புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே, உறவுகளே, சகோதர சகோதரிகளே, என் அருமைத் தோழிகளே...
மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!
நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.
அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.
அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்போது ...?
மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.
உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
[You must be registered and logged in to see this link.]
இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.
ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..
செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?
நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?
மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..
எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..
இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?
ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!
சிந்திப்பீர்களா நண்பர்களே...?
மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!
நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.
அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.
அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்போது ...?
மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.
உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
[You must be registered and logged in to see this link.]
இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.
ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..
செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?
நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?
மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..
எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..
இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?
ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!
சிந்திப்பீர்களா நண்பர்களே...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தங்களின் வேதனை இந்த ஈகரையில்..
பலருடைய வேதனையும் தான்..அண்ணா..
இவைகளை சொல்லி புரியவைத்தல்...
நல்லது தான்..அண்ணா..
சிலநேரங்களில் தவறன்று தெரியாமல்
நடக்கும் தப்பும்..உண்டு..
தவறுகளை திருத்திக்கொள்வோம்...
நல்லவிசயங்களை நாம் எடுப்போம்...
தவறுகள் முன்பு ஏதும் இழைத்திருந்தால்
தவறாமல் உரைத்திடுங்கள்..
எப்போதும்...ஈகரையின் ஈர்ப்பில் நான்..சூர்யா
பலருடைய வேதனையும் தான்..அண்ணா..
இவைகளை சொல்லி புரியவைத்தல்...
நல்லது தான்..அண்ணா..
சிலநேரங்களில் தவறன்று தெரியாமல்
நடக்கும் தப்பும்..உண்டு..
தவறுகளை திருத்திக்கொள்வோம்...
நல்லவிசயங்களை நாம் எடுப்போம்...
தவறுகள் முன்பு ஏதும் இழைத்திருந்தால்
தவறாமல் உரைத்திடுங்கள்..
எப்போதும்...ஈகரையின் ஈர்ப்பில் நான்..சூர்யா
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- GuestGuest
புரிகிறது கலை அண்ணா
நீண்ட விளக்கம் அளித்து, அதில் யாருடைய மனமும் நோகக் கூடாது என்று மிகத் தெளிவாக நம் களஞ்சியம் எவ்வாறு செயல்பட வேண்டும் என உறவுகளுக்கு விளக்கியுள்ளீர்கள்.
தலைமை நடத்துனரின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம். இதனால் தான் நான் துங்கிய சாமுத்திரிகா லட்சணம் பகுதியும் நிறுத்தப்பட்டது.
தலைமை நடத்துனரின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம். இதனால் தான் நான் துங்கிய சாமுத்திரிகா லட்சணம் பகுதியும் நிறுத்தப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
கண்டிப்பாக அண்ணா.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
இப்போது தானே சொல்லியிருக்கீங்க .. தாங்கள் அளித்த நீண்ட விளக்கம் எனக்கு புரிந்தது அண்ணா ...
இனியும் தேவை இல்லாத செய்திகளும் .அருவருப்பான செய்திகளும் இடம் பெறாது .....
அண்ணனின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்
இனியும் தேவை இல்லாத செய்திகளும் .அருவருப்பான செய்திகளும் இடம் பெறாது .....
அண்ணனின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இரண்டு உதாரங்களில் ஒன்று நான் இட்ட பதிவாகும் ,,இனிமேல் இதுபோன்றதொரு பதிவுகளை பதியாவண்ணம் இருக்க முயற்சிசெய்கிறேன்
நிச்சயமாக தளத்திற்கு என்னால் களங்கம் ஏற்படாவண்ணம் என்னுடைய பதிவுகளை பதிவு செய்ய விருப்பபடுகிறேன்
(நடந்த தவறுக்கு
நிச்சயமாக தளத்திற்கு என்னால் களங்கம் ஏற்படாவண்ணம் என்னுடைய பதிவுகளை பதிவு செய்ய விருப்பபடுகிறேன்
(நடந்த தவறுக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
நான் சில நேரங்களின் அது போல திரிகளை நானும் போடு இருக்கிறேன்.... இப்போது தவறை உணருக்கிறேன் அண்ணா ,,,,, இனி இது போல் நடக்காது,...... மன்னிக்க ....
அன்புடன்
மதன்
அன்புடன்
மதன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அன்பாக sonnaal நாம் உறவுகள் புரிஞ்சுக்குவாங் கலை
அதனால கவலைய விடுங்க. இனி இது போல பதிவுகள் varaamal
paarththukuvom
அதனால கவலைய விடுங்க. இனி இது போல பதிவுகள் varaamal
paarththukuvom
பெரியவா சொன்னத எல்லாரும் நல்ல பிள்ளையா ஏத்துக்கிறாளே! மகிழ்ச்சி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|