புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
Page 1 of 1 •
சென்னை வாகனத்தில் நடைப்பெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தி.மு.க. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாறிப்போயுள்ளது, தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி கூறினர். ராகுல் அதை குறிப்பெடுத்து கொண்டார்.
சென்னை வானகரத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசி முடித்த ராகுல்காந்தி நிர்வாகிகளை பார்த்து, 'ஞிங்கள் ஏதாவது என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்'' என்றார்.
அப்போது நிர்வாகி பாலாஜி கேட்ட கேள்வி வருமாறு:-
வர இருக்கிற சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு எத்தனை சதவீத இடம் ஒதுக்கப் போகிறீர்கள்ப இதில் நாங்கள் எந்த அளவு பங்கு பெற்று உழைக்க வேண்டும்?
ராகுல் பதில்:- வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சதவீதம் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என இப்போது சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை செய்வோம்.
இப்போது கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அங்கு இளைஞர் காங்கிரசார் 35 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்கள். நாங்கள் ஒதுக்கியதில் 100 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த பகுதியிலும் காங்கிரசை வளர்க்க பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது முக்கிய கடமையாகும். கேரளாவில் கம்னிஸ்டுகளும் தமிழகத்தில் திராவிட கட்சியினரும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் பஞ்சாயத்து அளவில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கிராம பகுதியை முன்னிறுத்தி நமது செயல்பாடு அமைய வேண்டும். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால்தான் சட்டமன்ற அளவிலும் வெற்றி பெற முடியும்.
அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இதற்கு பஞ்சாயத்து அளவில் நிறைய உறுப்பினர்களை உருவாக்க முடியும். வருகிற தேர்தலில் மிக அதிக அளவில் இளைஞர் காங்கிரசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முயற்சி எடுப்பேன்.
அப்போது இன்னொரு பெண் எழுந்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:- இங்கு கூடி இருப்பவர்களில் தமிழக அரசியல் எத்தனை பேருக்கு பிடித் திருக்கிறது? எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை? பிடிக்காதவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
உடனே நிறைய பேர் பிடிக்கவில்லை என்று கையை தூக்கியபடி கோஷ மிட்டனர்.
பெண் நிர்வாகி:- பஞ்சாயத்து அளவில் இறங்கி பாடுபட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருளான காய்கறி விலை 2 மடங்காகி விட்டது. வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்கிறது. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் கையை வைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். இதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம்?
ராகுல்:- நாம் எல்லா இடங்களிலும் விலைவாசியை குறைக்க முயற்சி எடுக்கிறோம். இந்த விலையை குறைக்கும் கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்சியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். விலைவாசியை கட்டப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
இன்னொரு நிர்வாகி கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? நீங்கள் ஆணை இடுங்கள். நாங்கள் வெற்றியைப் பரிசாகத் தருகிறோம்.
ராகுல்:- எந்த தேர்தலாக இருந்தாலும் மக்களை சென்று 'ங்கள் சந்திக்க வேண்டும். நம் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மக்கள் கடமையை நாம் நிறைவேற்றும் போது நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடரக்கூடாது என்று 75 சதவிகிதம் பேர் கூறியதாகவும், அதை ராகுல் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை உள்ள வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி அங்கிருந்து சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினபூமி
சென்னை வானகரத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசி முடித்த ராகுல்காந்தி நிர்வாகிகளை பார்த்து, 'ஞிங்கள் ஏதாவது என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்'' என்றார்.
அப்போது நிர்வாகி பாலாஜி கேட்ட கேள்வி வருமாறு:-
வர இருக்கிற சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு எத்தனை சதவீத இடம் ஒதுக்கப் போகிறீர்கள்ப இதில் நாங்கள் எந்த அளவு பங்கு பெற்று உழைக்க வேண்டும்?
ராகுல் பதில்:- வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சதவீதம் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என இப்போது சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை செய்வோம்.
இப்போது கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அங்கு இளைஞர் காங்கிரசார் 35 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்கள். நாங்கள் ஒதுக்கியதில் 100 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த பகுதியிலும் காங்கிரசை வளர்க்க பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது முக்கிய கடமையாகும். கேரளாவில் கம்னிஸ்டுகளும் தமிழகத்தில் திராவிட கட்சியினரும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் பஞ்சாயத்து அளவில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கிராம பகுதியை முன்னிறுத்தி நமது செயல்பாடு அமைய வேண்டும். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால்தான் சட்டமன்ற அளவிலும் வெற்றி பெற முடியும்.
அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இதற்கு பஞ்சாயத்து அளவில் நிறைய உறுப்பினர்களை உருவாக்க முடியும். வருகிற தேர்தலில் மிக அதிக அளவில் இளைஞர் காங்கிரசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முயற்சி எடுப்பேன்.
அப்போது இன்னொரு பெண் எழுந்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:- இங்கு கூடி இருப்பவர்களில் தமிழக அரசியல் எத்தனை பேருக்கு பிடித் திருக்கிறது? எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை? பிடிக்காதவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
உடனே நிறைய பேர் பிடிக்கவில்லை என்று கையை தூக்கியபடி கோஷ மிட்டனர்.
பெண் நிர்வாகி:- பஞ்சாயத்து அளவில் இறங்கி பாடுபட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருளான காய்கறி விலை 2 மடங்காகி விட்டது. வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்கிறது. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் கையை வைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். இதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம்?
ராகுல்:- நாம் எல்லா இடங்களிலும் விலைவாசியை குறைக்க முயற்சி எடுக்கிறோம். இந்த விலையை குறைக்கும் கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்சியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். விலைவாசியை கட்டப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
இன்னொரு நிர்வாகி கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? நீங்கள் ஆணை இடுங்கள். நாங்கள் வெற்றியைப் பரிசாகத் தருகிறோம்.
ராகுல்:- எந்த தேர்தலாக இருந்தாலும் மக்களை சென்று 'ங்கள் சந்திக்க வேண்டும். நம் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மக்கள் கடமையை நாம் நிறைவேற்றும் போது நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடரக்கூடாது என்று 75 சதவிகிதம் பேர் கூறியதாகவும், அதை ராகுல் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை உள்ள வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி அங்கிருந்து சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினபூமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
திமுக உடன் ஒட்டாமலிருப்பது காங்கிரசுக்கு நலம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|