புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
52 Posts - 61%
heezulia
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
viyasan
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
244 Posts - 43%
heezulia
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
13 Posts - 2%
prajai
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 17, 2010 4:04 pm

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Bestloveparydoirsparovi
உயிரற்ற உரைநடையான என்னை
உன் உண்மையன்பால் வாசித்து...
உயிர்கொண்ட கவிதை போல எனை
உயிர்ப்பெள செய்து விடு..

தினமும் ருமுறை நீ என்னை
வாசித்து விட்டுப்போ..அதன் மூலம் நான்
சுவாசித்துக் கொள்கிறேன்.உன்னன்பை.

நான் படிக்கும் புத்தகத்தில் சில எழுத்தில்..
உன் பெயரின் எழுத்தை..கண்டறிந்து..
அதை குண்டு எழுதாக்கி..நான் தினமும்
இதய அறையில் வாசிக்கின்றேன். வேதமாக
நீ வாசிக்கின்ற புத்தகத்தில் என் பெயர் வசிக்கின்றதா...?

முகவரிகள் இல்லாத முகமாய்...மனதை
மூடி வலி மறைத்து நான் செல்கையில்..உன்
முகவரியாய் நான் இருப்பதை...உன்
முக வரிகாட்டுகிறதே..! நீ அதை அறிவாயா..?

அங்கிருந்து நான் நகருகையிலே..
சோகவரியாய்..உன் முகம்..! உன்னருகில் இருக்கையில்
சுகவரியாய்.. உன் முகம்..! உன்னுள் நான்
முழுதாய் மூழ்கியுள்ளேனா..?

உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?


( சோகம் தொடரும்...)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Dec 20, 2010 8:29 pm

அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:16 pm

மு.வித்யாசன் wrote:அருமை நண்பா நான் வாசித்து லகித்து போனேன். நுரையீரல் வரை சென்று நிரம்பியத உனது கவிதை சுகம். மயிலிறகில் வருடிய உணர்வு. கனவுகளின் பாதையில் உனது கால்தடங்கள் நிஜ ஸ்வரங்களை வாசிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

நன்றி..நண்பா..மிக ரசித்து பாராட்டியதற்கு.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 22, 2010 4:31 pm

நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:38 pm

srinihasan wrote:நண்பா.. மிகவும் அருமை...

கண்களை மூடி பார்க்கும் சமயம் கடந்த கால நிகழ்வுகள் கண்முன்னே பல வந்து போகின்றது...
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டு...

சோகங்களில் கூட அவள் நினைவுகள் சுகமாய்... சோகத்தை பெற்றிடவே மீண்டும் மீண்டும் அன்பினை செலுத்திக்கொண்டு பிறர்மீதும்...

உணர்வுப்பூர்வமான நினைவுகள்...
உள்மனதை காயப்படுத்தும்..என்றும்
இதயத்தை சேதப்படுத்தாது...நண்பா...
நினைவுகளோடு...நிஜத்தில்..வாழ்வோம்.. திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 2:43 pm

"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:53 pm

புவனா wrote:"
உன்னை எழுப்பும் அலாரமாய்..அன்று
சில நாட்கள் நான் இருந்தபோது
இவ்வுலகை எழுப்பும் சூரியனானேன்..என
தினம் தினம் கர்வம் கொண்டேன்..-இன்று..

உன்னை எழுப்பமுடியாததால் என் விடியலும்
அஸ்தமனமாகி போனதோ..? அந்த சூரியனும்..
கடலுக்குள் அமிழ்ந்து கரைந்து போனதோ..?
உனக்கும் தினமும் விடிகின்றதோ...?"

அழகான வரிகள் அண்ணா...
அன்பு தங்கைக்கு நன்றிகள்.பல... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 4:56 pm

வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:57 pm

புவனா wrote:வந்து விட்டிர்களா அண்ணா... நலம் தானே...

மிக்கக் நலம்..புவி... திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642 திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) 00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 27, 2010 9:35 pm

மகிழ்ச்சி அருமை நண்பா வாழ்த்துக்கள் நண்பா. மகிழ்ச்சி



திருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Mதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Oதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Hதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) Aதிருத்த முடியா கவிதை நான்                         (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்) N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக