புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
17 Posts - 4%
prajai
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
8 Posts - 2%
jairam
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்தது என்மனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Dec 11, 2010 3:31 pm

மன்னித்தது என்மனம்..... Thumbnail
வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில்

என் காதலியாகவோ
எனைச்சேர்ந்த தாரமாகவோ
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

மெய்மறந்த உலகில்
மிளிரும் ஒளிநிலவாய்
கண்டிருந்த காட்சிகளை
அமாவாசை இருள்நீத்ததுபோல்
சின்னாபின்னமானதே எம்முறவு

காண்போரின் காட்சிகளை
விவரித்த மொழிகளோடு
ஏற்றிடாத என்மனதும்
நம்பிக்கை கொண்டதற்கு
உன்நலிந்த செய்கைகளால்
நொறுங்கியதே என்னிதயம்

அறிவும் ஏற்றிடாத
அகமும் அழுதிருந்த
உறவு முறிவுதனை
இணைக்கின்ற நிலைவருமா?

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

எத்தேசமிருந்தாலும்
நலங்காக்க இறைவனையும்
தவறைத் தொடர்ந்திடாது
திருந்திவாழ உனையும்
வேண்டுகிறது என்மனம்




நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Dec 11, 2010 3:48 pm

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 11, 2010 5:38 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 5:39 pm

வாழ்த்துக்கள் ஹாசிம் மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னித்தது என்மனம்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 11, 2010 5:43 pm

அருமை ஹாசிம் அருமை.மன்னிப்பதால் நாம் உயர்ந்துதான் போகிறோம் இல்லையா ஹசிம்




மன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Yமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Sமன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Hமன்னித்தது என்மனம்..... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:19 pm

மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:43 am

மிகவும் அருமை நண்பா உங்கள் கவி வரிகள் நன்றி.



மன்னித்தது என்மனம்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun Dec 12, 2010 2:54 am

நல்ல கவிதை ..நல்ல வரிகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 12, 2010 10:11 am

கலை wrote:மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை

அது சொல்லமுடியாத ரகசியம் அண்ணா
அதை அவர்கள் உணர்ந்தால் போதும்
இப்படியான ஒரு சூழல் யாருக்கு ஏற்படினும் மன்னிக்கும் தன்மை எமக்கு வேண்டும் என்பது எனது கரு
நன்றி தங்களின் கருத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Dec 12, 2010 10:34 am

நல்ல கவிதை தோழரே
வாழ்த்துக்கள் தொடருங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக