புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
3 Posts - 6%
heezulia
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_m10மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 26, 2010 12:50 am

மேட்டூர்: விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி தமிழாசிரியர் ஏகாம்பரத்தை மேட்டூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி கைது செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், மாசிலாபாளையம் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்த மாணவர் அஜித்குமார், நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று காலை வகுப்பறையில் தமிழாசிரியர் ஏகாம்பரம் மாணவர்களுக்கு விடைத்தாள் கொடுத்துள்ளார். அப்போது விடைத்தாள் மதிப்பெண்களை திருத்திய அஜித்குமாரை ஆசிரியர் ஏகாம்பரம் அடித்து விட்டு தலைமை ஆசிரியரை பார்த்து விட்டு வகுப்புக்கு வரும்படி கூறியுள்ளார். தலைமையாசிரியரை சந்திக்க பயந்த மாணவர் அஜித்குமார், நேற்று இரவு ஃபேனில் தூக்கு போட்டு இறந்தது தெரியவந்தது. மாணவர் அஜித்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி தமிழாசிரியர் ஏகாம்பரம் (62) என்பவரை மேட்டூர் இன்ஸ்பெக்டர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 8:07 am

ஆசிரியரைக் கைது செய்தது தவறு! மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது என்றால் எப்படித்தான் பணியாற்ற முடியும்!



மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 26, 2010 9:23 am

சிவா wrote:ஆசிரியரைக் கைது செய்தது தவறு! மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது என்றால் எப்படித்தான் பணியாற்ற முடியும்!
சாதாரனமாக இரண்டு அடிக்கே தற்கொலை என்றால்... எவ்வளவு பலஹீனமான மனம் அவரது. இக்கால மாணவர்களுக்குத் தேவை கல்வியைக் காட்டிலும் தைரியக்கல்வி. வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவததை முதலில் ஊட்ட வேண்டும். மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 67637 இருவருக்கும் அனுதாபங்கள்..

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 26, 2010 9:30 am

Aathira wrote:
சிவா wrote:ஆசிரியரைக் கைது செய்தது தவறு! மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது என்றால் எப்படித்தான் பணியாற்ற முடியும்!
சாதாரனமாக இரண்டு அடிக்கே தற்கொலை என்றால்... எவ்வளவு பலஹீனமான மனம் அவரது. இக்கால மாணவர்களுக்குத் தேவை கல்வியைக் காட்டிலும் தைரியக்கல்வி. வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவததை முதலில் ஊட்ட வேண்டும். மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 67637 இருவருக்கும் அனுதாபங்கள்..



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

stalinsellappa
stalinsellappa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2010

Poststalinsellappa Fri Nov 26, 2010 3:54 pm

இரண்டு அடியைகுஉட தாங்க முடியதவன் நம் தமிழ் இனத்துக்கு தேவையில்லை, அதற்காக ஆசிரியரை கைது செய்தது மிகத்தவறு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 5:54 pm

stalinsellappa wrote:இரண்டு அடியைகுஉட தாங்க முடியதவன் நம் தமிழ் இனத்துக்கு தேவையில்லை, அதற்காக ஆசிரியரை கைது செய்தது மிகத்தவறு

மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 705463 மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 705463 மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 705463 மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது 705463



மாணவர் தற்கொலை : தமிழாசிரியர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக