புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
106 Posts - 64%
heezulia
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
6 Posts - 4%
viyasan
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
283 Posts - 45%
heezulia
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
19 Posts - 3%
prajai
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்புலப் பெயல் நீரார் Poll_c10செம்புலப் பெயல் நீரார் Poll_m10செம்புலப் பெயல் நீரார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்புலப் பெயல் நீரார்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 28, 2010 10:06 pm

அனைவருக்கும் வணக்கம்

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

இதன் பொருள்
என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"

ஆனால் எனக்கு வேறு ஒரு பொருள் தோன்றியது

தலைவனுடன் தலைவி சென்றாள். தலைவனுடைய இல்லப் பின்னணி அறியாதவள் தலைவி. அது போன்றே தலைவனும், யானும் நீயும் எவ்வழி அறிதும்? அறிந்து பழகாக் காதல் என்பது இந்த வரிகளினால் தெரிகிறது, ஆனால் காதல் மயக்கத்தில் இரு நெஞ்சங்களும் ஒன்று சேர்ந்து விட்டன, செம்மண் நிலத்தில் பெய்த மழை போல இரு இதயங்களும் கலந்து விட்டன என்கிறார் புலவர். காதல் வேகத்தில் செம்மண்ணில் பெய்த மழை காதல்வேகம் குறைந்து இல்லற வாழ்வு தொடங்கும் போது வேகம் குறைந்து தேங்கும் நிலை ஏற்படின் செம்மண்ணின் நிறத்தைப் பெற்றுக் கலங்கிய நீர் தெளிந்து மண் வேறு நீர் வேறாகப் பிரிந்து விடும் என்பது இயற்கை. அதனை எச்சரிக்கும் முகமாகத் தான் இப்பாடல் புனையப் பட்டதோ என்ற ஐயம் எனக்குள் உளது,

இதனாற்றான் உடன் போக்குத்துறையினால் விளைந்த சமுதாயச் சீரழிவைக் கண்டு தொல்காப்பியன்,
பொய்யும் வழுவும் புகுந்த காலை ஐயர் யாத்த கரணம் என்ப என்றாரோ?

அறிஞர் பெருமக்கள் விளக்க வேண்டுகிறேன்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 10:23 pm

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நான

நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே கலந்தவலா



நல்ல சங்கப் பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி நந்திதா. இந்தப் பாடலை பல திரைப்பாடல்கள் எடுத்தாண்டுள்ளன.



செம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Tசெம்புலப் பெயல் நீரார் Hசெம்புலப் பெயல் நீரார் Iசெம்புலப் பெயல் நீரார் Rசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 28, 2010 10:23 pm

எனது ஆசிரியர்கள் நீங்கள் முதலில் கூறிய கூறிய காரணத்தை தான் கூறினார்கள் ஆனால் இந்த பாடலில் எச்சரிக்கை தரும் சொற்கள் ஏதும் இல்லை பொருளுள் அது போல இல்லை உங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு தலைவணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 10:31 pm

இப்போது விளக்கம் நந்திதா..
தாங்கள் கூறியபடி செம்புலம் என்பது செம்மண் நிலம். இந்த நிலத்தில் பெய்த நீர் தெளியும். ஆனால் நிறம் மாறாது.
தலைவன் தலைவி இருவரும் முன் பிறவிப் பயனால் இணைகின்றனர். அதனால் அப்பிறவியில் முதல் சந்திப்பாக இருப்பினும் மனம் இரண்டற கலத்தலையே கூறுகிறது இப்பாடல். “இம்மை மாறி மறுமையாயினும் யானே ஆகுவ நின் நெஞ்சு நேர்பவள்” என்று தலைவி கூறுவதும் இதன் காரணம் கருதியே.எச்சரிக்கை எதுவும் இருப்பது போக தெரியவில்லை.



செம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Tசெம்புலப் பெயல் நீரார் Hசெம்புலப் பெயல் நீரார் Iசெம்புலப் பெயல் நீரார் Rசெம்புலப் பெயல் நீரார் Aசெம்புலப் பெயல் நீரார் Empty
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 28, 2010 11:01 pm

வணக்கம்
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன், எங்கள் ஊரிலிருந்த குளம் செம்மண்ணாலாகியது ஆனால் நீர் தெளிந்து தான் இருக்கும் அது தான் குடி நீராக இருந்தது,
என்றும்மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக