புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
30 Posts - 56%
heezulia
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 39%
Manimegala
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 4%
prajai
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 3%
Jenila
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
jairam
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_m10அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 12:58 am

சாண் ஏறினால் முழம் சறுக்கும் கதையாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.

விலைவாசி உயர்வால் அல்லலுறுவது சாதாரணமக்களுக்கு வாடிக்கை என்றால் கலைஞர் போன்ற ஆட்சியாளர்களுக்கு இதுவேடிக்கையாக மாறிவிட்டது.

வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் குறித்துக் கேட்டால் 'பெரியாரிடம்' கேளுங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார் அவர்.

மேல்தட்டு
கனவான்களின் செழிப்பான வாழ்க்கைதான் இந்தியாவின் வளர்ச்சியாக அடையாளங்
காட்டப்படும் வேளையில் துயரத்தி உழலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி
யார் கவலைப்படுகின்றார்கள்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின்
விலை உயர்வின் திரை மறைவில் சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை
நுழையவிட முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

வெங்காயம் உள்பட
பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததும், இச்சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி சில மையங்களிலிருந்து வெளியான கருத்துக்களும் மேற்கண்ட
சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
பூண்டு, சில காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியதற்கான
காரணம் மர்மமாகவே உள்ளது.

தேசிய விவசாய கூட்டுறவு சந்தையியல்
கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா கூறியது என்னவெனில்,
இவ்வளவுதூரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம்
என்னவென்று புரியவில்லையாம்.

இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிக
உற்பத்தியாகும் மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் பருவநிலை தவறி
மழைப் பெய்ததால் வெங்காயத்தின் உற்பத்தியை கடுமையாக பாதித்தது. ஆனால்,
விலை ஏற்றத்திற்கு இது காரணமல்ல .

வெங்காய விலை உயர்வுக்கு காரணம்
பதுக்கல்தான் எனவும், இந்தியாவில் போதுமான வெங்காயம் கையிருப்பாக உள்ளதாக
வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பெய்த மழை
வெங்காயத்தின் உற்பத்தியை பாதித்த பொழுதிலும், கடந்த ஆண்டை விட 10 லட்சம்
டன் அதிகமாக வெங்காயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது என ஆனந்த் சர்மா
தெரிவிக்கிறார்.

வழக்கத்திற்கு மாறாகவே 20 சதவீத வெங்காயம்
சந்தைக்கு வந்ததாக சஞ்சீவ் சர்மாவும் ஒப்புக்கொள்கிறார். பதுக்கி
வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது உறுதி .ஏற்றுமதியை தடைச்செய்து,
இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்கியபிறகு வெங்காயத்தின் விலை குறைய
ஆரம்பித்துள்ளது. ஆனால், விலை உயர்வுக்கு காரணம் யார் என்பது
கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை கண்டறிவது அத்தியாவசியமல்லவா?

சில்லறை
வியாபாரத்தை கபளீகரிக்க களமிறங்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இதன்
பின்னணியில் செயல்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொலைத்தொடர்புத்
துறையில் நடந்த ஊழல் அரசியல் சீரழிவை மட்டுமல்ல, அரசு கொள்கை முடிவுகளில்
தரகு முதலாளிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதையும்
வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

இந்தியாவின் சில்லறை வியாபாரத்தின்
மீது நோட்டமிட்டுள்ள சர்வதேச தரகு நிறுவனங்கள் அனைத்து தந்திரங்களையும்
பயன்படுத்தி வட்டமிடுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில்
இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது விடுத்த கோரிக்கை என்னவெனில், இங்குள்ள
சில்லறை வியாபாரத்தின் வாசலை திறந்துவிடவேண்டும் என்பதாகும்.

ஒபாமாவுக்கு
முன்பு பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூனும், ஒபாமாவுக்கு பிறகு பிரான்சு
அதிபர் சர்கோஸியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில்
நடந்த ஜி-20 நாடுகளின் மாநாடும், உறுப்பு நாடுகளிடம் சில்லரை வியாபாரத்
துறையில் நடைமுறையிலிருக்கும் தடைகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பெரிய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகளுக்கிடையேயான தவறான உறவுக்
குறித்த தகவல் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான நீரா ராடியாவின் டேப்பில்
மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்னால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமும்
கூறுகிறது.

2008 ஜனவரியில் அமெரிக்க-ஸ்பெயின் வர்த்தக அதிகாரிகள்
ஒரு உத்தியை கையாண்டனர். சில்லரை வியாபாரத்தில் உணவுப் பொருட்களின் விலையை
கணிசமாக உயர்த்துவதே அந்த உத்தி.தரகு முதலாளிகள் வேடிக்கை பார்க்க சாதாரண
மக்களை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு எதேச்சையானதா?

அத்தியாவசியப்
பொருட்களின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்க நமது வர்த்தக அமைச்சர்
ஆனந்த்சர்மா, போதிய உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளன எனக் கூறியதற்கு
விமர்சகர்கள் வேறொரு பொருள் கொள்கின்றனர். அது என்னவெனில், நுகர்வோருக்கு
பொருட்களை கொண்டு சேர்க்க வலுவான கட்டமைப்பு இல்லையாம். அதுவும் சரிதான்.
ஆனால், பொது விநியோகமுறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக நமது வர்த்தக
அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இதர துறைகளை சார்ந்த அமைச்சர்களை
அழைத்து கூட்டம்போட்டு சில்லறை வியாபாரத்தில் தரகு முதலாளிகளை கொண்டுவருவது
பற்றி ஆலோசித்துள்ளார்.

வெங்காய விலை உயர்வுக்கும், வெளிநாட்டு
முதலீடுகளை சில்லறை வியாபாரத்தில் அனுமதிப்பதற்கும் சம்பந்தமில்லை என
ஆனந்த் சர்மா கூறினாலும், அதனை நம்ப இயலவில்லை. அரசின் தலையீட்டால்
வெங்காயத்தின் விலை குறைந்தபொழுது தக்காளி மற்றும் பூண்டின் விலை திடீரென
மீண்டும் உயர்ந்துள்ளதை கவனிக்கவேண்டும்.

உற்பத்தியுடன் தொடர்பில்லாத திட்டமிட்ட விலை உயர்வாகவே இது கருதப்படுகிறது.

விலை
உயர்வை பற்றி அரசு உண்மையிலேயே கவலைக் கொள்கிறது என்றால், என்ன
செய்திருக்க வேண்டும்? தனியார் தரகு முதலாளிகளை சில்லறை வியாபாரத்தில்
நுழைய அனுமதிக்காமல், பொதுவிநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்க
வேண்டும். அரசுக்கு முக்கியம் சாதாரண மக்கள் படும் துயரமா? அல்லது
வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டும், டெஸ்கோவுமா? என்பது விரைவில்
நிரூபணமாகும். இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தற்காலிகம்தான்.

பொதுவிநியோக
முறையை சரிச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கூட ஆட்சியாளர்களுக்கு
இல்லை.அதேவேளையில் தரகு முதலாளிகளுக்கு சில்லறை வியாபாரத்தை திறந்துவிட
அனுமதிப்பதுக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வழியில் பயணித்த
அமெரிக்கா, பிரான்சு, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே போன்ற நாடுகள் அதன்
பலனை அனுபவிக்கின்றன. வியாபார தரகு முதலாளிகள் வருகைப் புரிந்ததன் காரணமாக
சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் நசிந்துபோயினர்.

உணவுப்பொருட்களின்
விலை உயர்வு நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் தனியார்
குத்தகைதாரர்களுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, பொதுவிநியோக முறையை
வலுப்படுத்துவதே! ஆனால் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் எதிர்காலத்தைக்
குறித்த பீதியை ஏற்படுத்துகின்றன.

விமர்சகன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக