புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
3 Posts - 6%
heezulia
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
36 Posts - 82%
dhilipdsp
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_m10திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:48 am

ஒரு பாறாங்கல்லை கையில் வைத்திருந்தாலே, பாரம் தாங்காமல் கீழே போட்டு விடுவோம். ஒரு மலையையே முதுகில் தாங்க வேண்டுமென்றால், மனிதர்களால் முடியுமா? ஆனால், பகவான், பக்தர்களைப் பாதுகாக்க அத்தகைய சிரமத்தையும் ஏற்றார். இதன் மூலம், “வாழ்க்கையில் பிறர் படும் துன்பத்தைப் போக்கி, சகல இன்பமும் பெற, நம் பங்களிப்பைத் தரவேண்டும்…’ என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். இதைக் குறிக்கும் விழாவே கூர்ம ஜெயந்தி.
உலகைக் காக்க தசாவதாரம் எடுத்தார் திருமால். அதில், இரண்டாவது அவதாரம் கூர்மம்; இதற்கு, “ஆமை’ எனப் பொருள்.
அவர், இந்த வடிவத்தை தன் அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?
ஆபத்து வரும் போது, ஆமை, தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி, பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுடையது. மனிதனும், கெட்ட சிந்தனைகள் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்தவே, இவ்வாறு செய்தார்.
ஒருமுறை, அசுரர்கள் அதிக பலம் பெற்று விளங்கிய போது, திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமுதத்தைக் குடித்தால், தேவர்களுக்கு எக்காலமும் அழிவு ஏற்படாது என்றும், இதற்காக அசுரர்களையும் சேர்த்துக் கொண்டு, பாற்கடலைக் கடைய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தங்களுக்கு நிரந்தரமாக அழிவு ஏற்படாது என்பதால், மகிழ்ச்சியடைந்த அசுரர்கள், பாற்கடலைக் கடைய முன்வந்தனர். மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடல் கடையப்பட்டது. அப்போது, அது அங்குமிங்கும் அசைந்ததால், கடலைக் கடைவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே, ஆமையாக மாறி, கடலுக்குள் சென்று மலையாகிய மத்தைத் தாங்கினார் திருமால். வெற்றிகரமாக அமுதம் வெளிப்பட்டது. அசுரர்களை ஏமாற்றிவிட்டு, தேவர்களுக்கே அமுதம் கிடைக்க ஏற்பாடு செய்தார் திருமால். இப்படி மற்றவர்கள் படும் சிரமத்தில் இருந்து விடுதலை தருவதற்காக, தன்னையே வருத்திக் கொண்டார் பகவான்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர். அப்படியிருக்க, திருமால் இந்த வடிவம் எடுத்தது சரிதானா என்று எண்ணத் தோன்றும். அதாவது, இல்லாமை எனும் வறுமை, கல்லாமை ஆகியவை புகக் கூடாது என்பதையே இப்படி கூறினர்கள். “வீடு’ என்பது மனதையும் குறிக்கும்; மனதில், “பொறாமை’ புகக் கூடாது என்பதையும் இவ்வாறு குறிப்பிட்டனர். அது மட்டுமின்றி, மனதில் தீய எண்ணங்களுக்கு, “கட்டுப்படாமை’ வேண்டும் என்பதையே கூர்மாவதார தத்துவம், மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.
தசாவதாரங்களில் நரசிம்மர், ராமன், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு, பல இடங்களில் கோவில் இருக்கிறது; ஆனால், இரண்டாம் அவதாரமான கூர்மத்துக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தில் மட்டுமே கோவில் உள்ளது. மதுரை அழகர்கோவில் சுற்றுப் பிரகார சன்னதியில், திருமால், ஆமை வடிவத்தில் இருப்பதைக் காணலாம். இந்தத் தலங்களுக்குச் சென்று திருமாலை வணங்குவதுடன், மற்றவர்களின் சிரமத்தைப் போக்கும் நல்ல சிந்தனையையும், கூர்ம அவதார நாளில் வளர்ப்போம்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:27 am

சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 27, 2011 11:34 am

தகவலுக்கு நன்றி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Generic%20Tortoise



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:38 pm

கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 5:29 pm

நன்றி தாமு புன்னகை நீங்கள் கூறி உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலய கர்பக் கிரகத்தில் ஆமை வடிவில் உள்ள விஷ்ணுவின் சிலை இது.

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 7jpgd

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Hjkoormkurmavishnuavata

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 300pxkurma




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:30 pm

அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் தாமு...
அப்டியே திருமாலின் எல்லா அவதாரமும் அழகாய் தாங்களேன் ப்ளீஸ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:31 pm

படங்களுடன் மிக அருமையான பகிர்வு க்ரிஷ்ணாம்மா என் அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 8:44 pm

தாமு wrote:
கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642

என் பாராட்டை நீங்க கவனிக்கிறீங்களான்னு சும்மா டெஸ்ட் செய்து பார்த்தேன் தாமு..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 10:23 pm

கலை ஆனாலும் உனக்கு இவ்ளோ கொலஸ்ட்ராலா? திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 246975



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 1:07 am

கொலஸ்ட்ராலா ... அப்படின்னா...? நம்ம ரெண்டு பேருக்குமே அது தான் இல்லையே ... ஏன் ஏன் ஏன் இப்படி ,,,,?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக