புதிய பதிவுகள்
» கர்மவீரரே…
by T.N.Balasubramanian Today at 9:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
by T.N.Balasubramanian Today at 9:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
தினமல்ர் செய்தி
மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, 20 கி.மீ., தூரம் வனப்பகுதியில் குழாய்கள் பதித்து, தங்கள் மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகா, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணியை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.![கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Large177246](https://2img.net/r/ihimizer/img809/5333/large177246.jpg)
கர்நாடகா ஆண்டுதோறும், தமிழகத்துக்கு, 185 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., சேர்த்து மொத்தம், 192 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மேற்பகுதியில், பிலிகுண்டு பகுதியில் மத்திய அரசு நீர் அளவீடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, மேட்டூர் அணைக்கு திறக்கும் நீர் இங்கு அளவீடு செய்யப்படுகிறது.மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியைக் கொண்டது. அணையில் நீர் முழு கொள்ளளவில் இருக்கும் போது, ஒகேனக்கல் அருவி வரை நீர் தேங்கி நிற்கும். தமிழக எல்லையில் உள்ள பாலாறு வரை, மேட்டூர் அணையின் ஒரு பகுதியில் சேலம் மாவட்டமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது. பாலாற்றில் இருந்து ஒகேனக்கல் வரை, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியின் ஒரு கரையில் கர்நாடக மாநிலமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது.
தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் இருந்து, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது. மாதேஸ்வரன் மலை பகுதியில் வசிக்கும் மக்கள், போர்வெல் குடிநீரையே நம்பியிருந்தனர். எனவே, கர்நாடக அரசு, தற்போது தங்கள் எல்லையில் உள்ள, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, வனப்பகுதி வழியாக 20 கி.மீ., தூரம் குழாய் பதித்து, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் எடுக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.குழாய்கள் பதிக்கும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடகா எல்லையில் உள்ள மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளது. அதற்காக காவிரியின் குறுக்கே மண் ரோடு அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:குடிநீர் தேவைக்காக, தங்கள் பகுதியில் உள்ள காவிரியில் இருந்து, கர்நாடகா குடிநீர் எடுக்கலாம். ஆனால், தற்போது கர்நாடகா குடிநீர் எடுக்கும் இடம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி. எல்லை கர்நாடகாவிற்கு உரியது என்றாலும், தண்ணீர் மேட்டூர் அணைக்கு உரியது.எந்த அடிப்படையில், கர்நாடகா குடிநீர் எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது தெரியவில்லை. குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால், மத்திய அரசு விதிமுறைக்கு உட்பட்டு, உயர்மட்ட அளவில் பேசி கூட குடிநீர் எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், உயர் அதிகாரிகள் தான் இதற்கு விளக்கம் தர முடியும். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் எடுப்பது நியாயமா?தமிழக விவசாயிகள் கேள்வி :நடுவர் மன்ற தீர்ப்புபடி, கர்நாடகா திறந்து விடும் நீரை, மத்திய நீர்வள ஆணையம், பிலிகுண்டு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு வழங்குகிறது. அந்த நீரில் இருந்து குடிநீர் எடுக்க தமிழக அரசு, 1,926 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவங்கியது.தமிழகத்துக்கு வழங்கிய நீரில் இருந்து, தமிழக மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதேநேரம் தமிழகத்துக்கு நீர் வழங்கிய பின், மேட்டூர் அணையில் தேக்கப்பட்டுள்ள அதே நீரில், கர்நாடக அரசு குடிநீர் எடுப்பது எந்த வகையில் நியாயம் என, தமிழக எல்லையோர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், கர்நாடகா குடிநீர் எடுப்பது தொடர்பாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது குடிநீர் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.
மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, 20 கி.மீ., தூரம் வனப்பகுதியில் குழாய்கள் பதித்து, தங்கள் மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகா, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணியை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Large177246](https://2img.net/r/ihimizer/img809/5333/large177246.jpg)
கர்நாடகா ஆண்டுதோறும், தமிழகத்துக்கு, 185 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., சேர்த்து மொத்தம், 192 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மேற்பகுதியில், பிலிகுண்டு பகுதியில் மத்திய அரசு நீர் அளவீடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, மேட்டூர் அணைக்கு திறக்கும் நீர் இங்கு அளவீடு செய்யப்படுகிறது.மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியைக் கொண்டது. அணையில் நீர் முழு கொள்ளளவில் இருக்கும் போது, ஒகேனக்கல் அருவி வரை நீர் தேங்கி நிற்கும். தமிழக எல்லையில் உள்ள பாலாறு வரை, மேட்டூர் அணையின் ஒரு பகுதியில் சேலம் மாவட்டமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது. பாலாற்றில் இருந்து ஒகேனக்கல் வரை, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியின் ஒரு கரையில் கர்நாடக மாநிலமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது.
தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் இருந்து, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது. மாதேஸ்வரன் மலை பகுதியில் வசிக்கும் மக்கள், போர்வெல் குடிநீரையே நம்பியிருந்தனர். எனவே, கர்நாடக அரசு, தற்போது தங்கள் எல்லையில் உள்ள, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, வனப்பகுதி வழியாக 20 கி.மீ., தூரம் குழாய் பதித்து, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் எடுக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.குழாய்கள் பதிக்கும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடகா எல்லையில் உள்ள மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளது. அதற்காக காவிரியின் குறுக்கே மண் ரோடு அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:குடிநீர் தேவைக்காக, தங்கள் பகுதியில் உள்ள காவிரியில் இருந்து, கர்நாடகா குடிநீர் எடுக்கலாம். ஆனால், தற்போது கர்நாடகா குடிநீர் எடுக்கும் இடம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி. எல்லை கர்நாடகாவிற்கு உரியது என்றாலும், தண்ணீர் மேட்டூர் அணைக்கு உரியது.எந்த அடிப்படையில், கர்நாடகா குடிநீர் எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது தெரியவில்லை. குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால், மத்திய அரசு விதிமுறைக்கு உட்பட்டு, உயர்மட்ட அளவில் பேசி கூட குடிநீர் எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், உயர் அதிகாரிகள் தான் இதற்கு விளக்கம் தர முடியும். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் எடுப்பது நியாயமா?தமிழக விவசாயிகள் கேள்வி :நடுவர் மன்ற தீர்ப்புபடி, கர்நாடகா திறந்து விடும் நீரை, மத்திய நீர்வள ஆணையம், பிலிகுண்டு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு வழங்குகிறது. அந்த நீரில் இருந்து குடிநீர் எடுக்க தமிழக அரசு, 1,926 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவங்கியது.தமிழகத்துக்கு வழங்கிய நீரில் இருந்து, தமிழக மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதேநேரம் தமிழகத்துக்கு நீர் வழங்கிய பின், மேட்டூர் அணையில் தேக்கப்பட்டுள்ள அதே நீரில், கர்நாடக அரசு குடிநீர் எடுப்பது எந்த வகையில் நியாயம் என, தமிழக எல்லையோர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், கர்நாடகா குடிநீர் எடுப்பது தொடர்பாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது குடிநீர் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.
Similar topics
» ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்
» நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்
» கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!
» கர்நாடகாவின் தொங்கு பாலத்தில் கார் ஓட்டிச் சென்று சிக்கிய இளைஞர்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்
» கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!
» கர்நாடகாவின் தொங்கு பாலத்தில் கார் ஓட்டிச் சென்று சிக்கிய இளைஞர்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|