புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லாததும் பொல்லாததும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:14 pm

எண்ணூர் என்ற ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார். அவரிடம் ஈடுபாடு கொண்ட அந்த ஊர் மக்கள் அவரைப் பணிவாக வணங்கினர்.

""இந்த ஊரிலேயே தங்கி எங்களுக்கு வழி காட்ட வேண்டும்!'' என்று வேண்டினர். அங்கேயே தங்கிய அவர், அவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். நாள்தோறும் அவரை நாடி வருபவர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. புதிதாக வந்த துறவி புகழ் பெறுவதைக் கண்டு பொறாமை கொண்டான் ஒருவன்.

கீழ்மகனான அவன் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகப் பேசத் தொடங்கினான். அவன் பேச்சை யாருமே நம்பவில்லை. இருந்தும் அவன் அவரைப் பற்றி அவதூறு பரப்புவதை விடவில்லை.

நடிட்கள் பல சென்றன. அவன் உள்ளமே அவனை வருத்தத் தொடங்கியது. "அருளாளரைப் பற்றி வீணாக அவதூறு பரப்பிவிட்டேனே. பெரிய பாவம் செய்து விட்டேனே. செய்த பாவத்தைச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் வழி,' என்ற முடிவுக்கு வந்தான்.

அவரை வணங்கிய அவன், ""ஐயா! உங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் பல நாட்களாக ஈடுபட்டு வந்தேன். உங்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வந்தேன். பெரிய பாவம் செய்து விட்டேன். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்!'' என்று வேண்டினான்.

அவனை அன்புடன் பார்த்த அவர், ""உன் வீட்டில் தலையணை ஒன்றை எடுத்துக் கொள். ஊர்ப் பொது மன்றத்திற்குச் செல்; அங்கே அந்த தலையணையைக் கிழி. அதில் உள்ள பஞ்சைப் பறக்க விட்டுவிட்டு இங்கே வா!'' என்றார்.

தான் செய்த பாவத்திற்கு இவ்வளவு எளிய தண்டனையா என்று நினைத்தான் அவன். அவர் சொன்னது போலவே செய்துவிட்டு அவரிடம் வந்தான்.

""ஐயா! நீங்கள் சொன்னது போலவே தலையணையைக் கிழித்துப் பஞ்சைப் பறக்க விட்டேன். நான் இன்னும் ஏதேனும் செய்ய வேண்டுமா?'' என்று கேட்டான்.

""நீ பறக்கவிட்ட பஞ்சை எல்லாம் மீண்டும் தலையணைக்குள் அடை. பிறகு அந்தத் தலையணையை இங்கே கொண்டுவா!'' என்றார் அவர். இதைக் கேட்ட அவன் திகைத்தான்.

""ஐயா! அந்தப் பஞ்சு இந்நேரம் எங்கெங்கோ பறந்து சென்று இருக்குமே. அவற்றை யாராலும் ஒன்று சேர்க்க முடியாதே. செய்ய இயலாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே!'' என்று தயக்கத்துடன் கேட்டான்.

""நீ பரப்பிய அவதூறும் அப்படிப்பட்டதுதானே. அவை எங்கெங்கோ சென்று இருக்குமே. அவதூறைப் பரப்புவது எளிது. அதைத் துடைப்பது மிகவும் கடினம். இதை நினைவில் வைத்துக் கொள். இனி யாரைப் பற்றியும் அவதூறு பேசாதே. போய் வா!'' என்றார் அவர்.

தலை கவிழ்ந்தபடியே அங்கிருந்து சென்றான் அவன்.


சிறுவர் மலர்



இல்லாததும் பொல்லாததும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 12:01 am

நெத்தியடிக்கதை சிவா... சொல்லாத சொற்கள் நமக்கடிமை... உதிர்த்துவிட்ட சொற்களுக்கு நாம் அடிமை என்று மஞ்சு அடிக்கடி எனக்கு கூறுவது நினைவுக்கு வருகிறது...! நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 9:41 am

கலை wrote:நெத்தியடிக்கதை சிவா... சொல்லாத சொற்கள் நமக்கடிமை...
உதிர்த்துவிட்ட சொற்களுக்கு நாம் அடிமை என்று மஞ்சு அடிக்கடி எனக்கு
கூறுவது நினைவுக்கு வருகிறது...! நன்றி சிவா...!




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Jan 31, 2011 9:57 am

அருமை சிவா!தங்களைப் பற்றிய தனிமடலுக்கு இக்கதையே ஒரு சரியான பதில் தலைவா!
சிவன் இல்லாது சிவலோகம் இல்லை
சிவா இல்லாது இணைய்த்தமிழ் உலகம் இல்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 3:54 pm

தங்களை பற்றிய தனிமடலுக்கு சரியான பதில் ;



ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 4:06 pm

தன்னம்பிக்கையற்றோர்தான் அவதூறுக்கு பயப்படவேண்டும்..

தன்னை உணர்ந்தோரை எத்தகைய குற்றச்சாட்டுகளும் பாதிப்பதில்லை..




இல்லாததும் பொல்லாததும் ! 0018-2இல்லாததும் பொல்லாததும் ! 0001-3இல்லாததும் பொல்லாததும் ! 0010-3இல்லாததும் பொல்லாததும் ! 0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக