புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை உன் பிறந்த நாள்-காந்தி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வணக்கம் காந்தி!
உனக்கான இந்தக் கவிதையைத்
தமிழ் நாட்டிலிருந்து -
ஒரு சின்னப் பையன் எழுதுகிறேன்.
நாளை - உன்னுடைய பிறந்த நாள்.
"HAPPY BIRTHDAY TO YOU! GANDHI!"
உன் தாய்மொழியை நேசித்தவன் நீ.
என் தாய் மொழியால் உன்னை வாழ்த்தக் கூடாதா?-
என்ற உன் கேள்வி என் காதில் விழுகிறது.
மன்னித்துவிடு!
நீ பார்த்த "பாரதம்" எப்போதோ மாறி விட்டது.
"ராம ராஜ்யம்"-உன் கனவாய் இருந்தது.
இன்னமும்-கனவாகவே இருக்கிறது.
இனியும்-கனவாகவே இருக்கும்.
ஆங்கிலேயனைத் துரத்தியதால்-
இந்தியாவிற்குச் "சுதந்திரம்" வந்துவிட்டதாய்...
நீயே கூட நம்பவில்லைதானே?-
அதனால்தானே-சுதந்திர தினத்தன்று
நீ "மௌனம்" அனுஷ்டித்தாய்.
இந்தியனை... இந்தியனே..ஏமாற்றுவான்?...
என்பதும் நீ அறிந்திருந்த ஒன்றுதான்.
என்ன?..
இன்னொரு சுதந்திரப் போர் நடத்த
உனக்கு வயதில்லாமல் போய்விட்டது...
தப்பு!தப்பு!...
எங்கே நீ நிகழ்த்திவிடுவாயோ...?என்பதால்-
உன் நெஞ்சுக்கு...நாங்களேதான்
துப்பாக்கிக் குண்டைப் பரிசாகத் தந்தோம்.
"ஒதுக்கப்பட்டவர்கள்"-இல்லாத சமூகம் உருவாக...
"இறைவனின் குழந்தைகள்" (ஹரிஜன்)..என்றொரு...
சமூகத்தையே தந்தாய்.
ஆனால்-இப்போதும் நாங்கள்...
இறைவனின் குழந்தைகளைத் தொடுவதில்லை..
"இறைவனைத்"தொடுவது பாவம்தானே.
நீ விட்டுச் சென்ற...
"அகிம்சை".."சத்தியாக்ரகம்"...எல்லாம்..
எங்களின்-
"சுய முன்னேற்ற"...வழிகள்.
அரை நாள் உண்ணாவிரதமும்..
ஆறு நாள் மரம் வெட்டிப் போட்டும்...
எங்களை---நாங்கள்
முன்னேற்றிக் கொண்டுவிடுவோம்.
"அகண்ட இந்தியா"-வைக் கனவு கண்டு
கொண்டிருந்த உனக்குக் கிடைத்தது என்னமோ-
பாதி இந்தியா-தான்.
நாங்கள் இப்போது அதையும்-
மொழிகளால் பிரித்துக் கொண்டிருக்கிறோம்.
உன் ஐம்பதாண்டுப் போராட்டத்தில்-
நீ அடைந்தது....
ஆங்கிலேயன் இல்லாத பாதி இந்தியா-தான்.
நீ விரும்பிய "சுதந்திர இந்தியா"-இல்லை.
நீ விரும்பிய "சுதந்திரத்தை"-
இந்தியா தன் தோளில் சூடிக் கொள்ள...
நீ மரணத்தின் உறக்கத்தில் இருந்தது போதும்.
நாளை உன் பிறந்த நாள்-
பிறந்து வா!-இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாவது.
உனக்கான இந்தக் கவிதையைத்
தமிழ் நாட்டிலிருந்து -
ஒரு சின்னப் பையன் எழுதுகிறேன்.
நாளை - உன்னுடைய பிறந்த நாள்.
"HAPPY BIRTHDAY TO YOU! GANDHI!"
உன் தாய்மொழியை நேசித்தவன் நீ.
என் தாய் மொழியால் உன்னை வாழ்த்தக் கூடாதா?-
என்ற உன் கேள்வி என் காதில் விழுகிறது.
மன்னித்துவிடு!
நீ பார்த்த "பாரதம்" எப்போதோ மாறி விட்டது.
"ராம ராஜ்யம்"-உன் கனவாய் இருந்தது.
இன்னமும்-கனவாகவே இருக்கிறது.
இனியும்-கனவாகவே இருக்கும்.
ஆங்கிலேயனைத் துரத்தியதால்-
இந்தியாவிற்குச் "சுதந்திரம்" வந்துவிட்டதாய்...
நீயே கூட நம்பவில்லைதானே?-
அதனால்தானே-சுதந்திர தினத்தன்று
நீ "மௌனம்" அனுஷ்டித்தாய்.
இந்தியனை... இந்தியனே..ஏமாற்றுவான்?...
என்பதும் நீ அறிந்திருந்த ஒன்றுதான்.
என்ன?..
இன்னொரு சுதந்திரப் போர் நடத்த
உனக்கு வயதில்லாமல் போய்விட்டது...
தப்பு!தப்பு!...
எங்கே நீ நிகழ்த்திவிடுவாயோ...?என்பதால்-
உன் நெஞ்சுக்கு...நாங்களேதான்
துப்பாக்கிக் குண்டைப் பரிசாகத் தந்தோம்.
"ஒதுக்கப்பட்டவர்கள்"-இல்லாத சமூகம் உருவாக...
"இறைவனின் குழந்தைகள்" (ஹரிஜன்)..என்றொரு...
சமூகத்தையே தந்தாய்.
ஆனால்-இப்போதும் நாங்கள்...
இறைவனின் குழந்தைகளைத் தொடுவதில்லை..
"இறைவனைத்"தொடுவது பாவம்தானே.
நீ விட்டுச் சென்ற...
"அகிம்சை".."சத்தியாக்ரகம்"...எல்லாம்..
எங்களின்-
"சுய முன்னேற்ற"...வழிகள்.
அரை நாள் உண்ணாவிரதமும்..
ஆறு நாள் மரம் வெட்டிப் போட்டும்...
எங்களை---நாங்கள்
முன்னேற்றிக் கொண்டுவிடுவோம்.
"அகண்ட இந்தியா"-வைக் கனவு கண்டு
கொண்டிருந்த உனக்குக் கிடைத்தது என்னமோ-
பாதி இந்தியா-தான்.
நாங்கள் இப்போது அதையும்-
மொழிகளால் பிரித்துக் கொண்டிருக்கிறோம்.
உன் ஐம்பதாண்டுப் போராட்டத்தில்-
நீ அடைந்தது....
ஆங்கிலேயன் இல்லாத பாதி இந்தியா-தான்.
நீ விரும்பிய "சுதந்திர இந்தியா"-இல்லை.
நீ விரும்பிய "சுதந்திரத்தை"-
இந்தியா தன் தோளில் சூடிக் கொள்ள...
நீ மரணத்தின் உறக்கத்தில் இருந்தது போதும்.
நாளை உன் பிறந்த நாள்-
பிறந்து வா!-இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாவது.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மகாத்மா காந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
அருமையான இன்றைய உண்மை நிலையை மகாத்மாவுடன் ஒப்பிட்டு கூறியது நன்று......நன்றிகள்
அருமையான இன்றைய உண்மை நிலையை மகாத்மாவுடன் ஒப்பிட்டு கூறியது நன்று......நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
ரமேஷ் சார் காந்தி ஏற்க்கனவே எங்காவது பிறந்திருப்பார் நிச்சயமாக ஆனால் இன்னும் அவருக்கு ஒரு ரயில் சம்பவம் நிகழவில்லை என்று நினைக்கிறேன் அது நடக்கும் பொழுது நிச்சயமாக காந்தியாக மாறுவார் கவலைவேண்டாம்
அருமயான பிறந்தநாள் வாழ்த்து
அருமயான பிறந்தநாள் வாழ்த்து
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
சத்திய சோதனை தந்த காந்தி இன்று நடக்கும் நித்திய சோதனையை அனுபவிக்காமல் நிம்மதியாக உறங்கட்டுமே ரமேஷ்.
இந்தியா பாதிநாடாக ஆனதில் அவருக்கும் ப்ங்குண்டு என்பார்கள்.
அழகான வாழ்த்துக்கவிதை ரமேஷ். நானும் வாழ்த்துகிறேன்.
இந்தக் கவிதைக்கு இது நான்காவது முறையாக இடும் பின்னூட்டம்.
ஒவ்வொரு பதிவுக்கும் முக்கால் மணி நேரம் எடுத்து மூன்று நாட்களாகப் பதிவிட்டேன். இன்று தான் ஓஎஸ் மாற்றி பதிவுகளைத் தொடங்கியுள்ளேன்.
ரொம்பவும் நன்றி! ஆதிரா.
உங்க வலைப்பூ வந்தேன். ஆனால் பின்னூட்டம் இட மின்னஞ்சல் முகவரியெல்லாம் தரவேண்டியிருந்ததால் நேரமின்மை, என் கணிப்பொறி பதிவுக்கு எடுத்துக்கொண்ட நேரம் இரண்டாலும் பின்னூட்டம் இடாமல் திரும்பி விட்டேன். மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆதிரா.
Aathira wrote:உங்க வலைப்பூ வந்தேன். ஆனால் பின்னூட்டம் இட மின்னஞ்சல் முகவரியெல்லாம் தரவேண்டியிருந்ததால் நேரமின்மை, என் கணிப்பொறி பதிவுக்கு எடுத்துக்கொண்ட நேரம் இரண்டாலும் பின்னூட்டம் இடாமல் திரும்பி விட்டேன். மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆதிரா.
அன்புள்ள ஆதிரா..
எனக்குக் கணிப்பொறி குறித்து எதுவும் தெரியாது. வேறு, வேறு தளங்களிலும்..எனது பெயரில்..(ரமேஷ்நாகா)
வேறு சிலர் இருப்பதாக அறிந்தபோது..எனது கவிதைக்கான safety..குறித்தான அச்சத்தை..நான் ஈகரையில் வெளியிட்டிருந்தேன்..எனது பதிவைப் பார்த்த திரு.சிவா சார்..எனக்காக அந்த வலைப்பூவை உருவாக்கித்
தந்தார். அதன் வடிவமைப்பு...மற்ற பிற technical..விஷயங்களின் பெருமை..எல்லாமே திரு.சிவா சாரையே
சேரும். அதில் எனக்கு ஒரு பங்கும் கிடையாது. அந்த வலைப்பூவிற்கு எனது கவிதைகளை ஏற்றித்
தந்து கொண்டிருப்பவரும் திரு சிவா சார்தான். அதனால் அது குறித்தான அத்தனை பாராட்டும் அவரையே சாரும். எனது கவிதைகளைப் படிப்பதற்காக வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|