புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சே........ இதுவரைக்கும் இந்த்தனை நூற்றாண்டுகளா மழையே பெய்யாத நம்ம நாட்டுல இந்த வருஷம் மட்டும் மழை பேஞ்சு வெங்காயம் எல்லாம் அழுகிப்போய் இப்ப வெங்காய விலை 80 ரூபா விக்குது மத்த சில காய் கறிகளும் கண்ட மானிக்கு விலை ஏறிப்போச்சு . எப்பயும் போல மழை பெய்யாம இருந்திருந்தா இந்த விலையேற்றம் வந்திருக்காது .......கடவுளுக்கு மூளையே இல்லை சார் .
இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .
சைடுல ஒரு விவசாயி சார் எங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் நிறையா இருக்கு , ஆனா வெங்காயம்தான் கிடைக்கலன்னு உளறிட்டார், உளறிட்டார் , உளறிட்டார் .
லோகல்
மக்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் நாசமாப்போங்க, நாங்க வெங்காயத்த
எக்ஸ்போர்ட் பண்ணி சம்பாரிபோம்ன்னு வியாபாரிகள் எல்லாம் ஒரு உயர்ந்த
குறிக்கோளோட இருக்காங்க .
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை ............
இதுல
கேஸ் சிலிண்டருக்கு இன்னும் 100 ரூபாய் ஏத்தப் போறாங்களாம் . ஒரு
சிலிண்டருக்கு 327 ரூபாய் மானியம் தருவதை குறைக்கப் போகிறதாம் மத்திய
அரசு , அதனால் தான் இந்த விலை ஏற்றமாம் . நாடு வெளங்கிடும் ............
பன்னாட
, பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம்
வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் . சுவிஸ் வங்கில நம்ம
ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட
கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.
அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????
நன்றி:http://manguniamaicher.blogspot.com/
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சென்னையில் சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 120 ரூபாயை தொட்டு சாதனை
ஆப்பிள விட அதிகம்
ராம்
ஆப்பிள விட அதிகம்
ராம்
இங்கு நடைபெறுவது மக்களுக்கான அரசாங்கம் அல்ல, சர்வாதிகாரம்!
தாய்லாந்து மக்கள் போல் நம்மவர்களும் எப்பொழுது ஒரு அரசாங்கத்தை மிரட்ட ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இவர்களுக்கும் கொஞ்சமாவது பயம் வரும்!
தாய்லாந்து மக்கள் போல் நம்மவர்களும் எப்பொழுது ஒரு அரசாங்கத்தை மிரட்ட ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் இவர்களுக்கும் கொஞ்சமாவது பயம் வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மக்கள் தொகைய கட்டுப்படுத்துனா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா ராம்,என்ன காமெடி.rarara wrote:என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
நாட்டை ஆள தெரியாதவனும்,லஞ்சத்தில் புரண்டவனும் நாட்டு பிரதமராகவும்,முதல்வராகவும் இருந்தா எப்படி விளங்கும் நாடு.ஒரு சில நாட்களில் வெங்காயம் மட்டும் இல்லை மற்ற அத்தியாவசிய பொருள்களும் விலை ஏற தான் போகிறது.அப்பவும் தமிழன் வாயை இலவசமா எதாச்சும் கொடுத்து அடைக்க தான் போகிறார் உங்க தலைவர்
உதயசுதா wrote:மக்கள் தொகைய கட்டுப்படுத்துனா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா ராம்,என்ன காமெடி.rarara wrote:என்னதான் பண்றது சைனாவில் மழை பெய்ததால் சீனா பூண்டு வராததால் இப்போது பூண்டு விளையும் கிலோ 250 ரூபாயாக இருக்கிறது
இந்திய மக்கள் பூண்டை சமையலில் இருந்து அகற்றி 4,5 மாதங்களாகிவிட்டன
மொதல்ல அரசு மக்கள் தொகை அதிகரிப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்
ராம்
ராம்
நாட்டை ஆள தெரியாதவனும்,லஞ்சத்தில் புரண்டவனும் நாட்டு பிரதமராகவும்,முதல்வராகவும் இருந்தா எப்படி விளங்கும் நாடு.ஒரு சில நாட்களில் வெங்காயம் மட்டும் இல்லை மற்ற அத்தியாவசிய பொருள்களும் விலை ஏற தான் போகிறது.அப்பவும் தமிழன் வாயை இலவசமா எதாச்சும் கொடுத்து அடைக்க தான் போகிறார் உங்க தலைவர்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
1950 கலில் என்பது சதமாக இருந்த விவசாயிகள் இன்று வெறும் 40 சதமாக குறைந்து விட்டனர்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?
ராம்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?
ராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூண்டு போல வெங்காயத்தையும் சமையலிலிருந்து மறக்கவண்டியது தானா? (அழுகை வெங்காய த்தால் அல்ல , வெங்காய வில ஏற்றத்தால் )
rarara wrote:1950 கலில் என்பது சதமாக இருந்த விவசாயிகள் இன்று வெறும் 40 சதமாக குறைந்து விட்டனர்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?
ராம்
விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறில்லை .. அல்லகைகள்
விவசாயி மற்றும் விவசாயம் நாட்டின் உயிர் ..
எந்த முழு விவசாயி பயடைகிறான் & எப்படி பயடைகிறான் என்பதை திரு ராம் அவர்கள் இங்க சொல்ல வேண்டும்
rarara wrote:1950 கலில் என்பது சதமாக இருந்த விவசாயிகள் இன்று வெறும் 40 சதமாக குறைந்து விட்டனர்
பிரச்சினை பொருட்களின் பற்றாக்குறையால்தான் .
விலை கிடைக்காவிட்டால் விவசாயி கஷ்டபடுவான்
விலை கிடைத்தால் பொது மக்கள் கஷ்டபடுவர்
எல்லா பொருட்களும் ஏற்றுமதி செய்து எல்லா பிரிவினரும் சம்பாதிக்கலாம்
அதே செயலை விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறா?
ராம்
விவசாயி செய்து பணம் பார்த்தால் தவறில்லை .. அல்லகைகள்
விவசாயி மற்றும் விவசாயம் நாட்டின் உயிர் ..
எந்த முழு விவசாயி பயடைகிறான் & எப்படி பயடைகிறான் என்பதை திரு ராம் அவர்கள் இங்க சொல்ல வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|