புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 pm

» கருத்துப்படம் 03/09/2024
by mohamed nizamudeen Today at 7:57 pm

» வேல் மாறல்.
by Renukakumar Today at 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Yesterday at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Sep 01, 2024 8:52 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
12 Posts - 40%
Srinivasan23
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 3%
Renukakumar
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
26 Posts - 46%
ayyasamy ram
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
25 Posts - 45%
mohamed nizamudeen
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
2 Posts - 4%
Renukakumar
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி இசை மன்றம் Poll_c10மார்கழி இசை மன்றம் Poll_m10மார்கழி இசை மன்றம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி இசை மன்றம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 27, 2010 2:11 pm

மார்கழி இசை மன்றம்.

நாலு பெண்கள் சேர்ந்தால் ,
மூன்று உலக விஷயங்களையும் ,
இரண்டு மணிகளில் பேசிடுவர் என்ற,
ஒரு எண்ணம் தவறென ,
திருவாய் மலராது கூறிய வித்தகிகள்,

---------------------------------------------
வாத்ய கச்சேரி- மாலை 6 மணி.

திருமதி சரஸ்வதி- வீணை.
திருமதி கலைவாணி- வயலின்,
திருமதி கிருஷ்ணா-புல்லாங்குழல்,
திருமதி லக்ஷ்மி-கடம்.
------------------------------------------------
விரல்கள் விளையாட ,
திறமைகள் வெளிப்பட ,
தந்தியும் வில்லும் ,
குழலும் குடமும்,
விழாவில் பேசின,
வாய் திறவாது.

மயங்கிய மன்ற ரசிகர் கூட்டமும் ,
வழங்கியது நின்றநிலை கரகோஷம்.

ரமணியன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 30, 2010 4:21 am

இசைக்கும் குரலும்
இனிக்கும் குரலும்
ஒலிக்காது இருக்க...
இனிக்கும் இசையையும்
விரல்களில் அள்ளிதந்து
மயங்க செய்த...
பாவையர் பெருமையை
மண்ணில் போற்றுவோம்... மார்கழி இசை மன்றம் 677196 மார்கழி இசை மன்றம் 678642 மார்கழி இசை மன்றம் 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 30, 2010 7:46 am

உண்மை,வாசன்.!
பாவையர் பெருமையை மண்ணில் போற்றவேண்டிய அளவு நாம் போற்றுவது இல்லை.
சமீபத்தில் நான் ரசித்த கச்சேரிகளில், இரு பெண் கலைஞர்கள் , ஆண்களே வாசித்து வரும் இசை கருவிகளை அற்புதமாக கையாண்டார்கள். அதன் தாக்கம் தான் இந்த கவிதை.
அதே அரங்கத்தில் மனதை நெருடிய சிறிய உறுத்தலும் உண்டு. என் அருகில் அமர்ந்திருந்த இரு பெண்கள் கச்சேரியையும் ரசிக்காமல் மேடை வித்தகிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும்,அவர் அணிந்து இருந்த புடவை,நகை பற்றியும் மற்றவர்களுக்கு இடையூறாக பேசிக் கொண்டு இருந்தனர்.
ரமணீயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 8:56 am

மார்கழி இசை மன்றம் 677196 மார்கழி இசை மன்றம் 677196 மார்கழி இசை மன்றம் 677196



மார்கழி இசை மன்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Dec 30, 2010 10:45 am

T.N.Balasubramanian wrote:என் அருகில் அமர்ந்திருந்த இரு பெண்கள் கச்சேரியையும் ரசிக்காமல் மேடை வித்தகிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும்,அவர் அணிந்து இருந்த புடவை,நகை பற்றியும் மற்றவர்களுக்கு இடையூறாக பேசிக் கொண்டு இருந்தனர்.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக