புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
Page 1 of 1 •
மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் ஆதிலாபானு. இவரது மகன் அகமது அஸ்லாம் (7) மகள் ஹாஜிராபானு(5) ஆகியோர் கடந்த 8 ம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டி வீசப்பட்டுகிடந்தனர்.
பிணங்களை கைப்பற்றி வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வாலாந்தரைவை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி(28) ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி(19) இவர் கீழக்கரை கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
நயினார்முகமது மகன் தமிமுல் அன்சாரி (21) பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சானவாஸ்(20) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாத்தான்குளம் அக்பர்அலிமகன் நாகூர் உசேன்(19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுலின் உறவினர் சீனிக்கட்டியை 2002ம் ஆண்டு ரமணி தரப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஆதிலாபானுவின் கணவர் அகமது நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டார். அகமது ஞிதிமன்றத்தில் முறையாக சாட்சி சொல்ல வராததால் வழக்கு தள்ளுடி ஆனது. இதனால் அகமதுவை பலிவாங்க சீனிக்கட்டி உறவினர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் ஆதிலாபானு, எனது கணவர் அகமதுவை சாகுல் தாக்கியுள்ளார். சாகுலை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று தனது குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரியவந்தது. இதனால் சாகுல் ஆதிலாபானுவை முதலில் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜெயக்குமாரை அணுகினார். ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என்று தெரிவித்தார். இதை நம்பிய ஜெயக்குமார் கடந்த 8ம்தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவையும், 2 குழந்தைகளையும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைக்கு அழைத்து வந்தார். அங்கு தயாராக இருந்த சாகுல் வேறு காரில் அவர்களை கடத்தினார்.
தனது பாட்டியின் தோட்டத்துக்கு கொண்டு சென்று தலையணையால் அமுக்கி ஆதிலாபானு மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்தார்.இதில் சாகுலின் நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். பின்பு அந்த தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தோட்டத்தில் உள்ள பிணங்களை அகற்றுமாறுசாகுலின் பாட்டி பக்கீரம்மாள் சாகுலிடம் சண்டை போட்டார்.இதனால் சாகுல் மீண்டும் பரமக்குடி வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பிணங்களை தோண்டி எடுத்தனர்.
கொடைக்கானல் மலை பகுதியில் போட்டு விடலாம் என்று எண்ணி பிணங்களை காரில் ஏற்றி கொண்டு வந்தனர். மதுரைக்குள் வரும் போது விடிந்து விட்டதால் பிணத்தை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதன் பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் ஆகிய 3 பேரும் மலேசியா சென்றுவிட்டனர். போலீசார் மலேசியாவுக்கு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் ஆதிலாபானு. இவரது மகன் அகமது அஸ்லாம் (7) மகள் ஹாஜிராபானு(5) ஆகியோர் கடந்த 8 ம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டி வீசப்பட்டுகிடந்தனர்.
பிணங்களை கைப்பற்றி வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வாலாந்தரைவை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி(28) ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி(19) இவர் கீழக்கரை கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
நயினார்முகமது மகன் தமிமுல் அன்சாரி (21) பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சானவாஸ்(20) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாத்தான்குளம் அக்பர்அலிமகன் நாகூர் உசேன்(19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுலின் உறவினர் சீனிக்கட்டியை 2002ம் ஆண்டு ரமணி தரப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஆதிலாபானுவின் கணவர் அகமது நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டார். அகமது ஞிதிமன்றத்தில் முறையாக சாட்சி சொல்ல வராததால் வழக்கு தள்ளுடி ஆனது. இதனால் அகமதுவை பலிவாங்க சீனிக்கட்டி உறவினர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் ஆதிலாபானு, எனது கணவர் அகமதுவை சாகுல் தாக்கியுள்ளார். சாகுலை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று தனது குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரியவந்தது. இதனால் சாகுல் ஆதிலாபானுவை முதலில் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜெயக்குமாரை அணுகினார். ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என்று தெரிவித்தார். இதை நம்பிய ஜெயக்குமார் கடந்த 8ம்தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவையும், 2 குழந்தைகளையும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைக்கு அழைத்து வந்தார். அங்கு தயாராக இருந்த சாகுல் வேறு காரில் அவர்களை கடத்தினார்.
தனது பாட்டியின் தோட்டத்துக்கு கொண்டு சென்று தலையணையால் அமுக்கி ஆதிலாபானு மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்தார்.இதில் சாகுலின் நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். பின்பு அந்த தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தோட்டத்தில் உள்ள பிணங்களை அகற்றுமாறுசாகுலின் பாட்டி பக்கீரம்மாள் சாகுலிடம் சண்டை போட்டார்.இதனால் சாகுல் மீண்டும் பரமக்குடி வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பிணங்களை தோண்டி எடுத்தனர்.
கொடைக்கானல் மலை பகுதியில் போட்டு விடலாம் என்று எண்ணி பிணங்களை காரில் ஏற்றி கொண்டு வந்தனர். மதுரைக்குள் வரும் போது விடிந்து விட்டதால் பிணத்தை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதன் பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் ஆகிய 3 பேரும் மலேசியா சென்றுவிட்டனர். போலீசார் மலேசியாவுக்கு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|