புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
29 Posts - 34%
prajai
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
prajai
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_m10கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பயப்படுவது ஏன்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:44 am

பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். பகவானிடம் பக்தி; விசுவாசம் இருக்க வேண்டியது தான். ஆனால், அவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே!
இந்த, ‘பயம்’ என்ற சொல்லுக்கு, அவனைக் கண்டு, நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல… அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம் சீடன் பயபக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருப்பதில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து, பணிவிடை செய்வதைத் தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் – குறை இல்லாதவனிடம், எந்த பயமும் இருப்பதில்லை; நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை.

பகவானும் சரி, மகான்களும் சரி… ‘எம்மைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்!’ என்று தான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும்; பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு பகவானிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை.

போலீசைக் கண்டதுமே சந்து பொந்து வழியாக ஓடுகிறான் குற்றவாளி. நேர்மையுள்ளவன், போலீசைபார்த்தாலும், பயமின்றி போய்க் கொண்டிருக்கிறான்.தன்னிடம் குற்றமில்லாதபோது பயம் இருக்காது; குற்றம் உள்ளவன் பயப்படுகிறான். பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது, மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது.

ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், ‘இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ…’ என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். ‘எந்த நேரத்தில், என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ…’ என்று பயம்.

இளம் வயதினருக்கு, வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம்; பணம், பொருள் உள்ளவர்களுக்கு, திருடர்களிடம் பயம்; பயணம் செய்பவர்களுக்கு, விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்; தர்ம சிந்தனை இல்லாதவர்களுக்கு, யாசகங்களைக் கண்டு பயம்; படிக்காத பையனுக்கு, தேர்வு என்றதும் பயம். இப்படி, சில வகை பயங்கள், சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அது, மரண பயம்.

மரணம் எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது எப்போது என்று தெரியாததால், எப்போது, எப்போது என்று பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால், உடனே வைத்தியரிடம் போகிறான்.இதுவும் போதாது என்று தோன்றினால், ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவர் ஜாதகத்தை பார்த்து, ‘சனி போதாது, குரு போதாது!’ என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன்; மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:23 am

பயம் என்பது கருவறையிலேயே உருவான ஒரு செயல். இருளில் நீரில் மிதந்து கிடக்கும் கருவுக்கு இயல்பான பயம் வருகிறது. பிறகு அதைத் தொடர்ந்து இருள் பயம் மனிதனை இறக்கும் வரை தொடர்கிறது. இந்த இருள் பயமே கடவுள் முதல் மரணம் வரையிலான அனைத்து பயத்துக்கும் மூலாதாரமாக விளங்குகின்றது.

- கலையானந்த ஸ்வாமிகள்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 12:19 pm

மனசாட்சி உள்ளவனுக்கு கடவுளிடம் பயம் இருக்கும்..



கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0018-2கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0010-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:53 pm

பயம் கூட பிறந்தது திட்டு வாங்கக்கூடாது அடி வாங்கக்கூடாது என்று சென்சிட்டிவா இருக்கும் நல்லப்பிள்ளைகளும் உண்டு அவங்களுக்கு தான் பயம் அதிகமா இருக்கும்... அப்படி பயம் இருக்கும்போது தப்பு பண்ணவே மாட்டாங்க....

அருமையான பகிர்வு தாமு...
கலையானந்தா ஸ்வாமிகள் உனக்கு தான் பயம்னா வீச என்ன விலைன்னு கேப்பியே நீயா இவ்ளோ டீட்டெயிலா கொடுத்திருக்கே இதெல்லாம் ரொம்ப டூமச்சா தெரியலையாப்பா உனக்கே?

ராஜா ஐயாவின் ஒற்றை வரி பதில் மிக அருமை....உண்மை மனசாட்சி உள்ளவனுக்கு பக்தி பயம் எல்லாமே இருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:39 pm

அனைவருக்கும் கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக