புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை சொல்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 18, 2010 11:18 pm

First topic message reminder :


படப்பா!....
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 1
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 3
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 5

நன்றி: http://agaramamutha.blogspot.com/


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:01 pm

varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! ஜாலி
ஏக்கம்..தாக்கம்.. எதுகை மோனையில் பின்றீங்க கலையண்ணா. சபாஷ்..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:03 pm

கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...! படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 755837

கலை அண்ணா உங்கள் கவிதை பார்த்து இன்னும் சிரித்து முடியவில்லை ..
அவர் ரெண்டாவது பற்றி கேட்கவில்லையே

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 3:03 pm

உன் இதழுக்குள் என்னை இறுக்கிக்கொண்டாய்..

உன் விழிகளுக்குள் என்னை இழுத்துக்கொண்டாய்..

விழிவழிவர ஆசைபட்டேன்...வேண்டாம்..என மறுபடி

இறக்கிக்கொண்டாய்...இமைகளை

பிடித்தபடி..நான்..உன்னுள்ளே..







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Friendshipcomment54படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 00fq051jst
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 3:07 pm

தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:09 pm

kirikasan wrote:
தமிழ்நேசன்1981 wrote:மூன்றாவதை பற்றி யாருமே சொல்லவேயில்ல.....


உங்கள்கவியை பார்க்கமுதல் எனக்குத் தோன்றியது. சொல்லலாமா?

உன் விழிக்குள் விழுந்தவன்
வெளியேறத் துடிக்கின்றேன்
நீ உன்
விழிகளை மூடி
என்னை
இதய அறைக்குள்
வைத்து
இறுக அடைப்பதற்குமுன்!
படதிற்கேற்ற கவிதை...அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 3:11 pm

varsha wrote:
தமிழ்நேசன்1981 wrote:
varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.

ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ? அதிர்ச்சி

நான் அவரு இல்ல... அவரு நான் இல்ல..
கவிதைக்கு சொந்தக்காரர் வலை முகவரி கவிதையின் கீழே உள்ளது.. ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:12 pm

அபயம் என்றுநானும் அணைத்து
செந்தேன் இதழ்கண்டு் வந்தேன்
அட
அபாயம் என்று
தெரிகிறதே
அதரங்களின் அழகைக்காணும்போது
ஆற்றாமையின் வெம்மை
அனலாக அவை
பிரிந்து இருப்பது
என்னை சுட்டுவிடுமோ

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 3:16 pm

அன்பேவா எந்தன் அருகினில்
ஆசை முத்தம்தா என்னில்
திறந்தவிழியும் பேசும் மொழியும்
மறையட்டும் உன்னால் என்கண்ணில்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 19, 2010 5:37 pm

உன் இதயக்கண்ணாடியில்
சிறைப்பட்ட நான்
கண்கள்வழியாக தாவிப்பிடித்து
தப்பிக்க நாடியபோது
சிறைபிடித்த இதழ்களோ
சில்லென்ற முத்தமிட
சிலையாகிப்போனேனே...
சீர் ஒன்று படைப்பாயா.....



நேசமுடன் ஹாசிம்
படம் பார்த்து கவிதை சொல்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக