புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
57 Posts - 68%
heezulia
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
234 Posts - 42%
heezulia
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 3:30 pm

First topic message reminder :

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 000y05420t

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்துவிட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்கவைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ளம் காடு நிறைந்த
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவனஉடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்துவிட்டவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..


மூன்று முடிவுகளோடு..

முதல்முடிவு

நானே..நானே..என்றுஇறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம்முடிவு.

பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று.

மூன்றாம்முடிவு.

உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்தஎன்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தமுடிவு எது..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst

anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Fri Dec 03, 2010 2:55 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 9:34 am

கலை wrote:கவிதை சென்ற போக்கில் ஊர்ந்து நானும் உளம் மகிழ்ந்தேன். மூன்று முடிவுகளுமே அற்புதம் என்றாலும் இரண்டாம் முடிவே பெண்களின் இயல்புக்கு ஏற்றதாக அமைகிறது.

பெண்களின் இயல்பென்றதும் என்னிடம் மகளிர் அணி சண்டைக்கு வந்து விடக்கூடாது. விளக்கமும் சொல்கிறேன்.

பொதுவாக ஆண்களின் அனுபவத்தில் மிக மிக அழுத்தம் மிக்கவர்கள் பெண்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.

பம்பரத்தைச் சுழல வைக்கும் சாட்டைக்கயிறு கூட சற்றே சுழன்று நிற்கும் எனலாம்... ஆனால் ஆண்களைச்சுழல விடும் பெண்கள் சற்றுக்கூட சுழல்வதில்லை என்பதால் அழுத்தம் மிக்கவர்கள் எனலாம்.

மேலும் தம் உளக்கருத்தை வெளியிடுவதில் ஆண்களுக்கு ஈடாக என்றும் பெண்களை ஒப்பிடவே இயலாது. இருக்கும் என்பார் இருக்காது என்னும் அரூப நிலைதான் பெண்கள் மனது.

இந்த இயல்பை வைத்துப் பார்க்கும் போது நான் கூறியபடி இரண்டாம் முடிவே ஏற்புடையது என்று அனைவருமே ஏற்றுக்கொள்வர்..!

புதியதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

மிக்க நன்றி அண்ணா..உங்களுடைய முடிவும்...
என்னுடைய ஆதங்கமும் ஒன்று தான்..அண்ணா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:21 am

anandhishyam wrote: அருமையான கவிதை                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 677196

மிக்க நன்றி..ஆனந்தி.                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:22 am

kalaimoon70 wrote:படம் சொல்லும் அழகு .அதை வரிகள் மெருகூட்டும் பாங்கு .
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவி பேரணி .

கலைமூன் அண்ணாவுக்கு என் நன்றிகள்...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:23 am

maniajith007 wrote:முடியாமல் தொடரட்டும் உங்கள் கவிதை

நன்றி..மணி...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:24 am

புவனா wrote:அழகான கவிதை........ இரண்டாம் முடிவு அழகு..

நன்றி..தங்கையே...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 04, 2010 12:55 pm

சூர்யா அண்ணா தேனீ கு பெருமை சேர்க்கும் உங்கள் எண்ணங்களுக்கு என் நன்றிகள் பல ... சோகம்

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sat Dec 04, 2010 1:02 pm

அழகா இருக்கு



ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 10:34 am

madhanorigins wrote:சூர்யா அண்ணா தேனீ கு பெருமை சேர்க்கும் உங்கள் எண்ணங்களுக்கு என் நன்றிகள் பல ...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 440806

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642 நன்றி..மதன்..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550
தொடர்நது இணைந்து இருங்கள்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 10:36 am

vamban wrote:அழகா இருக்கு

நன்றி..நண்பா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக