்தூதர்கள் மூலம் வாழ்க்கைத் திட்டங்களை அறிவிக்கச் செய்தான்.
எல்லா
இறைத் தூதர்களும் மனித இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
புனிதர்கள்தாம்.​ எல்லாச் சமுதாய மக்களுக்கும் இறைத் தூதர்கள்
அனுப்பப்பட்டனர்.​ இறைத் தூதர்கள் நல்லோருக்கு சுபச் செய்தி
கூறுபவர்களாகவும்,​​ தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும்
இருந்தார்கள்.​ ஓர் இறைத் தூதரின் மறைவுக்குப் பின் அத்தூதர் காலத்து
மக்கள் இறைவனை மறந்து,​​ இறைக் கட்டளைக்கு மாறு செய்து,​​
அநியாயம்-அட்டூழியங்களில் ஈடுபட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்த ​
காலங்களில்,​​ இறைவன் தனது மற்றொரு தூதரை அனுப்பி,​​ அம்மக்களை நேர்வழியின்
பக்கம் அழைத்தான்.

இவ்வாறாகப்
பலரும் இறைத் தூதர்களாக அனுப்பப்பட்டனர்.​ நூஹு ​(அலை),​​ இப்ராஹீம்
​(அலை),​​ தாவூது ​(அலை),​​ மூஸா ​(அலை),​​ ஈஸா ​(அலை)​ போன்ற இறைத்
தூதர்களின் வரிசையில் இறுதித் தூதுவராக வந்தவர்தான் நபிகள் நாயகம் முஹம்மது
​(ஸல்)​ அவர்கள்.


நபி ​(ஸல்)​ அவர்கள் தமது 40வது வயதில் இறைத் தூதராகத் தேர்வு
செய்யப்பட்டார்.​ இறைத் தூதராகத் தேர்வு செய்யப்படும் முன்னரே,​​ அஸ்
ஸாதிக் ​(உண்மையாளர்),​​ அல் அமீன் ​(நம்பிக்கைக்குரியவர்)​ என மக்கள்
போற்றும்படி வாழ்ந்து காட்டினார்.​ ஒழுக்கம்,​​ நேர்மை,​​ நாணயம் என
வாழ்க்கையில் தானும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி,​​ அதன்படி
வாழ்ந்து,​​ மனித சமுதாயமும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.

அண்ணலாரின்
அழைப்பை ஏற்று,​​ ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்,​​ ஏழை-எளிய
மக்களே.​ இக்கால கட்டத்தில் இறை நிராகரிப்பாளர்கள்,​​ இறை விசுவாசிகளை,​​
“ஊர் விலக்கு’ செய்து,​​ மூன்றாண்டுகள் அபுதாலிப் கணவாயில் தங்க
வைத்தார்கள்.​ இச்சூழ்நிலையில்,​​ இறை விசுவாசிகள் இலைகளையும்,​​
தழைகளையும் உண்ணும் அளவுக்கு ஏழ்மை அவர்களை வாட்டியது.​ இதனால் வீட்டில்
மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பெரியும் நிலை இல்லாத அளவுக்கு ஏழ்மை
கடுமையாக இருந்தது.​ பசியின் காரணமாக அண்ணலார் தன் அடி வயிற்றில் கற்களைக்
கட்டிக் கொண்டு பணியாற்றியதுண்டு.​ ஆனால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி
வாழ்க்கையை அனுபவிக்க ஒரு போதும் எண்ணியதில்லை.

“ஒரு
மனிதன் யாசிப்பதைவிட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று
விறகு வெட்டி,​​ அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது’ என உழைப்பின்
உயர்வை உணர்த்திக் காட்டி யாசிப்பதை வெறுத்தார் அவர்.

நபி(ஸல்)
​ அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் வாங்கியிருந்தார்.​ அம்மனிதர் கடனைத்
திருப்பிக் கேட்கையில் நபியிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார்.​ அப்போது
அருகிலிருந்த நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர்.​ உடனே நபி ​(ஸல்)​
அவர்கள் தம் தோழர்களை நோக்கி,​​ “”அவரை விட்டுவிடுங்கள்.​ கடன்
கொடுத்தவருக்குப் பேசும் ​ உரிமை உண்டு” எனக் கூறி,​​ அக்கடனை அழகிய
முறையில் திருப்பிச் செலுத்திவிட்டு,​​ “”வாங்கிய கடனை அழகிய முறையில்
திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என நவின்றார் நபிகள் நாயகம்.

எந்த
இறைத் தூதரும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என நபி(ஸல்)​ அவர்கள் கூற,​​
அவர்களின் தோழர்கள்,​​ “இறைத் தூதர் அவர்களே!​ தாங்களுமா?’ எனக் கேட்க
அப்போது நபி(ஸல்)​ அவர்கள்,​​ “ஆம்.​ மக்காவாசியிடம் சில கீராத் கூலிக்காக
ஆடு மேய்ப்பவனாக இருந்தேன்’ எனக் கூறியதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையை ஒளிவு
மறைவின்றி உரைக்கின்றார் அண்ணலார்.


தாயிப் நகர மக்களை இறைமார்க்கத்தின் பக்கம் அழைத்தபோது அம்மக்கள் அண்ணலாரை
கல்லால் எறிந்து காயப்படுத்திய வேளையிலும்,​​ “”இம்மக்கள் அறியாதவர்களாக
இருக்கின்றார்கள்.​ இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும் இவர்களின் சந்ததிகள்
நேர்வழி பெறக் கூடும்’ என எண்ணி அம்மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்
அண்ணலார்.

க்கா வெற்றியின்போது,​​ இன்னல் செய்த,​​ இழிவுபடுத்திய அனைத்து மக்களுக்கும் பொது மன்னிப்பு அளித்தார் நபிகள்.
ஒரு
முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில்
ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார்.​ உடனே
தன் பேரரை நோக்கி,​​ “”சீ!​ சீ!​ அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு,​​
“”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு
பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர் சாப்பிடுவதைத் தடை செய்தார் அண்ணலார்
அவர்கள்.

கேட்கும்
மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அண்ணலார் விளங்கினார்.​ ஒரு முறை அழகுற
நெய்யப்பட்ட சால்வை ஒன்றை ஒரு பெண்மணி அண்ணலாருக்கு அன்பளிப்பாக
வழங்கினார்.​ அந்தச் சால்வையை அண்ணலார் அவர்கள் வேட்டியாக
அணிந்திருந்தார்.​ அதனைக் கண்ட நபித்தோழர் ஒருவர் அதைத் தனக்கு வழங்குமாறு
கேட்டார்.​ உடனே நபி(ஸல்)​ அவர்கள் வீட்டினுள் சென்று அதைச் சுருட்டி
எடுத்து,​​ கேட்டவரிடம் கொடுத்து அனுப்பினார்.​ ​ ​ ஒரு முறை நபி
அவர்களிடம் ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார்.​ “இவர்
அக்கூட்டத்தாரில் மிகவும் கெட்டவர்’ எனக் கூறிய நபிகள்,​​ அவர் உள்ளே வர
அனுமதி கொடுத்தார்.​ அவர் வீட்டினுள் வந்து உட்கார்ந்தபோது,​​ அவரிடம்
நபியவர்கள் முக மலர்ச்சியுடனும்,​​ கனிவுடனும் நடந்து கொண்டார்.​ அந்த
மனிதர் புறப்பட்டுச் சென்றபின் நபி அவர்களிடம் துணைவியார் ஆயிஷா அவர்கள்,​​
“”இறைத் தூதர் அவர்களே!​ இந்த மனிதர் இப்படிப்பட்டவர் எனத் தெரிந்தும்
அவரிடம் முக மலர்ச்சியுடனும்,​​ கனிவுடனும் நடந்து கொண்டீர்களே’ என்று
கேட்டார்.​ அப்போது நபி ​(ஸல்)​ அவர்கள்,​​ “”ஆயிஷாவே!​ நான் யாரிடமும்
கடுமையாக நடந்து கொண்டதை எப்போதேனும் நீ கண்டதுண்டா?” என்று மொழிந்தார்.

மாற்றுச்
சமுதாயத்தவர்கள்கூட தங்களின் பொருட்களை அண்ணலாரிடம் அடைக்கலமாகக்
கொடுத்திருந்தனர்.​ மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது அடைக்கலப் பொருட்களை
திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பை தனது மருமகன் அலி ​(ரலி)​ அவர்களிடம்
கொடுத்துவிட்டுச் சென்றார் நபிகள்.

நபி
அவர்கள் பொய் சொல்வதை மிகவும் கடுமையாக வெறுத்தார்.​ அவரின் கொடிய விரோதி
அபு ஜஹ்ல் கூட,​​ “”நான் உம்மைப் “பொய்யர்’ என்று கூறமாட்டேன்.​ நீர்
கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான்.

நபி(ஸல்)
​ அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனஸ் பின் மாலிக்
என்பவர்,​​ “அண்ணலார் என்னை ஒரு போதும் திட்டியதோ,​​ கடிந்து பேசியதோ
கிடையாது’ எனச் சான்று பகர்கிறார்.

இறைவனும்
தனது திருமறையின் 68வது அத்தியாயத்தின் நான்காம் வசனத்தில்,​​ “”நபியே!​
நிச்சயமாக நீர் உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்” என்று
புகழ்ந்து கூறுகின்றான்.

“”இறைவன்
மீதும்,​​ இறுதி நாளின் மீதும்,​​ ஆதரவு வைத்து இறைவனை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி
உங்களுக்கு இருக்கிறது.” ​(திருக்குர்ஆன் 33:21)

இறைத்தூதரின் வழி நடந்து இம்மை,​​ மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக! -



அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் End_bar
நன்றி:-ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர்
நன்றி:-தினமணி
http://azeezahmed.wordpress.com/


அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி! – ஒய்.கே.எம்.​ அப்துல் காதிர் End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக