புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது. சிறிய மிளகாய்கள் நல்ல காரமாய் இருக்கும்.
பாதுகாப்பது எப்படி? : காம்பை எடுத்துவிட்டு வைக்கணும் இல்லாவிட்டால் பழுத்துவிடும்.
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது. சிறிய மிளகாய்கள் நல்ல காரமாய் இருக்கும்.
பாதுகாப்பது எப்படி? : காம்பை எடுத்துவிட்டு வைக்கணும் இல்லாவிட்டால் பழுத்துவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எலுமிச்சம் பழம்
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.
பாதுகாப்பது எப்படி? : பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது சாறு பிழிந்து ஐஸ் tray இல் வைக்கலாம். இல்லாவிட்டால் தண்ணிரில் போட்டு வைக்கலாம்.
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.
பாதுகாப்பது எப்படி? : பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது சாறு பிழிந்து ஐஸ் tray இல் வைக்கலாம். இல்லாவிட்டால் தண்ணிரில் போட்டு வைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துமல்லி, கருவேப்பிலை, வெந்தயக் கீரை மற்றும் புதினா !
இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி , வெந்தயக் கீரை மற்றும் புதினா வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.
கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது.
மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.
வாங்கினதும் இலைகளை 'உருவி' வைக்கணும்.
காயவைத்து சேமித்துக் கொண்டாலும் நல்லது தான்
கொத்துமல்லி யும் அப்படித்தான், ஆய்ந்து அலசி வைக்கணும்.
தேவையானால் காயவைத்தும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வெந்தயக் கீரையும் அப்படியே தான். இவை காயக்காய மிகவும் மணமாக இருக்கும். குழம்பு, புளிக் கூட்டு, சப்ஜி வகைகளில் போட்டால் மணம் கூடும்.
நம் பக்க சமையல்களில் எங்கேங்கு வெந்தயம் உபயோகிக்கிரோமோ அங்கெல்லாம் இந்த காய்ந்த இலைகளைப் போடலாம்.
வட இந்திய சமையல்களில் உபயோகப்படும் 'கஸ்துரி மேத்தி' என்பது இதுவே. மிகவும் விலை அதிகம். அதனால் நாமே வெந்தயக் கீரை நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி சுத்தப் படுத்தி, காயவைத்து வைத்துக் கொண்டால் நல்லது.
புதினாவும் same same.
இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி , வெந்தயக் கீரை மற்றும் புதினா வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.
கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது.
மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.
வாங்கினதும் இலைகளை 'உருவி' வைக்கணும்.
காயவைத்து சேமித்துக் கொண்டாலும் நல்லது தான்
கொத்துமல்லி யும் அப்படித்தான், ஆய்ந்து அலசி வைக்கணும்.
தேவையானால் காயவைத்தும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வெந்தயக் கீரையும் அப்படியே தான். இவை காயக்காய மிகவும் மணமாக இருக்கும். குழம்பு, புளிக் கூட்டு, சப்ஜி வகைகளில் போட்டால் மணம் கூடும்.
நம் பக்க சமையல்களில் எங்கேங்கு வெந்தயம் உபயோகிக்கிரோமோ அங்கெல்லாம் இந்த காய்ந்த இலைகளைப் போடலாம்.
வட இந்திய சமையல்களில் உபயோகப்படும் 'கஸ்துரி மேத்தி' என்பது இதுவே. மிகவும் விலை அதிகம். அதனால் நாமே வெந்தயக் கீரை நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி சுத்தப் படுத்தி, காயவைத்து வைத்துக் கொண்டால் நல்லது.
புதினாவும் same same.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065008"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
ஏன் அவருக்கு சகோதரர் இல்லையா?.உங்களிடம் சகோதரரை வாங்கித் தர சொல்லி கலாட்டா செய்கிறாரா?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065011"]krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065008"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
ஏன் அவருக்கு சகோதரர் இல்லையா?.உங்களிடம் சகோதரரை வாங்கித் தர சொல்லி கலாட்டா செய்கிறாரா?...
என்ன ஆச்சு சேகரன்? Full form இல் இருக்கிங்களா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.
இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|