புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
41 Posts - 53%
heezulia
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
21 Posts - 27%
Dr.S.Soundarapandian
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
4 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%
Rutu
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%
prajai
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%
mruthun
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
229 Posts - 43%
heezulia
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
209 Posts - 40%
Dr.S.Soundarapandian
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
24 Posts - 5%
i6appar
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
13 Posts - 2%
Anthony raj
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
13 Posts - 2%
prajai
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_m10நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி !


   
   
jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sun Aug 16, 2009 6:12 am

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! 2i6tlu

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி !

களத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்


திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.


தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.



உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி ! 2emgd55

தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி


பூலோக அமிர்தம் எனப்போற்றப்படுகின்ற தேன் பெறுவதற்காகக் காட்டுக்குச் செல்லும் தேன்காட்டுக்காரர்கள் தேனை ஒரு தெய்வீகப் பொருளாக மதிப்பதால் அவர்கள் காட்டில் பேசுவதற்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பேசிவந்துள்ளனர். வனவேட்டையில் தேன் காடு போவது தான் மிகவும் அபாயகரமானது என்பது வேட்டைக்காரர்களின் கருத்தாகும். பத்து அல்லது பதினைந்து பேர்கள் ஒருங்கு சேர்ந்து தேன் காட்டுக்குச் சென்றாலும் காட்டில் முப்பது யார், நாற்பது யார் தூரத்துக்கு ஒருவராக காடெல்லாம் பரந்து தனித்தனியாகவே தேன் தேடிச்செல்வார்கள்.



தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.


முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.



தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 'தமிழ் கேட்க ஆசை' என்னும் நூலில் இருந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 6:45 am

உலக மொழிகளில் தமிழ் மொழி தனக்கென்று ஒரு சிறப்பை பெற்றுள்ளது, ஆனால் அந்த தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாம் தான் தோற்றுவிட்டோம், இத் தரணியில் தமிழனுக்கென்று தனியிடத்தைப் பிடிக்க இயலாமல் தோற்றுவிட்டோம். வருங்கால நம் தமிழ் சந்ததியினருக்கு மாபெரும் கலங்கத்தை ஏற்படுத்திவிட்டோமோ என்ற ஏக்கம் என் நெஞ்சில் நெருஞ்சியாய் உறுத்துகிறது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக