புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்-அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அரசுப் போக்குவரத்துக் கழக அங்கீகார தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிகவின் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவை தலைவர் கோ.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்காக தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல சங்கங்கள், கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக 6 அமைப்புகளை அரசு முதலில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து உடன்பாடு கண்டு வந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதிநிதித்துவ தேர்தலில் 10 சதவிகிதம் வாக்குகள் வாங்கிய அமைப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் 6 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளிலும், போனஸ் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகளிலும் அனைத்து கூட்டமைப்புகளையும் அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு கண்டது.
ஆனால் 1.9.2010 முதல் நடைமுறைப்படுத்த இருந்த புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கின்ற அடிப்படையில் தேர்தல் நடத்தி அதில் அதிக வாக்குகள் பெறுகின்ற ஒரு சங்கத்திடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் விஜயகாந்த் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் கருதி ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் வாழ்வு குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளார். அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களும் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சதவிகித பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலன் பெற புதிய பென்ஷன் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு கால கட்டங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது போன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர் நலனில் அக்கறை காட்டி வரும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை வருகிற 25 ந் தேதி அன்று நடைபெறவுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும் மனு செய்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு சங்கங்களின் போட்டியால் வாக்குகள் பிரியும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு வலு கூட்டவும், நடைபெறவுள்ள சங்கத் தேர்தலில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆதரவு கேட்டுள்ள நிலையில், தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழக சங்கங்களின் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பேரவை உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் வெற்றிக்கு பாடுபட அயராது உழைக்கும்படி பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரலாம் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில் தற்போது தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தருவது குறிப்பிடத்தக்கது
thatstamil
இதுகுறித்து பேரவை தலைவர் கோ.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்காக தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல சங்கங்கள், கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக 6 அமைப்புகளை அரசு முதலில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து உடன்பாடு கண்டு வந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதிநிதித்துவ தேர்தலில் 10 சதவிகிதம் வாக்குகள் வாங்கிய அமைப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் 6 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளிலும், போனஸ் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகளிலும் அனைத்து கூட்டமைப்புகளையும் அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு கண்டது.
ஆனால் 1.9.2010 முதல் நடைமுறைப்படுத்த இருந்த புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கின்ற அடிப்படையில் தேர்தல் நடத்தி அதில் அதிக வாக்குகள் பெறுகின்ற ஒரு சங்கத்திடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் விஜயகாந்த் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் கருதி ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் வாழ்வு குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளார். அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களும் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சதவிகித பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலன் பெற புதிய பென்ஷன் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு கால கட்டங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது போன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர் நலனில் அக்கறை காட்டி வரும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை வருகிற 25 ந் தேதி அன்று நடைபெறவுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும் மனு செய்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு சங்கங்களின் போட்டியால் வாக்குகள் பிரியும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு வலு கூட்டவும், நடைபெறவுள்ள சங்கத் தேர்தலில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆதரவு கேட்டுள்ள நிலையில், தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழக சங்கங்களின் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பேரவை உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் வெற்றிக்கு பாடுபட அயராது உழைக்கும்படி பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரலாம் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில் தற்போது தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தருவது குறிப்பிடத்தக்கது
thatstamil
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» அதிமுகவுக்கு டாடா நிறுவனம் தேர்தல் நன்கொடை! – சூடுபிடிக்கும் தேர்தல் பணிகள்!
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்
» சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|