புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
100 Posts - 49%
heezulia
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
7 Posts - 3%
prajai
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
227 Posts - 52%
heezulia
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
18 Posts - 4%
prajai
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_m10சொல்லாமல் போகார் எம் தலைவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாமல் போகார் எம் தலைவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 6:55 pm

சொல்லாமல் போகார் எம் தலைவர்-ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி

சொல்லாமல் போகார் எம் தலைவர் Primary-medium

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென்றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்கவேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன்களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னையொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கௌரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டுகளில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

'தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோதுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்'

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படை நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, தலைவரின் பாதுகாப்பு எப்போதும் தலைவரின் கையில் இருந்ததில்லை. இதனை அடுத்துவரும் வாரங்களில் பார்ப்போம்.

ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி ஒருவர் எழுதிவரும் தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் இது.

http://thamilislam.blogspot.com


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 6:59 pm

எனக்கு ஒரு சந்தேகம்..இங்கு கேக்கலாமா தெரியலை..தப்பென்ரா மன்னிச்சிடுங்க..
தலைவர் அவங்க இறந்து விட்டாரு என்றீங்க ..அப்பறம் சொல்லாம போக மாட்டாரு என்கிறீங்க ..இருக்கிறாரு என்கிறீங்க ..இல்லை என்கிறீங்க ..சத்தியமா எனக்கு புரியல ..
அவர் இருக்கிறார் ..என்பது நம்பிக்கையா ..இல்லை அவர் இல்லை என்கிறது ஊகமா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 7:03 pm

இதுக்குப்பதில் தலைவருக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமே தெரியும்
நான் குழம்பக்குடாது மீனு நம்பிக்கை தான் வாழ்க்கை அவர் சாதாரணமானவர் அல்ல அவரின் மதினுட்பங்கள் வித்தியாசமானவை அதனால் குழப்பம் வேண்டாம்
இல்லை என்கிறார்கள் எதிரிகள் இருக்கிறார் என்கிறோம் நாங்கள் பார்ப்போம் பொறுத்திருந்து

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 7:04 pm

ok..ok

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 04, 2009 7:07 pm

கொஞ்சம் பொறுங்கள் மீனு , இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் , அந்த நாளுக்காக தான் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 7:12 pm

ம்ம்..நிச்சயமாக

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக