புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
Page 1 of 1 •
- GuestGuest
சாண் ஏறினால் முழம் சறுக்கும் கதையாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.
விலைவாசி உயர்வால் அல்லலுறுவது சாதாரணமக்களுக்கு வாடிக்கை என்றால் கலைஞர் போன்ற ஆட்சியாளர்களுக்கு இதுவேடிக்கையாக மாறிவிட்டது.
வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் குறித்துக் கேட்டால் 'பெரியாரிடம்' கேளுங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார் அவர்.
மேல்தட்டு
கனவான்களின் செழிப்பான வாழ்க்கைதான் இந்தியாவின் வளர்ச்சியாக அடையாளங்
காட்டப்படும் வேளையில் துயரத்தி உழலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி
யார் கவலைப்படுகின்றார்கள்.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின்
விலை உயர்வின் திரை மறைவில் சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை
நுழையவிட முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
வெங்காயம் உள்பட
பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததும், இச்சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி சில மையங்களிலிருந்து வெளியான கருத்துக்களும் மேற்கண்ட
சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
பூண்டு, சில காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியதற்கான
காரணம் மர்மமாகவே உள்ளது.
தேசிய விவசாய கூட்டுறவு சந்தையியல்
கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா கூறியது என்னவெனில்,
இவ்வளவுதூரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம்
என்னவென்று புரியவில்லையாம்.
இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிக
உற்பத்தியாகும் மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் பருவநிலை தவறி
மழைப் பெய்ததால் வெங்காயத்தின் உற்பத்தியை கடுமையாக பாதித்தது. ஆனால்,
விலை ஏற்றத்திற்கு இது காரணமல்ல .
வெங்காய விலை உயர்வுக்கு காரணம்
பதுக்கல்தான் எனவும், இந்தியாவில் போதுமான வெங்காயம் கையிருப்பாக உள்ளதாக
வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பெய்த மழை
வெங்காயத்தின் உற்பத்தியை பாதித்த பொழுதிலும், கடந்த ஆண்டை விட 10 லட்சம்
டன் அதிகமாக வெங்காயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது என ஆனந்த் சர்மா
தெரிவிக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாகவே 20 சதவீத வெங்காயம்
சந்தைக்கு வந்ததாக சஞ்சீவ் சர்மாவும் ஒப்புக்கொள்கிறார். பதுக்கி
வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது உறுதி .ஏற்றுமதியை தடைச்செய்து,
இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்கியபிறகு வெங்காயத்தின் விலை குறைய
ஆரம்பித்துள்ளது. ஆனால், விலை உயர்வுக்கு காரணம் யார் என்பது
கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை கண்டறிவது அத்தியாவசியமல்லவா?
சில்லறை
வியாபாரத்தை கபளீகரிக்க களமிறங்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இதன்
பின்னணியில் செயல்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொலைத்தொடர்புத்
துறையில் நடந்த ஊழல் அரசியல் சீரழிவை மட்டுமல்ல, அரசு கொள்கை முடிவுகளில்
தரகு முதலாளிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதையும்
வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.
இந்தியாவின் சில்லறை வியாபாரத்தின்
மீது நோட்டமிட்டுள்ள சர்வதேச தரகு நிறுவனங்கள் அனைத்து தந்திரங்களையும்
பயன்படுத்தி வட்டமிடுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில்
இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது விடுத்த கோரிக்கை என்னவெனில், இங்குள்ள
சில்லறை வியாபாரத்தின் வாசலை திறந்துவிடவேண்டும் என்பதாகும்.
ஒபாமாவுக்கு
முன்பு பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூனும், ஒபாமாவுக்கு பிறகு பிரான்சு
அதிபர் சர்கோஸியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சமீபத்தில்
நடந்த ஜி-20 நாடுகளின் மாநாடும், உறுப்பு நாடுகளிடம் சில்லரை வியாபாரத்
துறையில் நடைமுறையிலிருக்கும் தடைகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பெரிய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகளுக்கிடையேயான தவறான உறவுக்
குறித்த தகவல் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான நீரா ராடியாவின் டேப்பில்
மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்னால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமும்
கூறுகிறது.
2008 ஜனவரியில் அமெரிக்க-ஸ்பெயின் வர்த்தக அதிகாரிகள்
ஒரு உத்தியை கையாண்டனர். சில்லரை வியாபாரத்தில் உணவுப் பொருட்களின் விலையை
கணிசமாக உயர்த்துவதே அந்த உத்தி.தரகு முதலாளிகள் வேடிக்கை பார்க்க சாதாரண
மக்களை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு எதேச்சையானதா?
அத்தியாவசியப்
பொருட்களின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்க நமது வர்த்தக அமைச்சர்
ஆனந்த்சர்மா, போதிய உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளன எனக் கூறியதற்கு
விமர்சகர்கள் வேறொரு பொருள் கொள்கின்றனர். அது என்னவெனில், நுகர்வோருக்கு
பொருட்களை கொண்டு சேர்க்க வலுவான கட்டமைப்பு இல்லையாம். அதுவும் சரிதான்.
ஆனால், பொது விநியோகமுறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக நமது வர்த்தக
அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இதர துறைகளை சார்ந்த அமைச்சர்களை
அழைத்து கூட்டம்போட்டு சில்லறை வியாபாரத்தில் தரகு முதலாளிகளை கொண்டுவருவது
பற்றி ஆலோசித்துள்ளார்.
வெங்காய விலை உயர்வுக்கும், வெளிநாட்டு
முதலீடுகளை சில்லறை வியாபாரத்தில் அனுமதிப்பதற்கும் சம்பந்தமில்லை என
ஆனந்த் சர்மா கூறினாலும், அதனை நம்ப இயலவில்லை. அரசின் தலையீட்டால்
வெங்காயத்தின் விலை குறைந்தபொழுது தக்காளி மற்றும் பூண்டின் விலை திடீரென
மீண்டும் உயர்ந்துள்ளதை கவனிக்கவேண்டும்.
உற்பத்தியுடன் தொடர்பில்லாத திட்டமிட்ட விலை உயர்வாகவே இது கருதப்படுகிறது.
விலை
உயர்வை பற்றி அரசு உண்மையிலேயே கவலைக் கொள்கிறது என்றால், என்ன
செய்திருக்க வேண்டும்? தனியார் தரகு முதலாளிகளை சில்லறை வியாபாரத்தில்
நுழைய அனுமதிக்காமல், பொதுவிநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்க
வேண்டும். அரசுக்கு முக்கியம் சாதாரண மக்கள் படும் துயரமா? அல்லது
வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டும், டெஸ்கோவுமா? என்பது விரைவில்
நிரூபணமாகும். இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தற்காலிகம்தான்.
பொதுவிநியோக
முறையை சரிச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கூட ஆட்சியாளர்களுக்கு
இல்லை.அதேவேளையில் தரகு முதலாளிகளுக்கு சில்லறை வியாபாரத்தை திறந்துவிட
அனுமதிப்பதுக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வழியில் பயணித்த
அமெரிக்கா, பிரான்சு, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே போன்ற நாடுகள் அதன்
பலனை அனுபவிக்கின்றன. வியாபார தரகு முதலாளிகள் வருகைப் புரிந்ததன் காரணமாக
சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் நசிந்துபோயினர்.
உணவுப்பொருட்களின்
விலை உயர்வு நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் தனியார்
குத்தகைதாரர்களுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, பொதுவிநியோக முறையை
வலுப்படுத்துவதே! ஆனால் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் எதிர்காலத்தைக்
குறித்த பீதியை ஏற்படுத்துகின்றன.
விமர்சகன்
விலைவாசி உயர்வால் அல்லலுறுவது சாதாரணமக்களுக்கு வாடிக்கை என்றால் கலைஞர் போன்ற ஆட்சியாளர்களுக்கு இதுவேடிக்கையாக மாறிவிட்டது.
வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் குறித்துக் கேட்டால் 'பெரியாரிடம்' கேளுங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார் அவர்.
மேல்தட்டு
கனவான்களின் செழிப்பான வாழ்க்கைதான் இந்தியாவின் வளர்ச்சியாக அடையாளங்
காட்டப்படும் வேளையில் துயரத்தி உழலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி
யார் கவலைப்படுகின்றார்கள்.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின்
விலை உயர்வின் திரை மறைவில் சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை
நுழையவிட முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
வெங்காயம் உள்பட
பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததும், இச்சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி சில மையங்களிலிருந்து வெளியான கருத்துக்களும் மேற்கண்ட
சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
பூண்டு, சில காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியதற்கான
காரணம் மர்மமாகவே உள்ளது.
தேசிய விவசாய கூட்டுறவு சந்தையியல்
கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா கூறியது என்னவெனில்,
இவ்வளவுதூரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம்
என்னவென்று புரியவில்லையாம்.
இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிக
உற்பத்தியாகும் மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் பருவநிலை தவறி
மழைப் பெய்ததால் வெங்காயத்தின் உற்பத்தியை கடுமையாக பாதித்தது. ஆனால்,
விலை ஏற்றத்திற்கு இது காரணமல்ல .
வெங்காய விலை உயர்வுக்கு காரணம்
பதுக்கல்தான் எனவும், இந்தியாவில் போதுமான வெங்காயம் கையிருப்பாக உள்ளதாக
வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பெய்த மழை
வெங்காயத்தின் உற்பத்தியை பாதித்த பொழுதிலும், கடந்த ஆண்டை விட 10 லட்சம்
டன் அதிகமாக வெங்காயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது என ஆனந்த் சர்மா
தெரிவிக்கிறார்.
வழக்கத்திற்கு மாறாகவே 20 சதவீத வெங்காயம்
சந்தைக்கு வந்ததாக சஞ்சீவ் சர்மாவும் ஒப்புக்கொள்கிறார். பதுக்கி
வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது உறுதி .ஏற்றுமதியை தடைச்செய்து,
இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்கியபிறகு வெங்காயத்தின் விலை குறைய
ஆரம்பித்துள்ளது. ஆனால், விலை உயர்வுக்கு காரணம் யார் என்பது
கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை கண்டறிவது அத்தியாவசியமல்லவா?
சில்லறை
வியாபாரத்தை கபளீகரிக்க களமிறங்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இதன்
பின்னணியில் செயல்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொலைத்தொடர்புத்
துறையில் நடந்த ஊழல் அரசியல் சீரழிவை மட்டுமல்ல, அரசு கொள்கை முடிவுகளில்
தரகு முதலாளிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதையும்
வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.
இந்தியாவின் சில்லறை வியாபாரத்தின்
மீது நோட்டமிட்டுள்ள சர்வதேச தரகு நிறுவனங்கள் அனைத்து தந்திரங்களையும்
பயன்படுத்தி வட்டமிடுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில்
இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது விடுத்த கோரிக்கை என்னவெனில், இங்குள்ள
சில்லறை வியாபாரத்தின் வாசலை திறந்துவிடவேண்டும் என்பதாகும்.
ஒபாமாவுக்கு
முன்பு பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூனும், ஒபாமாவுக்கு பிறகு பிரான்சு
அதிபர் சர்கோஸியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சமீபத்தில்
நடந்த ஜி-20 நாடுகளின் மாநாடும், உறுப்பு நாடுகளிடம் சில்லரை வியாபாரத்
துறையில் நடைமுறையிலிருக்கும் தடைகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பெரிய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகளுக்கிடையேயான தவறான உறவுக்
குறித்த தகவல் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான நீரா ராடியாவின் டேப்பில்
மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்னால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமும்
கூறுகிறது.
2008 ஜனவரியில் அமெரிக்க-ஸ்பெயின் வர்த்தக அதிகாரிகள்
ஒரு உத்தியை கையாண்டனர். சில்லரை வியாபாரத்தில் உணவுப் பொருட்களின் விலையை
கணிசமாக உயர்த்துவதே அந்த உத்தி.தரகு முதலாளிகள் வேடிக்கை பார்க்க சாதாரண
மக்களை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு எதேச்சையானதா?
அத்தியாவசியப்
பொருட்களின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்க நமது வர்த்தக அமைச்சர்
ஆனந்த்சர்மா, போதிய உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளன எனக் கூறியதற்கு
விமர்சகர்கள் வேறொரு பொருள் கொள்கின்றனர். அது என்னவெனில், நுகர்வோருக்கு
பொருட்களை கொண்டு சேர்க்க வலுவான கட்டமைப்பு இல்லையாம். அதுவும் சரிதான்.
ஆனால், பொது விநியோகமுறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக நமது வர்த்தக
அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இதர துறைகளை சார்ந்த அமைச்சர்களை
அழைத்து கூட்டம்போட்டு சில்லறை வியாபாரத்தில் தரகு முதலாளிகளை கொண்டுவருவது
பற்றி ஆலோசித்துள்ளார்.
வெங்காய விலை உயர்வுக்கும், வெளிநாட்டு
முதலீடுகளை சில்லறை வியாபாரத்தில் அனுமதிப்பதற்கும் சம்பந்தமில்லை என
ஆனந்த் சர்மா கூறினாலும், அதனை நம்ப இயலவில்லை. அரசின் தலையீட்டால்
வெங்காயத்தின் விலை குறைந்தபொழுது தக்காளி மற்றும் பூண்டின் விலை திடீரென
மீண்டும் உயர்ந்துள்ளதை கவனிக்கவேண்டும்.
உற்பத்தியுடன் தொடர்பில்லாத திட்டமிட்ட விலை உயர்வாகவே இது கருதப்படுகிறது.
விலை
உயர்வை பற்றி அரசு உண்மையிலேயே கவலைக் கொள்கிறது என்றால், என்ன
செய்திருக்க வேண்டும்? தனியார் தரகு முதலாளிகளை சில்லறை வியாபாரத்தில்
நுழைய அனுமதிக்காமல், பொதுவிநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்க
வேண்டும். அரசுக்கு முக்கியம் சாதாரண மக்கள் படும் துயரமா? அல்லது
வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டும், டெஸ்கோவுமா? என்பது விரைவில்
நிரூபணமாகும். இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தற்காலிகம்தான்.
பொதுவிநியோக
முறையை சரிச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கூட ஆட்சியாளர்களுக்கு
இல்லை.அதேவேளையில் தரகு முதலாளிகளுக்கு சில்லறை வியாபாரத்தை திறந்துவிட
அனுமதிப்பதுக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வழியில் பயணித்த
அமெரிக்கா, பிரான்சு, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே போன்ற நாடுகள் அதன்
பலனை அனுபவிக்கின்றன. வியாபார தரகு முதலாளிகள் வருகைப் புரிந்ததன் காரணமாக
சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் நசிந்துபோயினர்.
உணவுப்பொருட்களின்
விலை உயர்வு நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் தனியார்
குத்தகைதாரர்களுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, பொதுவிநியோக முறையை
வலுப்படுத்துவதே! ஆனால் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் எதிர்காலத்தைக்
குறித்த பீதியை ஏற்படுத்துகின்றன.
விமர்சகன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|