புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்ஷன் கவிதைகள்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
First topic message reminder :
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
அம்மா
உயிருக்குள் உயிரை வைத்து
கருவறைக்குள் என்னை வைத்து
பத்துத் திங்கள் சுமந்தவளே அம்மா
சிறையில் வைத்தாய்
கருவறையில் என்பது பொய்யே
முத்துக் குளித்தேன் உன் மடியில்
என்பதே மெய்யெனச் சொல்வேன்
உள்ளிருந்தபோதும்
உன்னை நான் உதைந்தவன்
மலர் நிழலில் வாழ்ந்தபோதும்
முள்ளெனவே நினைத்தவன்
என் வாழ் நாள் வசந்தம்
நீதானம்மா
உன் நிழல் இல்லா உலகம்
பாலைவனம்தானம்மா
அன்னம் இட்ட உனக்கே
கொள்ளியிட்ட பாவி நான்
இரந்து நீ கேட்டதாலே
என் இதையம் எரித்து
கொடுத்தேன் உரிமைக் கொள்ளி
உன்னை கொள்ளையிட்ட தீ
என்னை தின்னும் நாள்
வரும் வரைக்கும்
சாயம் போன வாழ்வை எண்ணி
நேசம் இழந்து வாடுகிறேன்
தீயே உனக்கு தீராத பசியென்றால்
நீ தின்னும் உடலை
இன்றே எடுத்துக்கொள்
தந்துவிட்டேன் என்னை
உயிருக்குள் உயிரை வைத்து
கருவறைக்குள் என்னை வைத்து
பத்துத் திங்கள் சுமந்தவளே அம்மா
சிறையில் வைத்தாய்
கருவறையில் என்பது பொய்யே
முத்துக் குளித்தேன் உன் மடியில்
என்பதே மெய்யெனச் சொல்வேன்
உள்ளிருந்தபோதும்
உன்னை நான் உதைந்தவன்
மலர் நிழலில் வாழ்ந்தபோதும்
முள்ளெனவே நினைத்தவன்
என் வாழ் நாள் வசந்தம்
நீதானம்மா
உன் நிழல் இல்லா உலகம்
பாலைவனம்தானம்மா
அன்னம் இட்ட உனக்கே
கொள்ளியிட்ட பாவி நான்
இரந்து நீ கேட்டதாலே
என் இதையம் எரித்து
கொடுத்தேன் உரிமைக் கொள்ளி
உன்னை கொள்ளையிட்ட தீ
என்னை தின்னும் நாள்
வரும் வரைக்கும்
சாயம் போன வாழ்வை எண்ணி
நேசம் இழந்து வாடுகிறேன்
தீயே உனக்கு தீராத பசியென்றால்
நீ தின்னும் உடலை
இன்றே எடுத்துக்கொள்
தந்துவிட்டேன் என்னை
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காற்று
நாடென்ன காடென்ன
ஊரென்ன உலகில் எங்கும்
உலா வருகிறாய் நீ
அவ்வப்போது நீ இருப்பதை
எங்களை தழுவி மட்டுமல்ல
மரங்களையும் மலர்களையும்
தலையசைத்தும் காட்டுகிறாய்
மூர்க்கமாய் சீறும்போது
புயல் என்கிறாய் நீ
மென்மையாய் தழுவும்போது
தென்றல் என்கிறோம் நாங்கள்
காலத்தோடும் இடத்தோடும்
சேர்ந்து தாளம் போடுவதில்
வல்லவன் நீ
கோடை என்றால் அனலாகவும்
குளிர் எனறால் வாடையாகவும்
பூக்கடை என்றால் நறுமணத்தையும்
சாக்கடை எனறால் நாசி அதனையும்
மூட செய்கிறாய்
எங்கள் வீட்டு பிளளையாய்
செல்லமாய் உன்னை வரவேற்பதெல்லாம்
தென்றலாய் நீ வருகையில் மட்டுமே
கோபத்துடன் நீ புறப்பட்டால்
கொற்றவனும் கொத்தடிமையும்
ஒன்றுதான் உனக்கு
உல்லாசமாய் நீ உலாவும்போது
மாளிகையும் மண் குடிசையும்
ஒன்றுதான் உனக்கு
உயிரின் அடையாளம் மூச்சு எனில்
மூச்சின் மூலம் நீ
பிறப்பும் இறப்பும் அவனிடமென்றாலும்
இடைப்பட்ட வாழ்வு உன்னிடமே
இப்பிரபஞ்ஞம் தோன்றுகையில்
பிறந்தாயோ நீ ? எப்படியோ
நேற்றும் வாழந்தாய் நீ
இன்றும் வாழ்கிறாய் நீ
நாளையும் வாழ்வாய் நீ
நாடென்ன காடென்ன
ஊரென்ன உலகில் எங்கும்
உலா வருகிறாய் நீ
அவ்வப்போது நீ இருப்பதை
எங்களை தழுவி மட்டுமல்ல
மரங்களையும் மலர்களையும்
தலையசைத்தும் காட்டுகிறாய்
மூர்க்கமாய் சீறும்போது
புயல் என்கிறாய் நீ
மென்மையாய் தழுவும்போது
தென்றல் என்கிறோம் நாங்கள்
காலத்தோடும் இடத்தோடும்
சேர்ந்து தாளம் போடுவதில்
வல்லவன் நீ
கோடை என்றால் அனலாகவும்
குளிர் எனறால் வாடையாகவும்
பூக்கடை என்றால் நறுமணத்தையும்
சாக்கடை எனறால் நாசி அதனையும்
மூட செய்கிறாய்
எங்கள் வீட்டு பிளளையாய்
செல்லமாய் உன்னை வரவேற்பதெல்லாம்
தென்றலாய் நீ வருகையில் மட்டுமே
கோபத்துடன் நீ புறப்பட்டால்
கொற்றவனும் கொத்தடிமையும்
ஒன்றுதான் உனக்கு
உல்லாசமாய் நீ உலாவும்போது
மாளிகையும் மண் குடிசையும்
ஒன்றுதான் உனக்கு
உயிரின் அடையாளம் மூச்சு எனில்
மூச்சின் மூலம் நீ
பிறப்பும் இறப்பும் அவனிடமென்றாலும்
இடைப்பட்ட வாழ்வு உன்னிடமே
இப்பிரபஞ்ஞம் தோன்றுகையில்
பிறந்தாயோ நீ ? எப்படியோ
நேற்றும் வாழந்தாய் நீ
இன்றும் வாழ்கிறாய் நீ
நாளையும் வாழ்வாய் நீ
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
நான் “மனம்” பேசுகிறேன்
மந்தி போலப் பாய்கிறேன்
இங்கு மங்கும்
மரக்கிளைகள் தவிர்த்து
மானுடத்தில் தழைத்து
மனங்களிடையே மனிதத்தை
தேடித் தேடித் தொலைகிறேன்
இதைவிட அதுவும்
அதைவிட மற்றொன்றும்
ஒன்றை விட ஒன்றும்
எப்போதும் பெரிதாகவே
தெரிகிறது எனக்கு
“இன்று” எப்போதும் போலவே
தனக்கேயுரிய
தாற்பரியத்தோடே புலர்ந்தாலும்
எரிந்தழிந்த
நேற்றையச் சாம்பலையும்
மலரவிருக்கும்
நாளைய ஆம்பலையும்
எண்ணி எண்ணியே
இன்றைத் தொலைக்கிறேன்
என்னையடக்க
முயன்று முயன்று
அவனும் தோற்கிறான்
அவனின் காயங்கள்
எல்லாம் என் அத்துமீறலின்
அடையாளங்கள் தான்
என் தோட்டத்திலும்
குறிஞ்சியைப் போல் ரோஜாக்கள் பூக்கும்
நான்
இரசிக்கத் தொடங்கையில்
தியானங்களால்
என்னையவன் கட்டுவான்
கால்கள் இறுகும்
மூச்சு முட்டும்
முடிவுறாத இரவுகளில்
என் பூக்களைக் கொல்வான்
பின்னிரவில் சிறிது நேரம்
ரணங்களின் வலியால்
அழுதுகொண்டே உறங்கிப்போவான்
என் துன்பமும்
என்னின்பமும்
என்னுள்ளேயே அமுக்கும்
என்றாவது ஒருநாள்
அவன் இருதயம்
இருப்புக் கொள்ளாது கனக்கும்
இரத்த நாளங்கள்
புடைத்து வெடிக்கும்
அன்றும் அவன் நல்லவனாக
இறந்து விடுவான்
நானோ
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்
மந்தி போலப் பாய்கிறேன்
இங்கு மங்கும்
மரக்கிளைகள் தவிர்த்து
மானுடத்தில் தழைத்து
மனங்களிடையே மனிதத்தை
தேடித் தேடித் தொலைகிறேன்
இதைவிட அதுவும்
அதைவிட மற்றொன்றும்
ஒன்றை விட ஒன்றும்
எப்போதும் பெரிதாகவே
தெரிகிறது எனக்கு
“இன்று” எப்போதும் போலவே
தனக்கேயுரிய
தாற்பரியத்தோடே புலர்ந்தாலும்
எரிந்தழிந்த
நேற்றையச் சாம்பலையும்
மலரவிருக்கும்
நாளைய ஆம்பலையும்
எண்ணி எண்ணியே
இன்றைத் தொலைக்கிறேன்
என்னையடக்க
முயன்று முயன்று
அவனும் தோற்கிறான்
அவனின் காயங்கள்
எல்லாம் என் அத்துமீறலின்
அடையாளங்கள் தான்
என் தோட்டத்திலும்
குறிஞ்சியைப் போல் ரோஜாக்கள் பூக்கும்
நான்
இரசிக்கத் தொடங்கையில்
தியானங்களால்
என்னையவன் கட்டுவான்
கால்கள் இறுகும்
மூச்சு முட்டும்
முடிவுறாத இரவுகளில்
என் பூக்களைக் கொல்வான்
பின்னிரவில் சிறிது நேரம்
ரணங்களின் வலியால்
அழுதுகொண்டே உறங்கிப்போவான்
என் துன்பமும்
என்னின்பமும்
என்னுள்ளேயே அமுக்கும்
என்றாவது ஒருநாள்
அவன் இருதயம்
இருப்புக் கொள்ளாது கனக்கும்
இரத்த நாளங்கள்
புடைத்து வெடிக்கும்
அன்றும் அவன் நல்லவனாக
இறந்து விடுவான்
நானோ
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதலுக்கு வந்த சோதனை...
போதுமடா...
உந்தன் குரல்.
பூமியிலே எதிரொலிக்க....!
வேணுமடா...
உந்தன் உயிர்.
எனக்குள்ளே உறவளிக்க....!
உன் கண்ணுக்குள்ளே...
என் விம்பம் களைந்து போனது.
கவிதை வரியாய்....!
உன் நெஞ்சுக்குள்ளே...
என் காதல் கசிந்து போனது.
கற்பின் வழியாய்....!
உன் உதடுகள்...
குவிவதே.
என் பெயர் சொல்லவே....!
உன் கால்கள்...
போகும் திசை.
என் காதலும் போகிறதே....!
வழி...
மறித்து.
இதயத்தைக் கொடுத்தேனே....!
விழி...
மறித்து.
என் காதலை ஏற்றுக்கொண்டாயே....!
கைகள்...
கண்ட சுகம்.
கடைசிவரை நீடிக்க வில்லையே....!
காதலுக்கு வந்த சோதனை...
கையால் போட்ட கோலமாய்.
மாறியது தான் வேதனையே....!
காதல் தொடர் கதையாய்...
மாறினால்.
சுவைக்கலாமே ரசிக்கலாமே....!
காதல் தடைகளாய்...
மாறியதால்.
எம்மால் தான் சுவாசிக்க முடியுமோ....!
இந்த பூமியில் வாழத்தான் முடியுமோ....!
காதலுக்கு கை கொடு நண்பா...
காதலைப் பிரிப்பதற்கு.
முகம் கொடாதே....!
போதுமடா...
உந்தன் குரல்.
பூமியிலே எதிரொலிக்க....!
வேணுமடா...
உந்தன் உயிர்.
எனக்குள்ளே உறவளிக்க....!
உன் கண்ணுக்குள்ளே...
என் விம்பம் களைந்து போனது.
கவிதை வரியாய்....!
உன் நெஞ்சுக்குள்ளே...
என் காதல் கசிந்து போனது.
கற்பின் வழியாய்....!
உன் உதடுகள்...
குவிவதே.
என் பெயர் சொல்லவே....!
உன் கால்கள்...
போகும் திசை.
என் காதலும் போகிறதே....!
வழி...
மறித்து.
இதயத்தைக் கொடுத்தேனே....!
விழி...
மறித்து.
என் காதலை ஏற்றுக்கொண்டாயே....!
கைகள்...
கண்ட சுகம்.
கடைசிவரை நீடிக்க வில்லையே....!
காதலுக்கு வந்த சோதனை...
கையால் போட்ட கோலமாய்.
மாறியது தான் வேதனையே....!
காதல் தொடர் கதையாய்...
மாறினால்.
சுவைக்கலாமே ரசிக்கலாமே....!
காதல் தடைகளாய்...
மாறியதால்.
எம்மால் தான் சுவாசிக்க முடியுமோ....!
இந்த பூமியில் வாழத்தான் முடியுமோ....!
காதலுக்கு கை கொடு நண்பா...
காதலைப் பிரிப்பதற்கு.
முகம் கொடாதே....!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதல் பரிசு……….!
உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே………………!
தெரிந்தே நீ எனக்கு தந்த
இந்த பரிசை
என் வாழ் நாள் முழுதும்
நான் சுமக்கத்தான்
வேண்டுமா…………..?
இல்லை
ஈரமே இல்லா
மனம் கொண்ட நீ
கொடுத்த இந்த பரிசை
தூக்கி ஏறிவதா………….?
தெரியவில்லை எனக்கு……….?
நினைத்து விடுவது இலகு தான்
மறப்பது கடினம்
புரிகின்றது இன்று…!
துயவானாய் நீ இருந்தால்
சுமந்திருப்பேன் இப்பரிசை…..!
ஆனால்………..!
என் உண்மையான
அன்பை புரிந்துக்கொள்ள
தெரியாத பிறவி
நீ கொடுத்த இப்பரிசு மட்டும்
எனக்கு எதற்கு….?
தேவையே இல்லை………..!
உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே………………!
தெரிந்தே நீ எனக்கு தந்த
இந்த பரிசை
என் வாழ் நாள் முழுதும்
நான் சுமக்கத்தான்
வேண்டுமா…………..?
இல்லை
ஈரமே இல்லா
மனம் கொண்ட நீ
கொடுத்த இந்த பரிசை
தூக்கி ஏறிவதா………….?
தெரியவில்லை எனக்கு……….?
நினைத்து விடுவது இலகு தான்
மறப்பது கடினம்
புரிகின்றது இன்று…!
துயவானாய் நீ இருந்தால்
சுமந்திருப்பேன் இப்பரிசை…..!
ஆனால்………..!
என் உண்மையான
அன்பை புரிந்துக்கொள்ள
தெரியாத பிறவி
நீ கொடுத்த இப்பரிசு மட்டும்
எனக்கு எதற்கு….?
தேவையே இல்லை………..!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
துடிப்பு
என்
இதைய இராக்கைகுள்
சிக்கிக் கொண்ட
உன்னை
விடுவிக்கத் தெரியவில்லை
எனக்கு .....
சிக்கிக் கொண்டு நீயும்...
விடாமல் நானும்...
இன்னும் எத்தனை நாட்களுக்கு.....!
என்
இதைய இராக்கைகுள்
சிக்கிக் கொண்ட
உன்னை
விடுவிக்கத் தெரியவில்லை
எனக்கு .....
சிக்கிக் கொண்டு நீயும்...
விடாமல் நானும்...
இன்னும் எத்தனை நாட்களுக்கு.....!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
என்ன எதிர்ப்பார்க்கிறாய்………
என்ன எதிர்ப்பார்க்கிறாய்………
சிந்தித்தும் பதில் கிடைக்கவில்லை
என்னிடம் மட்டும் உனக்கு
எதிர்ப்பார்ப்புகள்
ஏன் இவ்வளவு ?
எல்லாம் உடனிருந்தும்
ஏதோ ஒன்று இல்லாததுபோலவே……
எதையோ தேடிக்கொண்டு
என்னில்.............
மீண்டும்….. மீண்டும்….. தொலைந்துப்போகிறாய்.
ஒவ்வொன்றும் ஒவ்வொருவரிடமிருந்தும்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது உனக்கு
அன்பு பாசம் காதல் நட்பு…………
இருந்தும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்
என்னிடம் ?
தனித்தனியாக கிடைக்கின்ற
அத்தனையும் என்னிடமிருந்து
மொத்தமாக வேண்டுகிறாயா ?
இல்லை
தொலைந்த உன்னை
என்னில் தேடி கொண்டிருக்கிறாயா ?
இல்லை
என்னில் மட்டுமே
நீ முழூமையடைகின்றாயா ?
என்ன எதிர்ப்பார்க்கிறாய்………
சிந்தித்தும் பதில் கிடைக்கவில்லை
என்னிடம் மட்டும் உனக்கு
எதிர்ப்பார்ப்புகள்
ஏன் இவ்வளவு ?
எல்லாம் உடனிருந்தும்
ஏதோ ஒன்று இல்லாததுபோலவே……
எதையோ தேடிக்கொண்டு
என்னில்.............
மீண்டும்….. மீண்டும்….. தொலைந்துப்போகிறாய்.
ஒவ்வொன்றும் ஒவ்வொருவரிடமிருந்தும்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது உனக்கு
அன்பு பாசம் காதல் நட்பு…………
இருந்தும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்
என்னிடம் ?
தனித்தனியாக கிடைக்கின்ற
அத்தனையும் என்னிடமிருந்து
மொத்தமாக வேண்டுகிறாயா ?
இல்லை
தொலைந்த உன்னை
என்னில் தேடி கொண்டிருக்கிறாயா ?
இல்லை
என்னில் மட்டுமே
நீ முழூமையடைகின்றாயா ?
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
மீண்டும் வசந்தம்…! மீண்டும் நான்…!
ஒரு விடியலின் தொலைவில்
மகரந்தமாய் புதுவசந்தம் புலரும்
இனிவரும் நாளைய பொழுதில்…
என் குருதி நாளங்கள் அதில் நனையும்.
ரைஹானில் பட்டுத் தெறிக்கும்
தென்றலின் அமுதம் என் மேனியி;ல்
ஸ்பரிசமாகும்…!
மீண்டும்… குர்ஆனின் மடியில் தவழும்
சுகமான பொழுது என்னுடன்..
கடந்த வருட நினைவுகள்,
இஃதிகாப் இருந்த இரவுகள்,
றமழான் ஊட்டிய ஆன்மீகப் பயிற்றுவிப்புகள்…
தெருவோரத்தில்…?
தனிமையில் என் மரணம் வந்து
என்னை எச்சரிக்கும்.
மீண்டும் ஒருமுறை
நாளைய வசந்தத்தில் குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றல் என்னை வந்து
நனைக்கட்டும்...
உலக சுகங்கள்
என் உணர்வலைகளை மோப்பிட்ட போது,
லைலதுல் கத்ர் இரவுக்காய்
நடுநிசியின் ராத்திரிகளை இறை வணக்கத்தில்
கழித்த நிமிடப் பொழுதுகளை மறந்து,
படாடோபத்தை என்
தலையில் தூக்கி வைத்தேன்.
எத்தனை ரமழானிய மாதங்கள்
சுவாச அதிர்வுகளை, கண்ணீர்த் துளிகளை
என் உளக் கிடக்கைகளில் தந்திருக்கும்!
மீண்டும்… மீண்டும்…
முருங்கையேறும்
வேதாளமாய் நான்.
மீண்டும் ஒரு வசந்தம் நாளை…
என் வீட்டு முற்றத்தில்!
அது
நன்மைகளின் உறைவிடம்..
அமைதியின் இருப்பிடம்..
சுவர்க்கத்தின் முகவரி…
என் ஆன்மாவின் அழுகுரல்
இதோ… நாளைய புலர்வில்
என் இதயவறைகளில்
ஈமானிய வரலாறு எழுத
மீண்டும் அசை போடுகிறது
என் பேனாமுனை…
என் சிந்தனை மட்டும்
ஒரு முழத்து ஈமானுடன்
விலாசமற்று அநாமேதயமாய்…
ஒரு விடியலின் தொலைவில்
மகரந்தமாய் புதுவசந்தம் புலரும்
இனிவரும் நாளைய பொழுதில்…
என் குருதி நாளங்கள் அதில் நனையும்.
ரைஹானில் பட்டுத் தெறிக்கும்
தென்றலின் அமுதம் என் மேனியி;ல்
ஸ்பரிசமாகும்…!
மீண்டும்… குர்ஆனின் மடியில் தவழும்
சுகமான பொழுது என்னுடன்..
கடந்த வருட நினைவுகள்,
இஃதிகாப் இருந்த இரவுகள்,
றமழான் ஊட்டிய ஆன்மீகப் பயிற்றுவிப்புகள்…
தெருவோரத்தில்…?
தனிமையில் என் மரணம் வந்து
என்னை எச்சரிக்கும்.
மீண்டும் ஒருமுறை
நாளைய வசந்தத்தில் குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றல் என்னை வந்து
நனைக்கட்டும்...
உலக சுகங்கள்
என் உணர்வலைகளை மோப்பிட்ட போது,
லைலதுல் கத்ர் இரவுக்காய்
நடுநிசியின் ராத்திரிகளை இறை வணக்கத்தில்
கழித்த நிமிடப் பொழுதுகளை மறந்து,
படாடோபத்தை என்
தலையில் தூக்கி வைத்தேன்.
எத்தனை ரமழானிய மாதங்கள்
சுவாச அதிர்வுகளை, கண்ணீர்த் துளிகளை
என் உளக் கிடக்கைகளில் தந்திருக்கும்!
மீண்டும்… மீண்டும்…
முருங்கையேறும்
வேதாளமாய் நான்.
மீண்டும் ஒரு வசந்தம் நாளை…
என் வீட்டு முற்றத்தில்!
அது
நன்மைகளின் உறைவிடம்..
அமைதியின் இருப்பிடம்..
சுவர்க்கத்தின் முகவரி…
என் ஆன்மாவின் அழுகுரல்
இதோ… நாளைய புலர்வில்
என் இதயவறைகளில்
ஈமானிய வரலாறு எழுத
மீண்டும் அசை போடுகிறது
என் பேனாமுனை…
என் சிந்தனை மட்டும்
ஒரு முழத்து ஈமானுடன்
விலாசமற்று அநாமேதயமாய்…
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
உன்னவள் எங்கே?
அன்று நீ
உனக்கு ஒருத்தி
உனக்கெனவே ஒருத்தி
இருப்பதாய்
கூறினாய்.
என் நெஞ்சில் சோகத்தைப் பார்க்கவோ
என் கண்ணில் கோபத்தைப் பார்க்கவோ
நீ ஆசைப்பட்டாய்
அதனால் தான் இன்னும் நான்
உன் மீது கோபமாகவும்
எனக்குள்ளே சோகமாகவும்
இப்போது உனக்கு சந்தோஷம் தானே?
எனக்கு மட்டும் சில கேள்விகள்
இப்போ எங்கே உன்னவள்?
எப்படி இருக்கிறாள்?
நீ அவளோடு சேர்ந்து வாழ்வதைப் பார்க்க ஆசை.
அந்த நிம்மதி போதும் என் மீதி வாழ்க்கைக்கு
அன்று நீ
உனக்கு ஒருத்தி
உனக்கெனவே ஒருத்தி
இருப்பதாய்
கூறினாய்.
என் நெஞ்சில் சோகத்தைப் பார்க்கவோ
என் கண்ணில் கோபத்தைப் பார்க்கவோ
நீ ஆசைப்பட்டாய்
அதனால் தான் இன்னும் நான்
உன் மீது கோபமாகவும்
எனக்குள்ளே சோகமாகவும்
இப்போது உனக்கு சந்தோஷம் தானே?
எனக்கு மட்டும் சில கேள்விகள்
இப்போ எங்கே உன்னவள்?
எப்படி இருக்கிறாள்?
நீ அவளோடு சேர்ந்து வாழ்வதைப் பார்க்க ஆசை.
அந்த நிம்மதி போதும் என் மீதி வாழ்க்கைக்கு
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|