புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
8 Posts - 2%
jairam
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடம்பிடிக்கும் குழந்தைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 11:35 am

குழந்தைகள் இன்ப
விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
, ஒரு
போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது
என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன்
மனதில் எழும்
ஆசைகளை
உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும்
, தன் தேவைகளை
உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்
இயற்கையானது
தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக்
கேட்கும்
குழந்தை
எனக்கு
ஒரு பொம்மை வேண்டும்
, இப்போதே, இன்றைக்கே வேண்டும்என
கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி
விடவேண்டும்
என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும்
முடியாது.
மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே
தீர்த்து
வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய
வேண்டிய
நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே
நடக்கவில்லை
என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும்
, மன முறிவும் ஏற்படும். அது
ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு
காரணமாக
அமைந்துவிடும்.


தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு
ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான
வேளை
வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை
பெற்றிருக்கிறார்களோ
அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக்
கண்டறிந்துள்ளன.
இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக
இருந்தாலும்
அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும்
தெரியவந்துள்ளது.
இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து
விட்டால்
குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக
மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை
கேட்டால்
, இரண்டு
மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று
வாங்கி
வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று
முடியாது
நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித்
தாருங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம்
சற்றே
தள்ளிப்போடும் மனநிலையையும்
பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து
விடலாம்.


ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க
வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:38 am

தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக