புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
17 Posts - 4%
prajai
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
4 Posts - 1%
jairam
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிட்டுக்குருவி Poll_c10சிட்டுக்குருவி Poll_m10சிட்டுக்குருவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:51 am

சின்னஞ்சிறிய பறவையான சிட்டுக்குருவி, உருண்ட தலையும், குட்டையான வாலையும், சிறிய அலகையும் கொண்டது. ஆண் குருவியின் கழுத்துப் பகுதி கறுப்பாகவும், தலையின் மேல் பகுதி இளம் கறுப்பாகவும், தாடைப் பகுதி வெள்ளையாகவும் இருக்கும். பெண் குருவியின் கழுத்து பழுப்பாக காணப்படும். அலகு, மஞ்சள் கலந்த காவி நிறத்தில் காணப்படும். தானியங்களை உண்ணும். தானியங்கள் கிடைக்காத காலங்களில், பழங் களை உண்டு வாழும். இரை தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், குப்பைகளில் உள்ள புழுக்களையும், வண்டுகளையும் உண்ண தயங்காது. இந்தியா முழுவதும் காணப்படும் சிட்டுக்குருவியினம், கிராமப்புறங்களில் அதிகம் வசிக்கும். தானியங்கள் தாராளமாக அங்கு கிடைப்பதே இதற்கு காரணம்.

பெரும்பாலான பறவையினங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்த வாழ்க்கை முறையை கொண்டவை. மரங்கள், பாறை இடுக்குகளில் கூடுகளை கட்டாமல், மனிதர்கள் வாழும் வீடுகளில் தான் அவை கூடு கட்டி வாழ்கின்றன. இதனாலேயே, இவை களுக்கு, "ஹவுஸ் ஸ்பாரோ' என்று பெயரிடப் பட்டுள்ளது. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத காரணத்தால், இவை பெரிதும் விரும்பப் படுகின்றன. வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் அது செல்வத்தையும், சந்ததி விருத்தியையும் அளிக்கும் என்றும், எனவே, குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இன்றைக்கும் கிராமப்புறங்களில் நிலவுகிறது. இப்பறவைகள், கூடுகளை முழுக்க முழுக்க, மெத்தென்று இருக்கும் வைக்கோலை கொண்டே கட்டுகின்றன. சிட்டுக் குருவிகளுக்கு பூனையும், பாம்பும் தான் பெரிய எதிரிகள். இவற்றின் இறைச்சியை உண்டால் இளமை திரும்பும், வீரியம் கிடைக்கும் என்று சிலர் கருதுவதால், மனிதர்களும் பல நேரங்களில் சிட்டுக் குருவிகளுக்கு எதிரியாகி விடுகின்றனர். ஒரு காலத்தில், "கீச் கீச்' என்ற சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஏராளமான சிட்டுக் குருவிகள் அலைந்து கொண்டிருந்தன.

விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் இரை தேடுவதை காண முடிந்தது. சமீப காலமாக சிட்டுக் குருவிகளை காண்பது அரிதாக உள்ளது. நகரங்களில் அவற்றின் நடமாட்டமே முற்றிலுமாக ஒழிந்து போய் விட்டது. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் இனம் அழிவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், சிட்டுக் குருவிகள் அழிய மொபைல்போன் டவர்கள் ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காரணமாக இருக் கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவற்றின் இனப் பெருக்கம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் கிராமங் களில் கூட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

அனைத்து வீடுகளும் கான்கிரீட் தளங்களாக மாறி விட்டன. சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ற வகையில் இன்றைய கான்கிரீட் வீடுகள் இல்லாததால், அவை இருப்பிடம் இல்லாமல் அலைபாய்கின்றன. மனிதர்களோடு, மனிதர்களாக வாழும் இயல்பு கொண்ட சிட்டுக்குருவிகள், கூடு கட்ட முடியாமல் தவிப்பதால், இனப்பெருக்கம் செய்ய முடியாமல் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.



சிட்டுக்குருவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 12:18 pm

சிவா அவர்களுக்கு எங்கள் வீட்டில் 2 ஜோடி சீட்டு குருவிகள் வாசிக்கின்றன வாடகை எதும் தராமல் இதுவாவது பரவஇல்லை என்று விட்டால் தினம் தினம் என் அறை ஜன்னலை தட்டி அரிசி வாங்காமல் போவதில்லை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:20 pm

SK wrote:சிவா அவர்களுக்கு எங்கள் வீட்டில் 2 ஜோடி சீட்டு குருவிகள் வாசிக்கின்றன வாடகை எதும் தராமல் இதுவாவது பரவஇல்லை என்று விட்டால் தினம் தினம் என் அறை ஜன்னலை தட்டி அரிசி வாங்காமல் போவதில்லை

காலையில் சிட்டுக்குருவிகளின் கிரீச் கிரீச் சத்தத்தில் எழுவதும் சுகமான அனுபவங்கள்தானே செந்தில்குமார்!



சிட்டுக்குருவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 3:55 pm

சிவா wrote:
SK wrote:சிவா அவர்களுக்கு எங்கள் வீட்டில் 2 ஜோடி சீட்டு குருவிகள் வாசிக்கின்றன வாடகை எதும் தராமல் இதுவாவது பரவஇல்லை என்று விட்டால் தினம் தினம் என் அறை ஜன்னலை தட்டி அரிசி வாங்காமல் போவதில்லை

காலையில் சிட்டுக்குருவிகளின் கிரீச் கிரீச் சத்தத்தில் எழுவதும் சுகமான அனுபவங்கள்தானே செந்தில்குமார்!

ஆம் தினமும் அதை நான் ரசித்து மகிழ்கிறேன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 18, 2011 4:01 pm

அரிய தகவல்கள் சிட்டுக்குருவி 677196

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Jan 22, 2011 7:39 pm

அரிய தகவல்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிட்டுக்குருவி Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக