புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10இல்லாததும் பொல்லாததும் ! Poll_m10இல்லாததும் பொல்லாததும் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லாததும் பொல்லாததும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 8:14 pm

எண்ணூர் என்ற ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார். அவரிடம் ஈடுபாடு கொண்ட அந்த ஊர் மக்கள் அவரைப் பணிவாக வணங்கினர்.

""இந்த ஊரிலேயே தங்கி எங்களுக்கு வழி காட்ட வேண்டும்!'' என்று வேண்டினர். அங்கேயே தங்கிய அவர், அவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். நாள்தோறும் அவரை நாடி வருபவர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. புதிதாக வந்த துறவி புகழ் பெறுவதைக் கண்டு பொறாமை கொண்டான் ஒருவன்.

கீழ்மகனான அவன் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகப் பேசத் தொடங்கினான். அவன் பேச்சை யாருமே நம்பவில்லை. இருந்தும் அவன் அவரைப் பற்றி அவதூறு பரப்புவதை விடவில்லை.

நடிட்கள் பல சென்றன. அவன் உள்ளமே அவனை வருத்தத் தொடங்கியது. "அருளாளரைப் பற்றி வீணாக அவதூறு பரப்பிவிட்டேனே. பெரிய பாவம் செய்து விட்டேனே. செய்த பாவத்தைச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் வழி,' என்ற முடிவுக்கு வந்தான்.

அவரை வணங்கிய அவன், ""ஐயா! உங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் பல நாட்களாக ஈடுபட்டு வந்தேன். உங்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வந்தேன். பெரிய பாவம் செய்து விட்டேன். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்!'' என்று வேண்டினான்.

அவனை அன்புடன் பார்த்த அவர், ""உன் வீட்டில் தலையணை ஒன்றை எடுத்துக் கொள். ஊர்ப் பொது மன்றத்திற்குச் செல்; அங்கே அந்த தலையணையைக் கிழி. அதில் உள்ள பஞ்சைப் பறக்க விட்டுவிட்டு இங்கே வா!'' என்றார்.

தான் செய்த பாவத்திற்கு இவ்வளவு எளிய தண்டனையா என்று நினைத்தான் அவன். அவர் சொன்னது போலவே செய்துவிட்டு அவரிடம் வந்தான்.

""ஐயா! நீங்கள் சொன்னது போலவே தலையணையைக் கிழித்துப் பஞ்சைப் பறக்க விட்டேன். நான் இன்னும் ஏதேனும் செய்ய வேண்டுமா?'' என்று கேட்டான்.

""நீ பறக்கவிட்ட பஞ்சை எல்லாம் மீண்டும் தலையணைக்குள் அடை. பிறகு அந்தத் தலையணையை இங்கே கொண்டுவா!'' என்றார் அவர். இதைக் கேட்ட அவன் திகைத்தான்.

""ஐயா! அந்தப் பஞ்சு இந்நேரம் எங்கெங்கோ பறந்து சென்று இருக்குமே. அவற்றை யாராலும் ஒன்று சேர்க்க முடியாதே. செய்ய இயலாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே!'' என்று தயக்கத்துடன் கேட்டான்.

""நீ பரப்பிய அவதூறும் அப்படிப்பட்டதுதானே. அவை எங்கெங்கோ சென்று இருக்குமே. அவதூறைப் பரப்புவது எளிது. அதைத் துடைப்பது மிகவும் கடினம். இதை நினைவில் வைத்துக் கொள். இனி யாரைப் பற்றியும் அவதூறு பேசாதே. போய் வா!'' என்றார் அவர்.

தலை கவிழ்ந்தபடியே அங்கிருந்து சென்றான் அவன்.


சிறுவர் மலர்



இல்லாததும் பொல்லாததும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 12:01 am

நெத்தியடிக்கதை சிவா... சொல்லாத சொற்கள் நமக்கடிமை... உதிர்த்துவிட்ட சொற்களுக்கு நாம் அடிமை என்று மஞ்சு அடிக்கடி எனக்கு கூறுவது நினைவுக்கு வருகிறது...! நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 9:41 am

கலை wrote:நெத்தியடிக்கதை சிவா... சொல்லாத சொற்கள் நமக்கடிமை...
உதிர்த்துவிட்ட சொற்களுக்கு நாம் அடிமை என்று மஞ்சு அடிக்கடி எனக்கு
கூறுவது நினைவுக்கு வருகிறது...! நன்றி சிவா...!




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Jan 31, 2011 9:57 am

அருமை சிவா!தங்களைப் பற்றிய தனிமடலுக்கு இக்கதையே ஒரு சரியான பதில் தலைவா!
சிவன் இல்லாது சிவலோகம் இல்லை
சிவா இல்லாது இணைய்த்தமிழ் உலகம் இல்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 3:54 pm

தங்களை பற்றிய தனிமடலுக்கு சரியான பதில் ;



ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 4:06 pm

தன்னம்பிக்கையற்றோர்தான் அவதூறுக்கு பயப்படவேண்டும்..

தன்னை உணர்ந்தோரை எத்தகைய குற்றச்சாட்டுகளும் பாதிப்பதில்லை..




இல்லாததும் பொல்லாததும் ! 0018-2இல்லாததும் பொல்லாததும் ! 0001-3இல்லாததும் பொல்லாததும் ! 0010-3இல்லாததும் பொல்லாததும் ! 0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக