புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 11:21 am

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியக் கொன்றவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தெய்வத் தலைவன் இருந்த போது கதையே வேறுவழி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
குலையும் நடுங்கி திகைத்தேன் எதிரி கிட்டே இல்லையடி
அயலில் ஆடு குழையைத் தின்று அம்மே என்றதடி
அடடா இதுவே போதும்என்று உளமே மிகிழுதடி
(அம்மா-தமிழ் அம்மே- சிங்களம்)

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்வந்தான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்வெட்டி
முடியைவெட்டத் தேவையில்லை சிரசைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமைஎன்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல


புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

வழியே நின்று தலைமுறையாக வாழ்ந்த ஈழமடி
வாசல்கதவை திறந்தா லின்று வருவது கொலைஞரடி
அழிவே என்று அணையும் தென்றல் அதுவும்போனதடி
அவனும்தெய்வம் அஞ்சி ஒளிந்தான் யாரும் இல்லையடி

தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
எனியென் செய்வோம் எம்மைக்காக்க எவரும் எடுத்துஅடி
இரண்டே வைத்தால் போதும் உலகம் உள்ளேதள்ளுதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தல் அருகில் கத்தியடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் தமிழதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி மிருகமடி
அருகில் வந்து கதவின் ஓரம் அவைகள் நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைதின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைவர் இல்லையடி
தமிழாம் ஈழம்இன்று, நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பார் எம்விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்ல கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 11:26 am

அருமையான வரிகள் ...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 20, 2011 11:31 am

அருமையாம கவிதை



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 11:33 am

இதையதை துளைதை வரிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 3:43 pm

கருத்துக்கள் மூலம் என்மனதை கனியவைத்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 20, 2011 3:50 pm

நம் தேன் தமிழ் இலங்கையில் படும் அவதியை நம் தமிழினமக்கள் எப்படி எல்லாம் நசுக்கப்படுகின்றனர் என்பதற்கு உதாரண வரிகள் கீறிய நெஞ்சில் ரத்தம் வடியவைக்கும் வரிகள்....
கன்னுக்குட்டி அம்மா என்றதும் அதிர்ந்து அம்மே என்ற ஆட்டுக்குட்டியின் சத்தத்துக்கு நிதானித்து காரணம் எல்லோருமே அறிவர்.. சோகம்

நிலை சுமுகமாகி தமிழினம் கண்டிப்பாக கம்பீர நடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... காலங்கள் இப்படியே இருக்க போவது இல்லை...

நசுக்கியவர்கள் எல்லோரும் மிதிபடுவர்... தான் செய்த இச்செயலை எண்ணி எண்ணி வெட்கப்பட்டு தம்மையே மாய்த்தும் கொள்வர்...

நாமிருப்போமோ இல்லையோ தெரியாது... ஆனால் நம் கனவு நிஜமாகும் ஐயா..

அன்பு வாழ்த்துக்கள் ஐயா ரத்த வரிகளின் சத்தியத்துக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 4:01 pm

தங்கள் கருத்துக்கு பதிலாக காட்சி கலங்கியது. கண்ணை மறைத்தது! நன்றிகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 20, 2011 4:42 pm

அனைவருக்கும் வணக்கம்
அடிதொறு மடியா? அடிவயிறு கலங்குதடி
முடிவ திதுயெந் நாளோ? முழுதுணர்ந்தோர் எவரோடி?

பிடியோடு களிறோட்டிப் பேரரசு நாட்டிய மும்
முடிச் சோழ மன்னனும் தான் மீண்டெழுந்து வாரானோ?
சிங்களைத்தைச் சிதைத்துச் செந்தமிழை அரசிருத்தி
எங்களினம் கொலுவேற ஏற்றவழி சொல்லேண்டி
பொங்கு தமி ழன்னையே! புவிமுழுது முன்னாண்டு
சங்கங் கண்டவளே தலைகுனிந்த தேனோடி?

திரிபுரம் எரித்தானின் சிரிப்பெங்கே போனதடி?
வரிசிலைக் கை காகுத்தன் வாளிக்கென் னாச்சுதடி?
கிரிகாசன் கதறுமொலி கேட்டிலதோ நின்செவிகள்
வரியுழுவைக் கொடிகொண்டான் வருநாளு மெந்நாளோ/
இதயத்தில் வலியுடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக