புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
3 Posts - 6%
heezulia
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:42 am

மனிதனை உயர்த்திக் காட்டுவது அருட்செல்வமும், பொருட்செல்வமும் தான். பொருட்செல்வம் என்பது ஐஸ்வர்யம்; அருட்செல்வம் என்பது தெய்வத்தின் அருள் அல்லது சிற்சில தேவதைகளின் அருள். இந்த இரண்டு செல்வங்களும் ஒருவனிடம் அமையும்போது, இவைகளுக்கு இவன் தர்மகர்த்தா போன்றவன்.
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும்.

ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!


-ஞானானந்தம் வைரம் ராஜகோபால் கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:16 am

சிறந்த அறிவுரை தாமு... நன்றி பகிர்வுக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:35 pm

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 5:16 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி தாமு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக