புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
77 Posts - 36%
i6appar
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்தது என்மனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Dec 11, 2010 3:31 pm

மன்னித்தது என்மனம்..... Thumbnail
வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில்

என் காதலியாகவோ
எனைச்சேர்ந்த தாரமாகவோ
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

மெய்மறந்த உலகில்
மிளிரும் ஒளிநிலவாய்
கண்டிருந்த காட்சிகளை
அமாவாசை இருள்நீத்ததுபோல்
சின்னாபின்னமானதே எம்முறவு

காண்போரின் காட்சிகளை
விவரித்த மொழிகளோடு
ஏற்றிடாத என்மனதும்
நம்பிக்கை கொண்டதற்கு
உன்நலிந்த செய்கைகளால்
நொறுங்கியதே என்னிதயம்

அறிவும் ஏற்றிடாத
அகமும் அழுதிருந்த
உறவு முறிவுதனை
இணைக்கின்ற நிலைவருமா?

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

எத்தேசமிருந்தாலும்
நலங்காக்க இறைவனையும்
தவறைத் தொடர்ந்திடாது
திருந்திவாழ உனையும்
வேண்டுகிறது என்மனம்




நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Dec 11, 2010 3:48 pm

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 11, 2010 5:38 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 5:39 pm

வாழ்த்துக்கள் ஹாசிம் மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னித்தது என்மனம்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 11, 2010 5:43 pm

அருமை ஹாசிம் அருமை.மன்னிப்பதால் நாம் உயர்ந்துதான் போகிறோம் இல்லையா ஹசிம்




மன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Yமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Sமன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Hமன்னித்தது என்மனம்..... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:19 pm

மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:43 am

மிகவும் அருமை நண்பா உங்கள் கவி வரிகள் நன்றி.



மன்னித்தது என்மனம்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun Dec 12, 2010 2:54 am

நல்ல கவிதை ..நல்ல வரிகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 12, 2010 10:11 am

கலை wrote:மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை

அது சொல்லமுடியாத ரகசியம் அண்ணா
அதை அவர்கள் உணர்ந்தால் போதும்
இப்படியான ஒரு சூழல் யாருக்கு ஏற்படினும் மன்னிக்கும் தன்மை எமக்கு வேண்டும் என்பது எனது கரு
நன்றி தங்களின் கருத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Dec 12, 2010 10:34 am

நல்ல கவிதை தோழரே
வாழ்த்துக்கள் தொடருங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக