புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 28, 2011 8:03 pm

நல்ல கவிதை,
....எனக்கு தெரிந்த வரை இன்று இருப்பதை விட, 10 வருடம் முன் அதிக அளவில் வரதட்சணை கொடுமை இருந்தது,,,,,செவ்வாய் தோஷம் பற்றி அதிக பயம் இருந்தது,, அன்று முதிர் கண்ணிகள் உருவாகவில்லை ...

ஆனால் இன்று தான் அதிகமாக இருக்கிறார்கள் .......தோசமும், வரதட்சணையுமா காரணம்....... அதிர்ச்சி



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 8:52 pm

dsudhanandan wrote:ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி
நன்றி சுதா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 9:04 pm

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ? சூப்பருங்க சூப்பருங்க

இவளுக்கென்று யாராவது பிறக்காமலா போய்விடுவார்கள் அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 9:20 pm

ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 9:33 pm

rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:24 pm

கே. பாலா wrote:வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:26 pm

வந்து போச்சு வயசு

அரை கிழம் ஆன பின்னும்
இன்னும் நான் குமரியாவே..............................



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 11:09 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி
ரொம்பவும் நன்றி!கே.பாலா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 4:47 pm

[quote]
கே. பாலா wrote:
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?


ஜன்னலோரம் காத்திருந்தால்
சதி பின்னலில் வீழ்வாயே !



இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

இலக்கியங்கள் ரசிப்பதற்குத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு !
.................. நன்றி பாலா சார் !



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக