புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 1:08 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே... உங்கள் நண்பன் இந்த கலைவேந்தனின் கவிதைகள் நிறைய இணையங்களிலும் விகடன் போன்ற ஒரு சில வார இதழ்களிலும் வெளியாகி உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே..

சமீபத்தில் நந்த லாலா இணைய இதழ். என்னும் வலைப்பூ தைமாத இதழ் எண் 1 வெளியிட்டுள்ளது. அதில் என்னுடையை கவிதை ஒன்றையும் பிரசுரித்து என் வலைப்பூவையும் பதித்து எனக்கு பெருமை சூட்டி இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ அந்த இதழின் தொடுப்பு :நந்த லாலா இணைய இதழ்.

ஒரு சிறந்த இலக்கியச்சேவையைத் தொடங்கியுள்ள அன்னாரைப் பாராட்டி மகிழ்வோம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 2:12 pm

சிவா wrote:மகிழ்ச்சியான செய்தி கலை!

(ஈகரை.நெட் என்னும் மிகப்பெரிய தளத்தின் தலைமை நடத்துனருக்கு இன்னும் எவ்வளவோ பேரும் புகழும் கிடைக்கவுள்ளது)

புரவலர் இன்றி புலவரின் திறமை பாழ்.. என்பது உண்மை. நீங்கள் தரும் ஊக்கமும் உற்சாகமும் சிறு துரும்பையும் சிலிர்த்தெழ வைக்கும் என்னும் உண்மை அறிந்த எனக்கு உங்களுக்கு நன்றி சொல்வது மட்டற்ற மகிழ்ச்சி தரும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 2:20 pm

ARR wrote:மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.. ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்..!

பெருமையுறுகிறேன் இளவலே..!

வாழ்த்தவும் ஆசிதரவும் உங்களைப் போலொரு தமையன் இருப்பின் தட்டுமுட்டு சாமானும் தடகள சாம்பியனாகும் ..! மிக்க நன்றி அண்ணா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 2:26 pm

maniajith007 wrote:வாழ்த்துக்கள் சார் கவிதை அருமை தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஏன் வருகிறாய்

மிக்க நன்றி மணி... அந்த கவிதை சஸ்பென்ஸ் வைத்து எழுதவேண்டும் என்று தோன்றியதால் எழுதப்பட்ட கவிதை.. துன்பம் மற்றும் இன்பம் இரண்டுக்கும் இவ்வாறே தனித் தனியாக கவிதை எழுதி உள்ளேன்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 4:10 pm

ஆபிசுல என் பிசி வைரஸ் அட்டாக் ஆனதால் எல்லாம் ஹேங்காகி இப்ப தான் சரியாச்சு கலை...
முதலில் வாழ்த்தும் வாய்ப்பு போச் போச் பரவாயில்லை... அதனால் என்னவாம் புன்னகை
நீ எழுதிய இந்த வரிகளின் அந்த நாள் நினைவுக்கு வருகிறது...
இன்பம் என்பதற்கு அழகா இதே போல் சஸ்பென்ஸா தொடர்ந்து இன்பம்னு முடிச்சே... அதன்பின் துன்பத்துக்கு அதே போல் வித்தியாசமா ஒரு சஸ்பென்ஸோடு தொடங்கி துன்பம்னு முடிச்சே...

அப்பவே ரொம்ப அருமைன்னு நான் சொன்னேன் நினைவிருக்கிறதா கலை?

வாழ்க்கையிலும் நீ என்னிக்கும் இன்பத்தின் நிழலில் சஞ்சாரித்து துன்பத்தின் சாயல் கூட படாது வெற்றிகளை இன்னும் குவிக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள் உன்னிடத்து...
அசராமல் அசாத்திய வேகத்துடன் அழகா வரிகளை அமைத்துவிடும் உன் திறமை நானறிவேன்... பேசிக்கொண்டிருக்கும்போதே கவிதை வரிகளை அமைத்து சட்டுனு ஒரு அழகிய கவிதை கொடுத்துருவே...கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்....
உன் கைவிரல்கள் கூட உன் மனதில் நினைப்பவை அப்படியே கவிதையாக்கும் வித்தை அறிந்தவை...
சிவா சொன்னதுபோல் வெற்றிகள் இன்னும் எத்தனையோ காத்திருக்கு உனக்கு... இறைவன் அருளுடன் என்றும் வெற்றிகளையும் சாதனைகளையும் நீ கைப்பிடிக்க இறைவன் அருள் என்றும் உனக்கு கிடைக்க என் வாழ்த்துக்களுடனான பிரார்த்தனைகள் கலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 47
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 26, 2011 4:25 pm

கலை அண்ணே வாழ்துக்கள் .......வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.... தொடரட்டும் பொன்னான சேவை... நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 9k=நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcRsiC-evYdWqN5ozfTqaw-5kQ7_cwCRk80itgt4H7pKvttDufOLநந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcRti4WSgzaVuHF3oF9B_xNw3nNeNp95Hdy_Vg3Rcn8B_81z0fO42LAUXzyzRAநந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcTwcMbJEAFL01hkHHBSueDOY53LJwDa64Lqv7Nwwlxs1P4db2rwJeIrY2pqtQநந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcRff1Uf-wylZfy0UiFXcj8L39Ua3HTp5VjsHuIZmbS8WYDX0Ne10gநந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcQeX_T1vHhgZHE_ZxezyodSSleXDUsuXW679Ajxw7jvifS43xUxM4y0dBo9நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 Images?q=tbn:ANd9GcQml_BpgYRYTGz7EDHEPjczHyflvCLHpsh91vk_QffPDx5--aXpHQ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:34 pm

பிளேடு பக்கிரி wrote:வாழ்த்துக்கள் அண்ணா நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 755837

மிக்க நன்றி தம்பி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:36 pm

ப்ரியா wrote:வாழ்த்துக்கள் கலை அண்ணா ...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தாங்ஸ் வாலு தங்கச்சி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:37 pm

அமுத வர்ஷிணி wrote:மிக்க மகிழ்ச்சி.
என்றும் வாழ்வில் இன்பங்களே தொடர்ந்திட வாழ்த்துகள்.

உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றிங்க..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 26, 2011 4:44 pm

வாழ்துக்கள் அண்ணா :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 26, 2011 5:56 pm

[color=red]வாழ்துக்கள் அண்ணா.. உங்கள் போன்றவர்கள் ஈகரையில் இருப்பதால் தான் மிக சிறப்பாக இருக்கிறது .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக