புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தந்த தங்கை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 23, 2010 10:10 am

First topic message reminder :

ஈகரை தந்த தங்கை - Page 2 00ps054mfcu


தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும்...நான் உன் அண்ணனே..!

மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-என்
பள்ளிப் புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை-.உந்தன்
கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..


பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..நம்
பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..உன்
பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டதில் பட்டம் விட்டதில்லை..உன்
பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை


ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை..நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடு கட்டியதில்லை.-உனக்காக
மழையில் நனைந்து நான் ஆடிக் குதித்ததில்லை.


வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை..
அடம்பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...நீ கேட்காத
அதையும் வாங்கி தந்ததில்லை... .


சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை.-உன்
வழிகின்ற விழிநீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..

வரமும் தரவில்லை..இறைவனும்.. நாமும்
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை..இந்த.
வசந்தமும் கிடைக்கவில்லை இதுவரையும்..-இனி
வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலய வருமோ..?

இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.



பருவம்.2.வரம் தராத வசந்தங்கள்.. என்ற தலைப்பில் எழுதியது..
தற்போது என் பகுதியில் இணைக்கிறேன்.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 2 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 2 00fq051jst

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Mon Dec 27, 2010 8:27 pm

மிகவும் நெகிழ்வான கவிதை. வாழ்த்துக்கள்.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 12:00 am

தங்கைக்கோர் கவிதை எழுதிய பாசமிகு அண்ணனுக்கும் அந்த பாசத்துக்கு அடிப்படையாய் அமைந்த புவனா குட்டித்தங்கைக்கும் என் அன்பான வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 11:38 am

நண்பா மிக்க மகிழ்ச்சி .... தங்கைக்கு ஓர் கீதமாய்... அன்பு பாசமலர்கள் போல் கவிதை வரிகளால் அன்பினை காட்டி உள்ளீர்கள்.... அன்று தொலைபேசியில் சொன்னது போல் இன்று படிப்பதிலும் உண்மையான சந்தோஷம் இதயத்தில்... என்றும் அன்பின் உறவுகள் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்...

நானும் ஓர் அண்ணாவாக தங்கைக்கு இக்கவிதையை அன்பாய் அளிக்கிறேன்.... ஈகரை தந்த தங்கை - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:11 pm

நன்றி வாசன் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 12:14 pm

srinihasan wrote:நண்பா மிக்க மகிழ்ச்சி .... தங்கைக்கு ஓர் கீதமாய்... அன்பு பாசமலர்கள் போல் கவிதை வரிகளால் அன்பினை காட்டி உள்ளீர்கள்.... அன்று தொலைபேசியில் சொன்னது போல் இன்று படிப்பதிலும் உண்மையான சந்தோஷம் இதயத்தில்... என்றும் அன்பின் உறவுகள் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்...

நானும் ஓர் அண்ணாவாக தங்கைக்கு இக்கவிதையை அன்பாய் அளிக்கிறேன்.... ஈகரை தந்த தங்கை - Page 2 154550

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை தந்த தங்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 12:17 pm

பாஸ், இக் கவிதையை முன்னர் ஒரு முறை படித்திருந்தாள்ளும், மீண்டும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் இந்த அண்ணணிடமிருந்து

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:26 pm

புவனா wrote:நன்றி வாசன் அண்ணா...

கிறிஸ்மஸ் விடுமுறை கொண்டாட்டம்... மற்றும் பயணங்கள் எல்லாம் இனிதாக சென்றனவா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:29 pm

அனைத்தும் இனிதாய் முடிந்தது அண்ணா... நேற்று நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:30 pm

புவனா wrote:அனைத்தும் இனிதாய் முடிந்தது அண்ணா... நேற்று நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா

இல்லையே.. எதுவும் கிடைக்கவில்லை.. ஈகரை தந்த தங்கை - Page 2 440806



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:34 pm

நான் அனுப்பினேன் அண்ணா... தங்கள் தொலைபேசி எண்ணிற்கு....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக