புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
4 Posts - 7%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_lcapபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_voting_barபெற்றோர் என்பது தவறு.  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

First topic message reminder :

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Tue Jan 11, 2011 8:13 pm

என்னங்கப்பா சொல்லுரிகள் ...இறைவன் இல்லாமல் உய்ர் அணுக்கள் எங்க இருந்து வந்திஜூ ....அத உருவாக்கினது யாரு ..அதக்கூ வடிவம் குடுக்குறது யாரு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 8:42 pm

rajeshkumar wrote:
maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 IAkAAv4XIohfmgIOoCcAAAAASUVORK5CYII=அண்ணே நான் கேட்டது அந்த உயிரணுவிர்க்கு வல்லமயை கொடுத்தது யார் இதுக்கு முன்னாடி எங்கே இருந்தது இதத்தானே அண்ணே

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 10:04 pm

maniajith007 wrote:
rajeshkumar wrote:
maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 IAkAAv4XIohfmgIOoCcAAAAASUVORK5CYII=அண்ணே நான் கேட்டது அந்த உயிரணுவிர்க்கு வல்லமயை கொடுத்தது யார் இதுக்கு முன்னாடி எங்கே இருந்தது இதத்தானே அண்ணே

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 10:13 pm

ஈனுதல் என்றால் பிறப்பித்தல் அல்லது தருதல் என்று பொருள். எனவே ஈன்றோர் என்பது மிகச்சரி.

பெற்றோர் என்பதில் பெறுதல் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. ஒன்று வாங்கிக்கொள்ளுதல் என்பது. மற்றொன்று வழங்குதல் என்னும் பொருள். எனவே பெற்றோர் என்பதும் மிகச்சரியே..

இரண்டையும் பயன்படுத்தலாம். அதற்காக பெற்றோரை ஒதுக்க வேண்டுமா...


அடுத்து இறைவன் தந்ததா அல்லவா என்பது பற்றி யோசிப்போமா,,.?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:14 pm

rajeshkumar wrote:
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.

கேள்வியை பாருங்க உயிரணுவின் உற்பத்திஸ்தானம் எது கண்டிப்பாக தந்தை என்று சொல்வீர்கள் அப்படியானால் தந்தைக்கு தந்தது யார் இந்த உயிரணு எங்கே செல்கிறது இறுதியில் எம்புட்டு கேள்வி இருக்கு சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:17 pm

இந்த பகுதியில் இருந்து நான் சற்று தள்ளியே நிற்கிறேன் அதுதான் நல்லது வரட்டா கண்ணுகளா பெற்றோர் என்பது தவறு.  - Page 2 230655 பெற்றோர் என்பது தவறு.  - Page 2 230655



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:19 pm

[quote="mohan-தாஸ்"]இந்த பகுதியில் இருந்து நான் சற்று தள்ளியே நிற்கிறேன் அதுதான் நல்லது வரட்டா கண்ணுகளா குஓட்டே
சிறப்பு விருந்தினாரே நீங்கதான் உங்க கருத்தாயும் பொன்னெழுத்தில் பதியுங்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:20 pm

பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:28 pm

mohan-தாஸ் wrote:பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு

எண்ணன்னே இப்படி சொல்லிட்டீங்க நாமெல்லாம் உறவுகள் உண்மயா சொல்லணும்னா ஈகரை மூலம் நிராய உறவுகள் கிடைச்சிருக்கு தினமும் நம்ம ஈகரை உறவுகள்ட்டெர்ந்து அஞ்சு குறுஞ்செய்தியாவது வந்துடும் நான் போயி அப்படி சொல்லுவேணா

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:30 pm

[quote="maniajith007"]
mohan-தாஸ் wrote:பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு
குஓட்டே
இப்படியே போகட்டும் கொஞ்ச நாளைக்கு அப்றம் பார்க்கலாம் அண்ணனால முடியல பெற்றோர் என்பது தவறு.  - Page 2 359383 பெற்றோர் என்பது தவறு.  - Page 2 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக