புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 4:14 pm

தனி மனித ஒழுக்கம், சமுதாயத்தில் புணர்ச்சி குறித்த விழிப்புணர்வு போன்றவை குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

பாலுணர்வு அல்லது செக்ஸ் உணர்ச்சி என்பது மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல மானுட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சியாகும்.

உணவுப் பசி, தண்ணீருக்காக ஏற்படும் தாகம், உழைப்பினால் ஏற்படும் களைப்பு, அதன் காரணமாக தேவைப்படும் ஓய்வும், உறக்கமும் போன்று, யதார்த்தமாக ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சியே பாலுணர்ச்சியும் ஆகும். ஆனால், மற்ற இயற்கை உணர்ச்சிகள் எல்லாவற்றையும் விட, இந்த உணர்ச்சிக்கு - நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய அளவில - அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று கூறுவதற்கு பெரும் சிந்தனை தேவையில்லை. பசி உள்ளிட்ட மற்ற அனைத்தும் அதன் நுகர்ச்சிக்குப் பின் சக்தியாகி, பின் கழிவாகின்றன. ஆனால், காமத்தின் நுகர்ச்சிக்குப் பின்தான் சந்ததி உருவாகிறது. குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கில் நாடும், நாகரீகங்களும் உருவாகியுள்ளன.

அனைத்திற்கும் வேராய் இருப்பது இந்த உணர்ச்சி. இதில் பெறும் இன்பம் வேறெதிலும் மானிடம் (ஆன்மீகத்தை தவிர்த்து விட்டுப் பார்ப்போம்) பெறுவதில்லை. அதனால்தான் மானுட வாழ்வில் இதற்கு ஒரு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது.

அரசர் வரலாறும் அந்தப்புர வரலாறும்!

மானுட வரலாற்றில் ஆட்சிக்கும் அந்தப்புரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.

குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆண்ட காலத்தையும், பல்வேறு நாட்டு அரசர்கள், அண்டை நாட்டு அரசர்களை வெற்றிபெற்று தங்கள் எல்லைப்பரப்பை விரிவாக்கிக் கொண்டதையும் வரலாறு மூலம் அறிகிறோம்.

மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது.

அதாவது, மன்னருக்கு ராணியைத் தவிர வேறு பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறாரோ, அப்போது அந்தப்புரத்தில் வாழும் அல்லது பரம்பரையாக வசிக்கும் பெண்களுடன் சரச விளையாட்டில் ஈடுபடுவார். அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள்.


நாள் கணக்கில், வாரக்கணக்கில் - ஏன் மாதக்கணக்கில் கூட அந்தப்புர பெண்களின் அழகில் மயங்கிக் கிடந்து ஆட்சியை இழந்த மன்னர்களும் உண்டு.

இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அவ்வப்போது வேறு பெண்களையும் நாடிச் சென்றுள்ளான் என்பது தெரிய வருகிறது.

இதில் மன்னன், சாதாரண மனிதன், ஆண், பெண் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவருமே அடக்கம்.

நாளடைவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி வந்த பின் பரத்தையர்கள் அல்லது விலைமாதர்கள் (தாசிகள் என்ற பெயரும் உண்டு) என்ற குறிப்பிட்ட பிரிவினர், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊரின் நாட்டாமை அல்லது பண்ணையார், ஜமீன் என அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களின் தயவில் அவர்கள் தங்கள் ‘பிழப்பை’ நடத்தி வந்துள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கோயில் திருவிழாக்கள், ஊரில் முக்கிய நிகழ்ச்சிகள், ஜமீன்தார் வீடுகளில் நடக்கும் நன்நிகழ்ச்சிகளுக்கு பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருப்பதையும் அறிகிறோம்.

கோயில்களில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாடம் நடைபெறும் திருப்பணி பூஜைகள், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பிரிவினர் நாட்டியம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளனர்.

விழாவிற்கு கூடும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை, ஊர்ப் பெரியவர்கள் தரும் சன்மானங்களைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.

இந்த பிரிவினர் குறிப்பிட்ட எந்த ஒருவரையும் திருமணம் முடித்துக் கொள்ளாமல், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளை மட்டும் வளர்த்து தங்கள் வழியில் கலைகளைக் கற்றுக் கொடுத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளதையும் காண்கிறோம். ஆண் குழந்தைகள் பிறந்தால், உடனே அந்தக் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.

சரி, இதையெல்லாம் எதற்கு, இந்தப் பகுதியில் குறிப்பிடுகிறோம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பாருங்கள்.

சிவா சார் கவனத்திற்கு

மன்மத ரகசியம் பகுதி இல் இதை பதிய எனக்கு அனுமதி இல்லாததால் இங்கு பதிகிறேன்.... என்னை மன்னிக்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக